;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு புதிய முயற்சி!

வீட்டு பயன்பாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன…

சூடுபிடிக்கும் அரசியல் களம்… சஜித்க்கு ஆதரவளிக்கும் மொட்டுக் கட்சியின் 191…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறைக்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 பிரதேசசபை தவிசாளர்கள், 5 உபதவிசாளர்கள் மற்றும் நகர முதல்வர்…

யாழில் பரிதாபதாக உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி,…

திடீர் நிலச்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலியான பரிதாபம்

பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். திடீர் நிலச்சரிவு கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதனால், அப்பர் டிர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.…

தலைகுனிந்து சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.., சிலை இடிந்ததற்கு மோடி வேதனை

சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோரியுள்ளார். மன்னிப்பு கேட்ட மோடி இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின்…

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் : வெளியான தகவல்

இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள…

கடவுச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி!

குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் மக்கள்…

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கப்படாது : நாமல் திட்டவட்டம்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயற் திட்டமும் எம்மிடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பியகம பிரதேசத்தில் இன்று(30) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைத்…

போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட இஸ்ரேல் – ஹமாஸ்: இதுதான் காரணம்

காசா (Gaza) பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேலும் (Israel) ஹமாஸும் (Hamas) ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவிலுள்ள குழந்தைகளுக்கான போலியோ (Polio) சொட்டு மருந்து…

எலான் மஸ்கிற்கு கெடு விதித்த நீதிமன்றம்! எக்ஸ் தளத்திற்கு வந்துள்ள அபாயம்

பிரபல சமூகவலைதளமான x நிறுவனத்திற்கு பிரேசில்( Brazil) உச்ச நீதிமன்றத்தால் கெடு விதிக்கபட்டுள்ளது. எலான் மஸ்க் (Elon Musk) டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய பின்னர் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெரிய அளவில் ஊழியர்களைப்…

மனைவியை விட்டு விட்டு தனியாக பயணிக்கும் இளவரசர் ஹரி: என்ன பிரச்சினை?

எங்கு சென்றாலும் தன் மனைவியுடனேயே பயணிக்கும் இளவரசர் ஹரி, தனியாக சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார். என்ன பிரச்சினை? உடனே, ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் ஏதோ பிரச்சினை என்று எண்ணிவிடவேண்டாம். அதாவது, ஹரி தனது…

ஜப்பானில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு!

ஜப்பானில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரிசிக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டோக்கியோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் , “இந்த கோடையில் வழக்கமான அரிசியின் பாதி அளவை மட்டுமே கொள்முதல் செய்ய…

ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்களின் குழப்பங்கள்

1982ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை பிரதிபலிக்கும் ஓர் வரைபடம் ஒரு குறிப்பைப் போல இருக்கிறது. 1982ஆம் ஆண்டு முதல் தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர், மேலும் 1988…

வெளிநாட்டவர்களுக்கு மேலும் ஒரு மோசமான செய்தியை தெரிவித்துள்ள கனடா

கனடாவுக்கு Visitor visaவில் வந்துள்ளவர்கள், இனி கனடாவிலிருந்தவண்ணம் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது. முடிவுக்கு வந்த விதி 2020ஆம் ஆண்டு ஆகத்து மாதம், கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக, கனடாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் தங்கள் சொந்த…

அரச சேவைகளில் இலத்திரனியல் மயமாக்கம்: நாமல் அளித்தள்ள உறுதிமொழி!

அரச சேவைகளின் வினைத்திறனை இலத்திரனயல் மயமாக்கல் ஊடாக மேம்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உறுதியளித்துள்ளார். அத்துடன், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன்…

இலங்கையில் புதிய வேலை வாய்ப்புகள் : ஜனாதிபதியின் அறிவித்தல்

இலங்கையில் புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே…

தாய் பறவை தன் குஞ்சுகளுக்கு உணவு வழங்கும் அரிய காட்சி… குவியும் லைக்குகள்

தாய் பறவையானது வாயில் பெரிய மீனை பிடித்து சேமித்து வைத்து தன் குஞ்சுகளுக்கு உணவு வழங்கும் அரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு விடயம் தான் தாய். தாயின் அன்புக்கு நிகரான…

ஜேர்மனியில் முக்கியத்துவம் வகிக்கும் மாகாண தேர்தல்கள்: காரணம் இதுதான்

ஜேர்மனியில் இரண்டு மாகாணங்களில் இந்த வார இறுதியில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்னொரு மாகாணத்தில் அடுத்த சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த தேர்தல்களை அனைவரும் உற்று கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஜேர்மனியில்…

அரச ஊழியர்களுக்கு ஒரு வருட விடுமுறை

அரச ஊழியர்கள் புதிய கற்கைநெறிகளை கற்பதற்கு ஒரு வருட விடுமுறை வழங்குவோம். அரச கொள்கை மற்றும் முகாமைத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்போம். இவ்வாறு துரிதமாக செய்யக்கூடிய பல திட்டங்கள் பற்றி சிந்திக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

முட்டை உற்பத்தி குறித்து சஜித் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் !

நுகர்வோரையும் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாக்கின்ற வகையில் முட்டை உற்பத்திக்கான கொள்கை திட்டம் ஒன்றை உருவாக்குவோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். ஹெட்டிபொல (Hettipola) படுவஸ்நுவர…

மனித மூளையில் பிளாஸ்டிக் ; அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

மனிதர்களின் மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. குறிப்பாக, இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம்…

அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

தேர்தல் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் படங்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான படங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதாக தேர்தல்கள்…

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: ஒருவர் படுகாயம்

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவமானது வவுனியா - மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று (30.08.2024) மாலை…

கடவுச்ச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி

லங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எவ்வித நெரிசலும் இல்லாமல், இன்றுதான் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மக்கள்…

சூடான சீரகத் தண்ணீர் இதை குடித்தால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன?

நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணங்களை கொண்டது. இவற்றை நாம் நலம் கருதி உண்பது மிகவும் முக்கியம்.இந்த பொருட்கள் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று தான் சீரகம்.…

லண்டனில் Mobility Scooterயில் பயணித்த நபருக்கு நேர்ந்த கொடூரம்

பிரித்தானியாவில் 38 வயதுடைய நபர் ஒருவர் சாலையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில், பொலிஸார் இருவரை கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கிழக்கு லண்டனில் உள்ள Hackney பகுதியில் ஜேட் அந்தோனி பார்னெட் (38) என்ற நபர், தனது Mobility Scooterயில்…

பாரிஸில் பிரெக்சிட் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பேசிய பிரதமர் ஸ்டார்மர்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் பிரெக்சிட் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். பாரிஸில் ஸ்டார்மர் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), பெர்லின் பயணத்திற்கு பின் பிரான்ஸ்…

20 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை உலுக்கப்போகும் சண்டிபுரா வைரஸ் – இது எவ்வளவு…

இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பதாக WHO சமீபத்தில் கூறியுள்ளது. பெரும் ஆபத்தை தரப்போகும் சண்டிபுரா வைரஸ் உலகளாவிய சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஜூன் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 15 வரை,…

யாழ் . பல்கலை முன்றலில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்…

லட்டுக்கு ஆதார் கட்டாயம்.. திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும்,…

யாழில். கடத்தலில் ஈடுபட்ட 25 டிப்பர்கள் ஒரேநாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்களை கடத்தி சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் -…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்றைய தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில்…

யாழில்.வெதுப்பகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , அதன் உரிமையாளருக்கு 24ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பகுதியில் உணவு கையாளும் நிலையங்கள் பொது சுகாதார…

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை: பிரான்ஸ் சோதனை முயற்சி

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது. சோதனை முயற்சி சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரான்ஸ் அரசு, பிரான்சிலுள்ள பள்ளிகளில் சோதனை முயற்சி ஒன்றைத்…