;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

மாமியாரை அடித்து கொன்ற மருமகன் – ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்

கேகாலையில் மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார்.…

அதிகரிக்கப்படும் அரச சேவைகளின் ஆரம்ப சம்பளம்: ஜனாதிபதி ரணிலின் தகவல்

அரச சேவையின் ஆரம்ப சம்பளம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் 55,000 ரூபா சம்பள மட்டம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற…

உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பேரணி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) தேர்தல் பேரணி மற்றும் பிரச்சாரம் என்பன உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அந்தவகையில், அனுராதபுரம் (Anuradhapuram) கடப்பனஹ பகுதியில் இன்று…

12 வயது மாணவன் போதைப்பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா (Vavuniya) நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவனின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக பொலிஸார்…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை : வாஷிங்டனின் இறுதி முயற்சி

இஸ்ரேலுக்கும் (Israel) ஹமாஸுக்கும் (Hamas) இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகள் கடைசி வாய்ப்பாக அமையலாம் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் (Anthony Blinken) தெரிவித்துள்ளார்.…

திரிபுராவில் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

அகா்தலா: திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 5 போ் உயிரிழந்தனா். திரிபுராவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தெற்கு…

ரணிலுக்கான ஆதரவை நிராகரித்துள்ள ஹரீஸ் எம்பி

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H.M.M. Harees) ஆதரவளிப்பதாக போலியான உண்மைக்கு புறம்பான…

மட்டுப்படுத்தப்பட்ட இந்தியா – இலங்கை கப்பல் சேவை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானமானது போதியளவான முன்பதிவு…

வவுனியா பாடசாலை மாணவன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி! வெளியான அதிர்ச்சி காரணம்

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரை அண்டிய…

மன்னாரில் உயிரிழந்த இளம் குடும்பபெண் விவகாரம்: வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்ய…

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் குடும்பபெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார…

எலான் மஸ்க்கிற்கு அமைச்சு பதவி : உடன் வெளியான பிரதிபலிப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சு பதவி அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியை வழங்கப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில் அதற்கு எலான் மஸ்க் தனது பிரதி பலிப்பை வெளியிட்டுள்ளார்.…

2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பாபா வங்காவின் கணிப்புகள்: முரண்பட்ட கருத்துக்களைக் கூறும்…

பல்கேரியாவில் பிறந்தவரான பாபா வங்கா, எதிர்காலம் குறித்த பல விடயங்களை கணித்துள்ளார். அவற்றில் பிரெக்சிட், இளவரசி டயானாவின் மரணம், சோவியத் யூனியனின் சிதைவு மற்றும் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் என 85 சதவிகித கணிப்புகள் சரியாக நிறைவேறின.…

அம்மா உயிருடன் இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்: இளவரசர் வில்லியம்

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால், வீடின்மை தொடர்பில் நிலவும் மோசமான நிலை குறித்து வருத்தப்பட்டிருப்பார் என்று கூறியுள்ளார் அவரது மகனான இளவரசர் வில்லியம். அம்மா உயிருடன் இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார் இளவரசர் வில்லியம், தன்…

பிரித்தானிய சாலையில் மூவருக்கு நேர்ந்த அசம்பாவிதம்: கத்திக்குத்தில் பறிபோன பெண்ணின் உயிர்!

பிரித்தானியாவில் நடந்துள்ள கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் போராடி வருகின்றனர். பிரித்தானியாவில் கத்திக்குத்து பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நடந்த கத்திக்குத்து…

கேரள சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணியால் கிடைக்கும் பல கோடி வருமானம்

கேரளாவில் உள்ள சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பிரியாணி மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைப்பதாக தகவல் வந்துள்ளது. சிறை கைதிகள் கடந்த 2010 -ம் ஆண்டில் கேரளாவில் உள்ள சிறைகளில் “புட் பார் பிரீடம்" என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால்,…

இஸ்ரேலிய நிலைகளை குறிவைத்து தாக்கிய ஹிஸ்புல்லா: பதிலடி தாக்குதல் என அறிவிப்பு

இஸ்ரேலிய ராணுவ துருப்புகள் மற்றும் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் லெபனான் நாட்டின் எல்லைக்கு அருகே ஊடுருவியதாக கூறப்படும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மற்றும் வடக்கு…

எந்தெந்த நாட்களில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கப்படும்?

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கிய நிலையில் எந்த நாட்களில் கப்பல் இயக்கப்படும் என்பதை பார்க்கலாம். கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம்…

இஸ்ரேல் தலைநகரை உலுக்கிய சம்பவம்… இனி தொடரும் என ஹமாஸ் படைகளின் பிரிவு

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் யூதர்கள் தொழுகைகூடம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஹமாஸ் படைகளின் ஒரு பிரிவு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் யூதர்கள் தொழுகைகூடம் அருகே முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலை இஸ்ரேல்…

சிலாபத்தில் 4 நவீன பேருந்துகளுக்கு தீ வைப்பு

சிலாபம் வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன…

எங்களை ஒருபோதும் விலை பேச முடியாது: சஜித் சூளுரை

என்னையும் எனது குழுவையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது எனவும் நாட்டு மக்களின் ஆணையுடன்தான் ஆட்சிக்கு வருவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மீரிகம நகரில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித்…

பலேர்மோ கடலில் கவிழ்ந்த பிரிட்டிஷ் படகு: இலங்கையர், பிரித்தானியர்கள், பிரான்ஸ் நாட்டவர்கள்…

பெருமளவு பிரித்தானிய குடிமக்களுடன் இருந்த சூப்பர் படகு கடற்பகுதியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கி இருப்பதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. படகு விபத்து பெரும்பாலான பிரித்தானிய குடிமக்களுடன் இருந்த சூப்பர் படகு…

அம்பாறையில் யானையின் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு

அம்பாறை (Ampara) - நிந்தவூர் (Nintavur) காவல்துறை பிரிவிற்குட்பட்ட வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று அதிகாலை அல்லிமூலை - மல்கம்பட்டி பிரதேசத்தில் (2024.08.20)…

கால்பந்து விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவன்: முக்காடு அணிந்த நபரின் கொடூர செயல்

ஸ்பெயினில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுவன் உயிரிழப்பு ஸ்பெயினின் மொசெஜோன் (Mocejon) நகரில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கொண்டிருந்த 11 வயது…

தேர்தல் செலவு வரம்பை ஏற்க மறுக்கும் வேட்பாளர்கள்: கம்மன்பில கடும் குற்றச்சாட்டு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செலவு வரம்புக்ளை மீறி செயற்பட சில கட்சிகள் தீர்மானித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறும்ய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். 1.8 பில்லியன்…

நீரிழிவு நோய்க்கு சிறந்த தீர்வு தரும் வெந்தயம்! வெறும் வயிற்றில் சாப்பிடுங்க

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தின் நன்மைகளின் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெந்தயம் நமது வீட்டு சமையலறையில் இடம்பெறும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று தான் வெந்தயம். எந்த குழம்பு வகைகளாக இருந்தாலும் அதில் வெந்தயத்தின்…

கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிகளை நாயை விட்டு கடிக்க செய்த இருவர் கைது

கண்டி மாவனெல்லை பகுதியில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவரை கைது செய்ய சென்ற இரு பொலிஸ் அதிகாரிகளை நாயை தூண்டிவிட்டு கடிக்க செய்த குற்றசாட்டின் பேரில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி : பிரதமர் அதிரடி அறிவிப்பு

சிங்கப்பூரில் (Singapore) வேலை இழந்தோருக்கு உதவி செய்யும் வகையில் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) அறிவித்துள்ளார். அதன்படி, 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டொலர் வரை (இலங்கை ரூபாவில் 13…

ஜேர்மனியில் கல்வி கற்கச் சென்றுள்ள சர்வதேச மாணவர்களுக்கு உருவாகியுள்ள அச்சம்

ஜேர்மனியில் கல்வி கற்பதற்காக சென்றுள்ள சர்வதேச மாணவர்கள், அங்குள்ள பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ள வசதிகள், எதிர்காலத்துக்கான வழிகாட்டுதல்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். ஆனால், தங்களுக்கு இப்போது ஒரு அச்சம்…

நீரில் மூழ்கியுள்ள களுத்துறை மாவட்டத்தின் பல வீதிகள்

களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும்…

வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்

தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவு பேருரை எதிர்வரும் சனிக்கிழமை மாலை -3 மணிக்கு…

மட்டுப்படுத்தப்பட்டது காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத்…

மேற்கு வங்கத்தில் கிராம மக்கள் நடத்திய கொடூர தாக்குதலில் காட்டு யானை உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் இரும்புக் கம்பிகள் மற்றும் தீப்பந்தங்களால் தாக்குதலுக்கு உள்ளான காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள்…

ஒரே நாளில் இந்தியாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவு ; அச்சத்தில் மக்கள்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று…

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதால் மூன்று மாத குழந்தை பலி

யாழ்ப்பாணம் - முருசாவில் பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக மூன்று மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது.…