;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ரணில் ; நாமல் அதிரடி

அரகலய போராட்டத்தை நிர்மாணித்தவர்களில் ஜனாதிபதி ரணிலும் ஒருவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிஸ்டம் ச்சேஞ்ச் என்ற முறைமை மாற்றத்தைக் கோரி போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே…

ஜனாதிபதி தேர்தல்: 24,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு 2024 ஜனாதிபதித்…

கிளப் வசந்த கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேககநபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீதிமன்றம் வழங்கிய…

சீன கப்பல் மீது வேண்டுமென்றே மோதிய பிலிப்பைன்ஸ்: கடும் எச்சரிக்கை விடுத்த சீனா!

ன கப்பல் மீது பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே மோதியதாக சீன கடலோர காவல்படை குற்றம் சாட்டியுள்ளது. தென் சீன கடலில் பதற்றம் தென் சீன கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில்,…

எங்கள் மீதும் படையெடுக்கலாம்… உக்ரைன் குறித்து ஐரோப்பிய நாடொன்றின் ஜனாதிபதி…

அடுத்த சில நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தங்களின் ஆயுதப் படைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை முழு எல்லையிலும் நிலைநிறுத்தியுள்ளதாக பெலாரஸ் அறிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் பெலாரஸ் எல்லையில் 120,000 வீரர்களை…

கொல்கத்தா மருத்துவர் வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?

புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதாகியிருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சஞ்சாய் ராய்க்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐக்கு…

ஏரிகளுக்கடியில் குவிந்து கிடக்கும் குண்டுகள்: சுவிட்சர்லாந்து அறிவித்துள்ள ரொக்கப்பரிசு

விட்சர்லாந்திலுள்ள ஏரிகள், காண கண்கொள்ளா அழகுடன் காட்சியளிப்பதென்னவோ உண்மைதான். ஆனால், அந்த ஏரிகளுக்கடியில் ஏராளமான குண்டுகள் கிடக்கின்றன என்பது நிச்சயம் சுற்றுலாப்பயணிகளுக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. ஏரிகளுக்கடியில் குவிந்து கிடக்கும்…

ஸ்ரீ பத்தினி ஆலயத்தில் நேர்த்திக்கடன் வைத்த நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச நவகமுவ ஸ்ரீ பத்தினி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற வேண்டும் என, தேர்த்திகடன் வைத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில்…

தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள 7 இலட்ச அரச சேவையாளர்கள்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி பெற்றுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில்…

வவுனியாவில் பாரவூர்தி மோதி ஒருவர் பலி

வவுனியா - மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(19.08.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது, மதவாச்சி பகுதியை நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியில் சென்ற…

குழந்தைகளின் உடல் நிலை தொடர்பில் வைத்தியர்கள் விசேட அறிவிப்பு

தற்போது நாடளாவிய ரீதியில் பல வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை வீட்டிலேயே வைத்திருக்குமாறு என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால்…

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன சாரதி அனுமதி பத்திரங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச்…

உள்ளூர் மாணவர்களை கண்டுகொள்ளாத பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்: வெளிவரும் விரிவான பின்னணி

பிரித்தானிய மாணவர்களை விட வெளிநாட்டு மாணவர்களுக்கு முதன்மையான பல பல்கலைக்கழகங்களும் நிதி உதவிகளை வாரி வழங்குவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டு மாணவர்களை பிரித்தானியாவில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் பல வெளிநாட்டு…

உடலில் ஒரே துணிதான்; வழிந்த ரத்தம் – கொல்கத்தா மருத்துவரின் தாய் கதறல்!

கொல்கத்தா மருத்துவரின் தாய் அளித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவர் கொலை கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில்…

கண்டி தலதா பெரஹரா இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட ரணில்

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹராவை பார்வையிட மக்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு…

கடவுச்சீட்டு தொடர்பில் மக்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு!

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்போது நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளமையால், நாளாந்தம் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ…

வேகமாக பரவிவரும் கொடிய வைரஸ்… இலங்கையில் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு!

உலகில் உள்ள பல நாடுகளில் குரங்கம்மை வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் குரங்கம்மை வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி விமான…

வரலாற்றில் முதன்முறையாக ஏராளமான மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வரலாற்றில் முதன்முறையாக ஏராளமான மாணவர்களுக்கு கல்வி பெறுமதிமிக்க இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, ஜனாதிபதி மாளிகை,…

கனேடிய நகரமொன்றில் தெருக்களை வெள்ளக்காடாக்கிய சம்பவம்: 150,000 பேர் பாதிப்பு

னேடிய நகரமொன்றில், குடிநீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு, தெருக்களை வெள்ளக்காடாக்கியது. 150,000 பேர் பாதிப்பு கனடாவின் கியூபெக் மாகானத்திலுள்ள மொன்றியல் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை குடிநீர்க்குழாய் ஒன்றில் திடீரென பயங்கர வெடிப்பொன்று…

பறக்கவிடப்பட்டது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது. நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும்…

வைத்தியசாலையில் கடமை முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமைகளை முடித்து கொண்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாதியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் கொஸ்கம பிரதேசத்தில் குறித்த இளம் குடும்பஸ்தர் செலுத்திய…

ஜனாதிபதி தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

2024 இல் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு 109.00 (நூற்று ஒன்பது ரூபாய்)…

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- களை கட்டும் அறுகம்பை உல்லை பகுதி(video/photoes)

video link- https://wetransfer.com/downloads/0cf1820d119ebf52cb1401f63a6790b020240819051557/1a9513?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை…

தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடி சமூகவலைத்தளங்களில்…

விண்வெளியில் நகரும் மர்ம பொருள் : குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்

விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக ஒரு மில்லயன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை உலகின் மிக மேம்பட்ட அமெரிக்க (America) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா…

இரண்டரை அடி உயரமே உள்ள ரஷ்யப் பெண்: உக்ரைன் தாக்குதலால் சந்தித்துவரும் கஷ்டங்கள்

ரஷ்யாவுக்குள்ளேயே நுழைந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவரும் உக்ரைன், ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது. இந்நிலையில், உக்ரைன் தாக்குதலால் இரண்டரை அடி உயரமே உள்ள ரஷ்யப் பெண் ஒருவர் சந்தித்துவரும் கஷ்டங்கள் குறித்த செய்தி ஒன்று…

அம்பானி குடும்பத்தின் புதிய மருமகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் நீதா அம்பானி…

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகாவிற்கு நீதா அம்பானி பல விலையுயர்ந்த பொருட்களை வழங்கி வருகிறார். அம்பானி குடும்பத்தின்…

நான் கமலா ஹாரிஸை விட அழகானவன் – டொனால்டு டிரம்ப்

கமலா ஹாரிசை விட தான் அழகாக இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் (Donald Trump), தன்னை எதிர்த்து போட்டியிடும்…

ஒடிசாவில் மின்னல் தாக்கி 2 நாட்களில் 15 பேர் பலி

ஒடிசாவின் ஐந்து வெவ்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். ஒடிசா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் கேந்திரபரா மாவட்டத்தில் 2 பேரும், பாலசோர், பத்ரக், ஜாஜ்புர் மற்றும் சுபர்னாபுர் ஆகிய…

மொத்தம் 9 படகுகள், 492 புலம்பெயர்ந்தவர்கள்: அதிகரிக்கும் கால்வாயை கடப்பவர்கள் எண்ணிக்கை

கிட்டத்தட்ட 500 புலம்பெயர்ந்தவர்கள் சனிக்கிழமை சிறிய படகுகள் மூலம் ஆங்கில கால்வாயை கடந்துள்ளனர். அதிகரிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் வருகை கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வருகைக்கு பிறகு சமீபத்திய புள்ளிவிவரப்படி…

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில்…

புடினுக்கு உக்ரைனின் அடுத்த பேரிடி… கொழுந்துவிட்டெரியும் எண்ணெய்க் கிடங்குகள்

உக்ரைன் தொடுத்த ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய எண்ணெய்க் கிடங்குகள் பல கொழுந்துவிட்டெரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு கடும் அழுத்தம் வெளியான காணொளிகளில், மிகப்பெரிய தீப்பிழம்பு வானம் தொடும் அளவுக்கு வெளியேறுவதாகவும், அப்பகுதி…

ஜனாதிபதித் தேர்தலுக்கு மற்றொரு தடை போட முயற்சி

ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் அல்ல, ஆறு வருடங்கள் என்று தீர்ப்பளிக்குமாறும் அதுவரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு கட்டளையிடுமாறும் கோரி, கடந்த 3ஆம் திகதி சி.டி.லேனவ என்ற சட்டத்தரணியால் தாக்கல்…