;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

உக்ரைனின் தாக்குதலால் முறிவடைந்த அமைதிப்பேச்சு

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா(russia) முன்வந்த நிலையில் உக்ரைனின் தாக்குதலால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில்(doha) இம்மாத தொடக்கத்தில்…

ராஜஸ்தானில் பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து : வெடித்தது கலவரம்

இந்தியாவின் (India) - ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்திலுள்ள அரச பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் தர மாணவன் சக மாணவனைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு மத கலவரம் ஏற்பட்டுள்ளது. பாடசாலை உணவு இடைவேளையின்போது இரு…

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய செயலி

இலங்கையின் (Sri Lanka) சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின்…

யாழில் முதியவர் ஒருவர் முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்கு சென்ற முதியவர் முச்சக்கரவண்டி மோதி மரணம் அடைந்துள்ளார். ஆனைப்பந்தி, பருத்தித்துறை வீதி யாழ்ப்பணம் பகுதியைச் சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

இஞ்சியின் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இஞ்சி இறக்குமதி செய்ய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)…

ரஷ்யாவில் 7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்…! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

ரஷ்யாவில் (russia) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் நேற்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்…

தாய்லாந்து பற்றிய சுவாரஸ்ய தகவல்களும் அறியப்படாத உண்மைகளும்

தென்கிழக்காசியாவில் ஐரோப்பியக் குடியேற்றம் இடம்பெறாத நாடான தாய்லாந்தை பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். வரலாறு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு தான் தாய்லாந்து (Thailand) ஆகும். இந்த நாட்டிற்கு வடக்கில் மியான்மர், லாவோஸ் ஆகிய…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத்திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்‌ கந்தசுவாமி ஆலய மஞ்சத்திருவிழா நேற்று (18) பக்திபூர்வமாக இடம்பெற்றது . இதன்போது பக்தர்கள் புடைசூழ மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மஞ்சத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி வலம்…

நாட்டை விட்டு வெளியேற பணம் தரும் ஐரோப்பிய நாடு!

ஸ்வீடன் (Sweden) தனது சொந்த குடிமக்களுக்கு நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்துகிறது. ஸ்வீடன் குடிவரவு அமைச்சர் மரியா மல்மர் ஸ்டான்கார்ட் (Maria Malmer Stenergard) இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதை தொடர்ந்து தனது சொந்த குடிமக்களை நாட்டை…

புகையிலை கடையில் கொள்ளை முயற்சி: இந்திய வம்சாவளி நபரை சுட்டுக் கொன்ற டீன் ஏஜ் சிறுவன்

36 வயது இந்திய வம்சாவளி நபரை டீன் ஏஜ் சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளி நபருக்கு நேர்ந்த துயரம் அமெரிக்காவின் வடக்கு கரோலினா நகரில் உள்ள வணிக கடை ஒன்றில் கொள்ளைச்…

குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்த முடியாது – நீதிமன்றம் கடும் கண்டனம்!

குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குண்டர் சட்டம் நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, செல்வராஜ் என்ற நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை ரத்து செய்யக் கோரி அவர்…

குத்துச்சண்டை களமாக மாறிய துருக்கி நாடாளுமன்றம்: எம்.பிக்களுக்கிடையே கைகலப்பு: வைரல்…

துருக்கி நாடாளுமன்றம் நொடி பொழுதில் குத்துச்சண்டை களமாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குத்துச்சண்டை களமான துருக்கி நாடாளுமன்றம் சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி தொடர்பாக ஆகஸ்ட் 16 திகதி துருக்கி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்…

முல்லைத்தீவில் மாட்டு காவலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் மாட்டு காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று(18.08.2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கனடாவில் Silk தயாரிப்புகளில் பரவும் பாக்டீரியா தொற்று., பொருட்களை திரும்பப்பெறும் நிறுவனம்

கனடாவில் தேங்காய்ப்பால், பாதாம் பால் போன்ற பால் மாற்று பொருட்களை விற்கும் Silk நிறுவனத்தின் தயாரிப்புகளை திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Silk தயாரிப்புகளில் லிஸ்டீரியா (Listeria) எனும் பாக்டீரியா பரவியிருப்பதாக கூறப்படும்…

39 பேரில் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் ..! வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் முன்வந்துள்ள போதிலும், 06 வேட்பாளர்களே தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி(Rohana Hettiarachchi) தெரிவித்தார். தேசிய…

இலங்கையில் உள்ள ஒரு மாவட்டத்தை புரட்டிபோட்ட சூறாவளி! 600க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

புத்தளத்தில் ஏற்பட்ட மினி சூறாவளினால்145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற…

உத்தமபாளையம்: சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

உத்தமபாளையம் புறவழிச்சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி இருவர் பலியாகினர். தேனி மாவட்டத்தின் சின்னமனூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் தீனா. இவர் முதுகலை பட்டதாரியாகவும், அவரது நண்பர் திவாகரன்…

ஆற்றில் பாய்ந்து கச்சிதமாக முதலையை வேட்டையாடும் சிறுத்தை … பதறவைக்கும் காட்சி!

பொதுவாகவே வனவிலங்குகளின் வேட்டை காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்தவகையில் ஆற்றில் பாய்ந்து கச்சிதமாக முதலையை வேட்டையாடும் சிறுத்தை தொடர்பான பதரவைக்கும் வேட்டை சம்பவமொன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது.…

விண்வெளிக்குப் பறக்கவிருக்கும் முதல் ஜேர்மன் பெண்

விண்வெளிக்கு சென்ற முதல் ஜேர்மன் பெண் யார் என இணையத்தில் தேடினால், யார் யார் பெயரோ வருகிறது. விடயம் என்னவென்றால், விண்வெளிக்குச் செல்லும் முயற்சியில் பலர் முன் ஈடுபட்டுள்ளார்கள். சிலர் விண்வெளி திட்டங்களுக்காக தேர்வு…

இலங்கையில் இடம்பெற்ற பயங்கர விபத்து… 2 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு நேர்ந்த நிலை!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 07 பேர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் கேகாலை மொலகொட பிரதேசத்தில் இன்றையதினம் (18-08-2024) இடம்பெற்றுள்ளது.…

பிரித்தானியாவிற்கு மிரட்டல் விடுக்க ஹமாஸ் போட்ட மோசமான திட்டம்!

காஸாவில் பிரித்தானிய போர் வீரர்களின் சவங்களை தோண்டி எடுக்க ஹமாஸ் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. காஸாவில் உள்ள பிரித்தானிய மற்றும் காமன்வெல்த் போர் வீரர்களின் சவங்களை தோண்டி எடுத்து, அதனை பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்தை…

ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் குறையணுமா? காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க!

ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன. அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல…

நல்லூரானை வழிபட்ட தமிழ் பொது வேட்பாளர்

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் நல்லூர் ஆலயத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். தந்தை செல்வா நினைவு சதுக்கத்திற்கு காலையில் சென்ற பொது வேட்பாளர் உள்ளிட்ட குழுவினர் தந்தை செல்வாவின் உருவச்…

சந்நிதியான் தேர்

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. தேர்த் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். நாளைய தினம் திங்கட்கிழமை காலை…

யாழில்.மனவளர்ச்சி குன்றிய யுவதி துஸ்பிரயோகம் – சிறிய தந்தை உள்ளிட்ட மூவர்…

யாழ்ப்பாணத்தில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகவீனம் காரணமாக குறித்த யுவதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசலையில் அனுமதித்த வேளை மருத்துவ பரிசோதனையில்…

கனடா அமெரிக்க எல்லையில் நிலைகுலைந்து சரிந்த ரயில்வே பாலம்

கனடா அமெரிக்க எல்லையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலம் ஒன்று நிலைகுலைந்து சரிந்ததால், அப்பகுதியில் நீர்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பில்லை இந்த சம்பவத்தில் ரயில்கள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.…

பைபிள் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த ட்ரம்ப்.., ஒரு பைபிளின் விலை எவ்வளவு?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளிவந்துள்ளது. பைபிள் விற்பனை அமெரிக்காவின் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட்…

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி : அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க கொழும்பில் தெரிவித்தார்.…

தேர்தல் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி

அமெரிக்காவின் சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றாடல் மற்றும் விஞ்ஞான விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்துள்ள…

குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடக்கம்: மத்திய அரசு

நாட்டில் தற்போதைய சூழலில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. எனினும், நோய் பரவலைத் தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்படும்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. உலகம் முழுவதும் வேகமாக…

சஜித் கட்சிக்கு தாவும் மொட்டுக் கட்சியின் மற்றுமொரு எம்.பி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். மொட்டுக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற…

முடிவுக்கு வரும் கிராம உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

கிராம உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை நிறுத்த நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை கிராம உத்தியோகத்தர் நிபுணத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க (Nandana Ranasinghe )…

தந்தை செல்வாவிற்கு அஞ்சலி

தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார். தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை யாழ் . பிரதேச செயலகத்தில்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதேச செயலக்த்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம், சங்கானை, காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலணை பிரதேச…