;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

லண்டனின் பிரபலமான சோமர்செட் ஹவுஸில் தீ விபத்து: 125 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

லண்டனின் பிரபலமான சோமர்செட் ஹவுஸில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர 125 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். லண்டனில் தீ விபத்து லண்டனின் தேம்ஸ் ஆற்றுக் கரையில் அமைந்துள்ள பிரபலமான வரலாற்று மையமான சோமர்செட்…

சூடுப்பிடித்துள்ள அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்: மீண்டும் கமலா ஹாரிஸை விமர்ச்சித்துள்ள…

மக்கள் அதிக பண வருமானமும் குறைவான வரியையும் செலுத்த வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். அமெரிக்க (USA) ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும்…

பண்டைய வரலாற்றை மையப்படுத்தி கட்சி கொடி வடிவமைப்பு.., விஜய் நகர்த்தும் காய் வெற்றி பெறுமா?

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி வடிவமைப்பு குறித்தான முடிவை நடிகர் விஜய் எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற…

தீவிரமடையும் உக்ரைன் ரஸ்ய மோதல்: ரஷ்யாவிடம் சரணடைந்த 24 உக்ரைனிய வீரர்கள்!

உக்ரைன்(Ukraine) ரஸ்யாவிற்குள்(Russia) ஊடுருவியுள்ள நிலையில் 24 உக்ரைனிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின் போது ரஷ்ய படைகளிடம் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிய படைகள் தற்போது சர்வதேச எல்லைப் பகுதியை தாண்டி…

பொதுத்துறை பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு: வெளியான தகவல்

நாட்டின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கான உத்தேச சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், அடுத்த வருட வரவுசெலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான 185 பில்லியன்…

இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள வாக்குச் சீட்டு சரிபார்க்கும் பணிகள்

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்னரான சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்…

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இறுதி தீர்மானம் இன்று..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்-2024 இல் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இன்று காலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூடவுள்ளது. இதன்போது தேசிய சபை கூடி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான இறுதி…

தடம் மாறும் காசா போர்… இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்கா…!

காசா (Gaza) போர் நிறுத்தப் பேச்சு வார்த்ததையில் அமெரிக்கா (USA) நடுநிலையாக செயல்படவில்லை என ஈரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனி (Minister Ali Bagheri Kani) தெரிவித்துள்ளார். அந்தவகையில், தோஹாவில் நடந்த போர்நிறுத்த…

மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் : ராஜஸ்தானில் இணையச் சேவை முடக்கம்; பள்ளிகள் மூடல்

ராஜஸ்தானின் உதய்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளியொன்றில் 10-ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவத்தால், அங்கு மத ரீதியிலான பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உதய்பூா் மாவட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க கைப்பேசி இணையச்…

காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகளால் அச்சுறுத்தப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகள் தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தொடர்ச்சியாக பல தடவைகள் அச்சுறுத்திவருவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவு(Mullaitivu)…

ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடிய சஜித் : கிண்டலடித்த ரணில்

நாடு பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உள்ள சல்காடு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல்…

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முறைப்பாடானது ஜன அரகலயே…

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

தெற்கு லெபனானின் (Lebanon) நபாட்டி பகுதியில் இஸ்ரேல்(Israel) விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் படையினர் கடந்த ஒக்டோபர் மாதமளவில் இஸ்ரேலுக்குள் புகுந்து…

பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: பிரதமருக்கு மருத்துவர்கள் கடிதம்!

இந்திய மருத்துவர்கள் சங்கம்(ஐஎம்ஏ) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல்…

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுவன் பலி

மட்டக்களப்பு - வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை குறுக்கே கடக்க முயற்சித்த சிறுவன் மீது வான் மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சீரற்ற காலநிலையால் இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

களுத்துறை - கோரகாதுவ பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீகஹதென்ன, கோரகாதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனமழை நேற்று முன்தினம் (16) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்…

30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கல்முனை விசேட…

video link: https://wetransfer.com/downloads/ebe6f202925b6f736144d4c395c5b2d820240817002029/1d9b2c?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப்…

வல்வெட்டித்துறையில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு…

ரஷ்யாவிற்கு பேரிடி முக்கியமான விநியோக மையத்தை தகர்த்தது உக்ரைன் படை

உக்ரைன்(ukraine) படையினர் ரஷ்யாவின்(russia) குர்ஸ்க் பகுதியில் ஊடுருவியுள்ள நிலையில், சீம் ஆற்றின் மீது உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தை தகர்த்துள்ளனர். Glushkovo நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மாவட்டத்தின் ஒரு பகுதியை…

வவுனியா உதயன் பத்திரிகை ஊடகவியலாளர் மீது தாக்குதல்: பெண் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல்…

வவுனியா மாவட்டத்தில் உதயன் பத்திரிகையில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களாக வவுனியா ஊடக அமையம் மற்றும் ஊடகவியலாளர்கள்…

37 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர் சந்தித்த மகன்: பாட்டியின் அவசர முடிவால் ஏற்பட்ட பிரிவு

37 ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்து சென்ற தங்களது மகனை சீன பெற்றோர் சந்தித்த நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியுள்ளது. பாட்டியின் அவசர முடிவு சீனாவை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற மகனை 37 ஆண்டுகளுக்கு பிறகு…

பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படலாம்: வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு, பாஸ்போர்ட் தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம். பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படலாம் வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது…

ரூ.16,000 போக குடிநீருக்கு தனிக்கட்டணம் கேட்ட அமெரிக்க ஹொட்டல்.., ஆத்திரமடைந்த இந்திய…

அமெரிக்க ஹொட்டலில் குடிநீருக்கு தனிக்கட்டணம் கேட்பதாக இந்திய யூடியூபர் வீடியோ பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய யூடியூபர் இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவை சேர்ந்த பிரபலமான யூடியூபர் இஷான் ஷர்மா. இவர்,…

மூன்றாம் உலகப் போருக்கு காரணமாகும் உக்ரைன்: கொந்தளித்த புடினின் கூட்டாளி

ரஷ்யா மீதான உக்ரைனின் படையெடுப்பு என்பது உலகம் மூன்றாம் உலகப் போருக்கு நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூட்டாளி ஒருவர் கொந்தளித்துள்ளார். Kursk பகுதியில் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி புடினுக்கு…

இஸ்ரேலின் பொய்யான வெற்றி அறிவிப்பு: அவர் இன்னும் கொல்லப்படவில்லை! ஹமாஸ் முக்கிய தகவல்

ஹமாஸ் ஆயுதப் படையின் தளபதி முகமது டெய்ஃப் இன்னும் உயிருடன் இருப்பதாக இயக்கத்தின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார். ஹமாஸ் வழங்கிய முக்கிய தகவல் ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஒசாமா ஹம்தான்(Osama Hamdan) சமீபத்தில்…

நான்கு பல்கலைகழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் நான்கு சிரேஷ்ட மாணவர்களின் கல்வியை இடைநிறுத்துவதற்கு பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 12ஆம் திகதி இரவு முதலாம் ஆண்டு மாணவர்கள்…

புத்தளத்தை சுழற்றிப்போட்ட மினி சூறாவளி: காற்றினால் அள்ளுண்டுச் சென்ற கூரைகள்!

புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றினால் புத்தளம் நகரின் சில கட்டடங்களின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றினால் புத்தளம் நகரசபை சந்தைக் கடைத் தொகுதியின் கூரைத்…

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாக்காளர் ஒருவர் செலவிடக்கூடிய வரம்பையும் மீறி அதிக தொகையை செலவிட்டதாக தெரியவருமாயின், அவர் ஜனாதிபதியானாலும் அவரின் பதவியை இரத்து செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.…

நண்டை விழுங்கிய நாரை… தொண்டையில் துடிதுடிக்கும் அதிர்ச்சி காட்சி

நாரை ஒன்று உயிருடன் பிடித்த மீனை விழுங்கிய போது அந்த மீனானது தொண்டைக்கு சென்ற பின்பும் துடிதுடித்த காட்சி நெகிழ வைத்துள்ளது. மீனை விழுங்கிய நாரை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில்,…

ட்ரம்ப் தாக்குதல்தாரியின் உடல் மாயம்: வெளிச்சத்துக்கு வரும் கவலையளிக்கும் உண்மைகள்

அமெரிக்காவின் FBI அதிகாரிகள் விசாரித்துவரும் டொனால்டு ட்ரம்ப் மீதான கொலை முயற்சி வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக தாக்குதல்தாரியின் உடல் மாயமாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சடங்குகளுக்காக இது விசாரணையின் உண்மையான போக்கை…

இலங்கையில் 300 வீதத்தால் அதிகரித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள்

தற்போது இலங்கையில்(sri lanka) எயிட்ஸ் நோயாளர்களின் பாதிப்பு முன்னூறு வீதத்தால் அதிகரித்துள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் ஒரு…

பிரித்தானியாவுக்கு அணு ஆயுத குறிவைத்திருக்கும் புடின்: கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்கள்

ஐரோப்பாவில் 32 இடங்களை அணு ஆயுத ஏவுகணைகள் கொண்டு தாக்க குறிவைத்திருக்கிறார் புடின். அவற்றில் மூன்று இடங்கள் பிரித்தானியாவில் உள்ளன என்னும் ரகசிய தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவுக்கு குறிவைத்திருக்கும்…

இந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு ; 48 மணி நேர எச்சரிக்கை…..அவதானம் மக்களே

இலங்கையில் பெய்துவரும் பலத்த மழையினால் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று சனிக்கிழமை (17) காலை 9.00 மணி முதல் சுமார் 48 மணி…