;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

நாட்டில் மாற்றம் கண்டுள்ள அரசியல் நிலை! ரணிலை ஆதரிப்பதில் உறுதி

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு பலரால் இங்கு அரசியல் செய்ய முடியாமல் போனது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.…

20 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

குருணாகல் - தம்புள்ளை வீதியில் அதிக இரைச்சலுடன் பயணித்த 20 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பூகொடையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிமையாளர்கள்…

தேதியை அறிவித்த தவெக தலைவர் விஜய் – சூடுபிடிக்கும் அரசியல் களம்!

ஆக.22ஆம் தேதி கட்சிக் கொடியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார். தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு…

வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை

எதிர்வரும் மாதத்தில் அத்தியாவசிய வேலைகளை தவிர வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர். தேர்தல் பிரசார வேலைத்திட்டத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும்…

இப்படியா உணவை தானம் கொடுப்பது? நாரையின் சிலிர்க்க வைக்கும் காட்சி

நாரை ஒன்று தான் பிடித்த மீனை மற்றொரு நாரைக்கு கொடுத்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாரையின் உணவு பரிமாற்றம். சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி…

கொழும்பில் பரபரப்பு : பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா…

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 9 மி.மீ ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் உயிருள்ள தோட்டா ஒன்றே…

பிரேசில் மூடப்பட்ட எக்ஸ் நிறுவனம்! வெளியான அறிவிப்பு

பிரேசிலில் உள்ள அலுவலகத்தை மூடுவதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை…

கந்தானை விபத்தில் இளைஞன் பலி: பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்களால் அமைதியின்மை

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (19) இடம்பெற்ற இந்த விபத்தில் கிரிஷான் பெரேரா என்ற 18 வயதுடைய இளைஞரே…

அடம்பிடிக்கும் ஆண்ட்ரூ… விண்ட்சர் மாளிகைக்கு மன்னரிடம் இருந்து பறந்த உத்தரவு

விண்ட்சர் மாளிகையில் இருந்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற மறுத்துவருவதை அடுத்து, சார்லஸ் மன்னர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 31 அறைகள் கொண்ட விண்ட்சர் மாளிகை விண்ட்சர் மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு என அளிக்கப்பட்டுவந்த 10 பேர்கள்…

யாழில். விடுதியில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , மாவட்ட செயலகத்திற்கு சற்று தொலைவில் உள்ள…

கலிஃபோர்னியாவில் இருவருக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்க மாகாணம் கலிஃபோர்னியாவில் இருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நாளுக்குநாள் அங்கு பல நகரங்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு…

ரஷ்யாவின் 2வது பாலமும் தரைமட்டம்! அடித்து நொறுக்கும் உக்ரைன் படைகள்

ரஷ்யாவின் குர்ஸ்க் நகரில் உள்ள இரண்டாவது பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. பாலத்தை தகர்த்தெறிந்த உக்ரைன் உக்ரைனிய படைகள் தற்போது ரஷ்யாவிற்குள் புகுந்து Kursk பகுதியை தாக்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது அமெரிக்க உயர் ரக கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Spruance' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (ஆகஸ்ட் 19, 2024) குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்தது. இலங்கை கடற்படை இலங்கை…

நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்படும்: ஜனாதிபதி வேட்பாளரின் அறிவிப்பு

தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் (srilanka) எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்துள்ளார். முழுமையான மறு ஆய்வு நடத்தி அதன்படி…

இணையத்தின் ஊடாக கடவுசீட்டு முன்பதிவு: வெளியான முக்கிய தகவல்

கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்போது நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளமையால், நாளாந்தம் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya)தெரிவித்துள்ளார். அத்தோடு,…

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு தேசிய தேர்தல்கள்…

வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வழியாக தங்க கடத்தல்.., பூக்களுக்குள் மறைத்திருப்பதை…

செயற்கை பூக்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து குவைத்தில் இருந்து கொச்சி விமானத்தில் கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கம் கடத்தல் நீண்ட காலமாகவே வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள்…

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள்.. உடல் கூறாய்வு அறிக்கை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடல் கூறாய்வு தெரிவிக்கிறது. பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில்…

இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது

இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்த நிலையில், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (18) கொழும்பு - மாலம்பே கஹந்தோட்டை…

ரணிலுக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்தில் சர்ச்சை…! ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) சிலிண்டர் சின்னம் குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச்…

யாழில். வேலைக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு

வேலைக்கு சென்ற இளைஞன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு , உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த தவராசா ரகுமாதவா (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்ற…

அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena)…

இது பயங்கரவாதம்… உக்ரைனுக்கு எதிராக கொந்தளித்த வடகொரியா

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் முன்னெடுக்கும் பயங்கரவாத செயல் இது என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு அத்துடன் ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க எடுக்கும்…

ஜேர்மனில் நிகழ்ந்த இசை திருவிழாவில் அசம்பாவிதம்: ராட்டினத்தில் பற்றிய தீயினால் 30 பேர்…

ஜேர்மனியில் நடைபெற்ற இசை திருவிழாவில் பெரிய சக்கர ராட்டினத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இசை திருவிழாவில் தீ விபத்து ஜேர்மனியின் லீப்ஜிகல்(Leipzig) பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இசை திருவிழாவில் பொழுதுபோக்கிற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய…

ஒரே வாரத்தில் 1,200 பேர்கள் பாதிப்பு… mpox தொற்றால் திணறும் ஒரு நாட்டின் மக்கள்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை mpox தொற்றால் 18,737 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்காவில் இருந்து நடுங்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே வாரத்தில் 1,200 பேர்கள் ஆப்பிரிக்க ஒன்றிய சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள…

யாழ் . கடலில் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியை சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு ,…

சந்நிதியில் 35 பவுண் நகை அபகரிப்பு

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களின் சுமார் 35 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா நேற்றைய தினம்…

கனடாவின் சில பகுதிகளில் பாரிய மழை வெள்ளம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில்(Canada) சில பகுதிகளில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடாவின் ரொறன்ரோ(Toronto), மிசிசாகா(Mississauga) மற்றும் நார்த் டம்ப்ரீஸ் டவுன்ஷிப்…

யாழில். விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய முதியவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் . ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 22ஆம் திகதி…

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு! ஜனாதிபதியின் அறிவிப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள…

பொருளாதாரம் மீட்சியை அடைந்து வரும் சந்தர்ப்பத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியாதென கூறிய ஜனாதிபதி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது வாக்குறுதிகளை மாற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.…

தேர்தல் சட்டங்கள் தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். இவ்வருட ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து…

மின் கட்டணத்தை குறைக்க வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் மின்சாரக் கட்டணம் சுமார் மூன்று மடங்கு அதிகம் என அட்வோகாடா (Advocata) நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தேசிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை…

ஹரின் பெர்னாண்டோவிற்கு கிடைத்துள்ள முக்கிய பதவி!

ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி முன்னாள் ரணில் விக்ரமசிங்கவின்…