;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

எடை குறைப்பு, முடி உதிர்வதைத் தடுக்கும் பாலைவனப் பழங்கள்: ஒரு மாதம் மட்டுமே கிடைக்கும்

பாலைவன பழங்கள் தற்போது சந்தைக்கு வந்துள்ளன. இது ஒன்று முதல் ஒன்றரை மாதங்களில் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு வரும். எனவே உங்களால் முடிந்தவரை அந்த காலக்கட்டத்திற்குள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதனையடுத்து இது அடுத்த ஆண்டு…

தயவு செய்து பிரித்தானியாவுக்கு வாருங்கள்… தடாலடியாக சர்வதேச மாணவர்கள் காலில் விழுந்த…

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, அதைக் குறைக்கவேண்டும் என்னும் ஒரே விடயத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தது ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி. பிரித்தானிய மக்கள் எல்லோருமே புலம்பெயர்தலுக்கு எதிரானவர்கள்…

சுற்றுலாப் பயணிகளுக்கு அரிய வாய்ப்பு: வடகொரியாவின் கிம் ஜோங் உன் அழைப்பு

நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க வடகொரியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையை திறக்க முடிவு கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர், முதல் முறையாக வடகொரியா சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கள் எல்லையை திறக்க…

பூண்டுலோயா தீ விபத்து : விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் (M. Rameswaran)…

யாழ்.போதனா வைத்தியசாலையின் சாதனை: இரண்டு துண்டாகிய கை பொருத்தி சத்திரசிகிச்சை

யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital jaffna) இரண்டு துண்டுகளாக துண்டிக்கப்பட்ட கை சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.…

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரச் செலவுகள் : வெளியாகியுள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரச் செலவுகள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை மீறினால் ஜனாதிபதியின் அலுவலகத்தை கூட பறிப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri…

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் அவசர தேவைகள்…

ISRO : விண்ணில் பாய்ந்தது புவி கண்காணிப்புக்கான EOS-8 செயற்கைக் கோள்… வெற்றிகரமாக…

புவி கண்காணிப்புக்கான EOS 08 எனும் செயற்கைக்கோளை சுமந்தவாறு SSLV D3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன EOS 08 எனும்…

வெள்ளவத்தையில் கொடூர சம்பவம்: ஊழியரை தாக்கி கொலை செய்த உரிமையாளர்

வெள்ளவத்தை (Wellawatte) பகுதியில் ஊழியரை தாக்கி கொலை செய்த கடை உரிமையாளர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (16.8.2024) காலை வெள்ளவத்தை - காவல் பிரிவுக்குட்பட்ட ஒவார் பல்பொருள் அங்காடிக்கு அருகில்…

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : வெளியானது வர்த்தமானி

அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என…

யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்த திலித்!

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஜும்மா பள்ளிவாசல், நல்லை ஆதீனம், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் திலித்…

எதிர்வரும் தேர்தலில் மதுசாரம் மற்றும் சிகரெட்டுக்கு எதிரான வேட்பாளர்களை கண்டறிய கோரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாகவிருந்தாலும் மதுசாரம் மற்றும் சிகரெட்டுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை…

அமெரிக்க மக்களது வரிப்பணம் தொடர்பில் எலான் மஸ்கின் நிலைப்பாடு

மக்களது வரிப்பணம் நல்ல முறையில் செலவிடப்பட வேண்டுமே தவிர மோசமான முறையில் அல்ல என்று ஸ்பேஸ் எக்ஸ் (Space) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே…

ஜேர்மன் நகரமொன்றில் தண்ணீரை பருகவேண்டாம் என எச்சரிக்கை: தொடரும் நாசவேலையா?

ஜேர்மன் நகரமொன்றில் வாழும் சுமார் 10,000 குடிமக்களுக்கு, குழாயில் வரும் குடிநீரை பருகவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகிக்கும் அமைப்பில் நாசவேலை ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற அச்சத்தாலேயே இந்த எச்சரிக்கை…

அடிக்கடி கோளாறு கொடுத்த ஃபிரிட்ஜ்…. வாடிக்கையாளர் செய்த செயலால் கடைக்காரர்…

வாணியம்பாடியில் அடிக்கடி கோளாறு கொடுப்பதாகக் கூறி ஷோரூமிற்கு தூக்கி வந்து ஃபிரிட்ஜை ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி கொழுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 4 முறைக்கு மேல் சர்வீஸ் செய்து கொடுத்தும் மக்கர் காட்டிய ஃபிரிட்ஜ்ஜால் அரங்கேறிய பகீர்…

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு

ரஷ்யாவில் (Russia) உக்ரைனின் (UKraine) ஊடுருவலானது, மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கூட்டாளியுமான மிகைல் ஷெரெமெட் (Mikhail Sheremet)…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப உயிரிழப்பு

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் பத்மநாதன் டயான்…

அரச ஊழியர்களின் 25000 ரூபாய் சம்பள அதிகரிப்பு விடயம்….! எழுந்துள்ள சிக்கல்

அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்திற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் குறித்த முடிவானது ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் சுதந்திரமான வாக்களிப்பில்…

வீதிஓரத்தில் கிடந்த பெண்ணின் சடலம்; விசாரணையில் பகீர் தகவல்

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்…

தேர்தல் பிரச்சார பேரணி இன்று ஆரம்பம்!

எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதில் இலங்கையில் நடைபெறவுள்ள 9 ஆவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் இன்று(17) தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதன்படி சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில்…

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ள துறைகள்

சுவிட்சர்லாந்தில், பெருமளவு ஊதியம் வழங்கும் பணிகளில் வெளிநாட்டவர்கள்தான் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுவிட்சர்லாந்தில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் 1.12 மில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டவர்கள் பணி…

அலோபதி மருந்துகளால் கோடி பேர் கொலை; இஸ்லாமின் பெயரால்..பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை!

அலோபதி மருந்துகளால் பலர் கொலை கொல்லபட்டனர் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பாபா ராம்தேவ் அலோபதி மருந்துகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கய பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு…

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு…

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பேருந்து சேவைக்கு எதிராக…

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து( Bandaranaike International Airport) ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசு விமான நிலைய பேருந்து சேவைக்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது விமான நிலைய - கோட்டை பேருந்து ஊழியர்…

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: இலங்கை மத்திய வங்கி…

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. பொருளாதார மீட்சிக்கமைய, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும்…

இலங்கையின் அண்டை நாட்டில் கொடிய நோய் தொற்றால் 3 பேர் பாதிப்பு!

பாகிஸ்தானில் மூன்று பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சவுதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது கொண்ட நபருக்கு குரங்கு அம்மை நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது.…

டொனால்ட் டிரம்புடன் இணைந்து நடனமாடும் எலான் மஸ்க் : வைரலாகும் காணொளி

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் (Elon Musk) அவரும் டொனால்ட் ட்ரம்ப்பும் (Donald Trump) நடனமாடுவது போன்ற AI காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி பதிவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில்…

இந்திய மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. கொல்கத்தாவில் இயங்கி வந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் முதுநிலை…

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாந்தை - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 33…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் என்பவரே இவ்வாறு…

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கை இந்த எச்சரிக்கை அறிவிப்பு…

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கையில் தொற்றா நோய்களைத் தடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமுது பண்டாரவின் ஆலோசனையின் பிரகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கோட்டேகொடவினால்…

தாய்லாந்தில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 37 வயது இளம் பெண்

தாய்லாந்தின் (Thailand) புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் (Thaksin Shinawatra) மகளான 37 வயது பேடோங்டார்ன் ஃபியூ தாய்…

இங்கிலாந்தில் பழம் சாப்பிட்டு இஸ்ரேலில் மரக்கன்றுகள் வாங்கி.., கோடிக்கணக்கில்…

இந்திய இளைஞர் ஒருவர் அவகாடோ பழங்களை விளைய வைத்து வருடத்திற்கு ரூ.1 கோடி வரை சம்பாதித்து வருகிறார். கோடீஸ்வர இளைஞர் மத்திய பிரதேச மாநிலம் கடுமையான வெப்பமான மாநிலம் என்பதால் அவகோடா வளருவதற்கு ஏற்ற வானிலை கிடையாது. இந்த பழங்கள் வடகிழக்கு…