;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதிவான 140 சைபர் தாக்குதல்கள்

நடந்து முடிந்த பாரிஸ் (Paris) ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் போது 140 சைபர் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் (France) நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி தொடங்கிய ஒலிம்பிக் இந்த மாதம்…

யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் 3 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் 3 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நபர் ஒருவர் மூன்று கிலோ…

நாடு முழுவதும் நாளை மருத்துவா்கள் வேலை நிறுத்தம்: ஐஎம்ஏ

புது தில்லி, ஆக. 15: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்து சனிக்கிழமை (ஆக.17) நாடு முழுவதும் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ)…

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார். அத்தோடு, இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) அக்டோபர்…

இந்தியா-இலங்கை கப்பல் சேவை: வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்தியா (India) - நாகபட்டினத்தில் (Nagapattinam) இருந்து காங்கேசன்துறைக்கான (Kankesanturai) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 1,271,432 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது. சுற்றுலா பயணிகள் அவர்களில்…

நாட்டில் சில வகை மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாட்டில் சில வகை மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தட்டுப்பாடு நிலவும் சில வகை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப்…

தாய்வானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் (taiwan) 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (15.8.2024) தாய்வானில் யிலான்( Yilan ) மாகாணத்திலிருந்து தென்கிழக்கே உள்ள…

மிளகாய் பொடி தூவி சந்திரபாபு நாயுடுவின் கட்சி தொண்டர் கொலை.., தொடரும் அரசியல் மோதல்

முகத்தின் மீது மிளகாய் பொடி தூவி தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரை மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரசியல் மற்றும் சினிமா துறையில் இருபிரிவினருக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.…

தமிழர் பிரதேசத்தில் சஜித்தின் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தாக்கல் செய்த பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவாளர்கள் திருகோணமலை (Trincomalee) மாவட்ட பிரதான காரியாலயத்துக்கு முன்னால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

சிந்துஜாவின் மரணம் குறித்து வைத்திய நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கை

சிந்துஜாவின் மரணம் குறித்து ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்துள்ளதாக மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட பொது…

இலங்கையில் பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகள்! வெளியான அறிவிப்பு

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று (15-08-2024) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை அனைத்து தேர்தல் விதிமுறைகளும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தேசிய தேர்தல்கள்…

வேட்புமனு தாக்கல் பின் நாமல் ராஜபக்ச வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கைக்குப் பொருத்தமான பொருளாதார, சமூக மாற்றங்களைக் கொண்டுவர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.…

சவுதி இளவரசருக்கு கொலை மிரட்டல்: வெளியான காரணம்

சவூதி அரேபியாவின் (Saudi Arabia) பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை (Mohammed bin Salman) கொல்ல திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சர்வதேச இணைய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி குறித்த இணைய…

சவுதி மன்னர் செய்த உதவி., 542 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞர்.!

ஒரு காலத்தில் உலகின் மிக மிக பருமனான மனிதர் என்று அறியப்பட்ட நபர், இப்போது தனது வாழ்க்கையில் மிகப் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது பெயர் காலித் பின் மொசென் ஷாரி. 610 கிலோ எடையுடன் இருந்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் தனது உடல்…

விண்வெளியில் இரண்டு மாதங்களாக சிக்கிக்கொண்டுள்ள சுனிதா: உணவுக்கு என்ன செய்கிறார்?

விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா வில்லியம்ஸும் அவரது சக விண்வெளி வீரருமான Butch Wilmoreம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள். கவலையை ஏற்படுத்திய…

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் வழங்கிய சாக்லேட்டில் போதைப்பொருள்: பொதுமக்களுக்கு…

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் வழங்கிய இனிப்பு பண்டங்களில் சக்தி மிகுந்த போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இனிப்பு சாக்லேட்டில் போதைப்பொருள் நியூசிலாந்தில் வறுமை ஒழிப்பு தொண்டு நிறுவனம் ஒன்று பகிர்ந்தளித்த அண்ணாச்சி பழ இனிப்பு…

இந்தியாவில் காட்டு யானைகளால் ஏற்படும் இழப்புக்களை குறைக்க தொலைபேசி செயலி அறிமுகம்

இந்தியாவின்(India) அசாம் மாநிலத்தில் காட்டு யானைகளால் ஏற்படும் இறப்புக்களை குறைக்கும் நோக்கில் கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹாட்டி செயலியானது(Haati app)யானைக் கூட்டத்தை அணுகும் மக்களை, அந்த வழியிலிருந்து வெளியேற…

சரமாரியாகத் தாக்கும் உக்ரைன்: சமாளிக்கமுடியமல் மீண்டும் அவசரநிலை பிறப்பித்த ரஷ்யா

உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள்ளேயே நுழைந்து, ரஷ்ய வீரர்களை அடிபணியவைத்ததால் ரஷ்ய தரப்பு கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது அனைவரும் அறிந்ததே. Sudzha என்னும் இடத்துக்குள் உக்ரைன் வீரர்கள் நுழைந்துள்ளதால் ரஷ்ய தரப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சம்…

அதிகாரிகள் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு டிக்கெட் இல்லாமல் இரண்டுமுறை விமானத்தில் ஏறிய நபர்

ஜேர்மனியின் பரபரப்பான விமான நிலையம் ஒன்றில், அதிகாரிகள் கண்களில் சிக்காமல் விமானம் ஒன்றில் ஏறியுள்ளார் வெளிநாட்டவர் ஒருவர். அதுவும் ஒரு முறை அல்ல, இரண்டு அடுத்தடுத்த நாட்கள் அவர் அவ்வாறு அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு,…

ஜனாதிபதி தேர்தல் 2024 : வெளியானது போட்டியிட தகுதி பெற்றோர் இறுதிப்பட்டியல்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று (15) காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை…

சற்றுமுன் வெளியானது ஜனாதிபதியின் தேர்தல் சின்னம்

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” வழங்கப்பட்டுள்ளது. குறித்த சின்னத்தை ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election…

செப்டெம்பர் 21இல் தனக்கு வேண்டியது! மக்களிடம் கோரும் ரணில்

புதிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆணையை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஆணை கோரும் ரணில் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர்…

பாதாள உலகக் குழுக்களுக்கெதிரான புதிய நிறுவனம்: ஜனாதிபதி பரிந்துரை!

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதாள உலகில் உள்ள தனிநபர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

விமான நிலையத்திலிருந்து புதிய சொகுசுபஸ் சேவை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு – கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் வரை புதிய சொகுசு பஸ் சேவை இன்று (15) ஆரம்பிக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம், விமான நிறுவனம், போக்குவரத்து…

19 பேர் உயிரிழப்புக்கு பழிக்கு பழி! இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராக்கெட் தாக்குதல் காசா மீதான இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் 19 பேர் வரை உயிரிழந்ததை தொடர்ந்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் வணிக மையத்தை…

பிரபல தொலைக்காட்சிக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு தேர்தல் ஊடக வழிகாட்டுதல்களை மீறியதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க ஒளிபரப்பு நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை விடுத்து, ஆணைக்குழுவுக்கு பல…

ரஷ்யா இதற்கு சம்மதம் தெரிவித்தால் ஊடுருவலை நிறுத்துவோம்! உக்ரைன் நிபந்தனை

போர் அமைதிக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்தால் ஊடுருவலை நிறுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்குள் உக்ரைனிய படைகள் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக ரஷ்யாவின் நிலப்பரப்பிற்குள் 30 கிலோ மீட்டர் வரை…

கட்சித் தாவல்கள் ஆரம்பம்: சஜித் தரப்பின் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்த மூன்று உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு(Ranil…

கனேடியரைக் கொன்ற துருவக் கரடிகள்: ஒரு அசாதாரண நிகழ்வு

கனடாவில் ஒரு அசாதாரண நிகழ்வாக, கனேடியர் ஒருவர் துருவக்கரடிகளால் கொல்லப்பட்டுள்ளார். துருவக்கரடிகளால் கொல்லப்பட்ட நபர் கனடாவுக்கு சொந்தமான Brevoort தீவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. Brevoort தீவில், நாட்டுக்குள் ஏதாவது ஏவுகணைகளோ,…

தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு ஓடிவிடுவேன்: வெளிப்படையாகக் கூறிய ஜனாதிபதி வேட்பாளர்

தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு ஓடிவிடுவேன் என வெளிப்படையாகக் கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப். தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு ஓடிவிடுவேன் அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…

டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் பலி

திவுலப்பிட்டி நீர்கொழும்பு (Colombo) வீதியில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது…

யாழுக்கு போலி அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றி வந்தவர் கைது

போலி அனுமதி பத்திரத்துடன் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தி சென்ற நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு…

யாழ். மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழாவும் யாழ்…

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழுவால் நல்லூர் உற்சவ காலத்தில் வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் 32இன் வெளியீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெற்றது.…