;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

விந்தணு, கருமுட்டை தானம் செய்தவர்களுக்கு குழந்தை மீதான உறவு இதுதான் – நீதிமன்றம்…

விந்தணு, கருமுட்டை தானம் செய்தவர்களுக்கு குழந்தை மீதான உரிமை குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்தில் 42 வயதுடைய பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,…

நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டரில் வெந்நீர் போட்டவருக்கு நேர்ந்த மரணம்

நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டரில் வெந்நீர் போடும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் பாய்ந்து மரணம் இந்திய மாநிலமான தெலங்கானா, கம்மம் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு. இவரது மனைவி…

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து…

முல்லைத்தீவில் பெண்ணொருவரின் தங்க சங்கிலி கொள்ளை

முல்லைத்தீவு (Mullaitivu) வண்ணாங்குளம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணை வீதியில் தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (14.08.2024) இடம்பெற்றுள்ளது. மேலதிக…

யாழ் மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் அண்மையில் நடத்தப்பட்டது. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.…

சுவிஸ் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்: உயிர் பலி வாங்கிய சலுகை

பிரித்தானியாவில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கொலை வழக்கில், அவரைக் கொலை செய்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தும், அவரது மருத்துவர்கள் அதற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல,…

வவுனியாவில் 285,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம்…

பிரித்தானியாவில் ஆயிரத்துக்கும் மேலானோர் கைது: கலவரப் பின்னணி

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேலானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரித்தானியாவில் ஆயிரத்துக்கும் மேலானோர் கைது ஜூலை மாதம் 29ஆம் திகதி, மூன்று குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டுக்…

வினேஷ் போகாட் மேல்முறையீடு: நிராகரித்தது சா்வதேச நடுவா் மன்றம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, விளையாட்டுகளுக்கான சா்வதேச நடுவா் மன்றம் புதன்கிழமை நிராகரித்தது. இதனால்…

நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவத்தை சிறைபிடித்த உக்ரைன் படை

ரஷ்யாவின்(russia) குர்ஸ்க் பகுதிக்குள் ஊடுருவிய போது உக்ரைனியப்(ukraine) படைகள் நேற்று (14) 100 ரஷ்ய இராணுவ வீரர்களை சிறைபிடித்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர் உயர்மட்ட இராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியுடன் காணொளி மூலம்…

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதினை தடுக்குமாறு நீதிமன்றில் மனுதாக்கல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஒருவரினால் இந்த அடிப்படை உரிமை…

வங்கிகளில் உடமைகளை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சுற்றுலா ஹோட்டல்களை அடமானமாக வைத்து வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த தவறியதன் காரணமாக அநுராதபுரத்தில் உள்ள 25 முக்கிய சுற்றுலா விடுதிகள் நிதி நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும்…

அமைச்சுப் பதவிகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

மியன்மார் அடிமை முகாமிலிருந்து 20 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

உக்ரைன் படையெடுப்பு : ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசர நிலை பிரகடனம்

ரஷ்யாவின்(russia) குர்ஸ்க் பகுதியில் பாரிய எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி 1000 சதுர பரப்பளவை கைப்பற்றியதாக அறிவித்துள்ள உக்ரைனிய படைகள் மற்றுமொரு பகுதியையும் (பெல்கோரோட்) (Belgorod )தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையை…

இந்தியாவில் விற்கும் சர்க்கரை, உப்பில் மைக்ரோபிளாஸ்டிக்.., ஆய்வில் வெளியான அதிர்ச்சி

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உப்பு மற்றும் சர்க்கரை சமையலில் சர்க்கரையும் உப்பும் சுவையை சேர்க்கக்கூடிய பொருட்களில் முக்கியமான…

வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வங்கி சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நிதி மோசடிகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிம் அட்டைகள் மூலம் நடத்தப்படும் வங்கிப் பரிவர்த்தனைகளை (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம்…

கொழும்பில் விஷ வாயுவால் உயிரிழந்த இருவர்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொழும்பு மாவட்டம் மாலம்பே, கஹந்தோட்ட வீதியில் உள்ள வீடொன்றில் விஷ வாயுவை சுவாசித்த இருவர் நேற்று முன்தினம் (13-08-2024) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார்…

பதவியிலிருந்து நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர்

தாய்லாந்து (Thailand) பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசியலமைப்பை கடுமைாக மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் நேற்று (14)…

பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி!

பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பயிற்சி மருத்துவர் கொலை மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தாவில் கர் அரசு மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று…

செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்களுக்கு பல்கலைக்கழக…

தமிழ் கட்சிகள் ரணிலுடன் பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல்

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம் சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன்…

கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: களமிறங்கும் விசேட அதிரடிப்படையினர்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ராஜகிரியில் உள்ள தேர்தல் செயலகத்தில் இன்று (15) கையளிக்கப்படவுள்ளன. இதன் காரணமாக இன்று (15) கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்(video/photoes)

 video link- https://wetransfer.com/downloads/72b914b7b04ee63e670ff285e4e2084520240814101300/f01b7d?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய…

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவான ம.சோமபாலன்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும்…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 11மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 11மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. உமந்தவ சர்வதேச பௌத்த கிராமத்தின் சார்பில் சிறீ சமந்தபத்ர மகா ஆராத் தேரரினால் குறித்த மருந்துப் பொருட்கள் வைத்தியசாலை நிர்வாகத்திடம்…

தந்தை பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றவேளை : காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை…

காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக்குழந்தைகள் மற்றும் தாய், பாட்டி ஆகியோர் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்வதற்காக தந்தை உள்ளூர் அரசாங்க…

செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆய்வில் வெளியான புதிய தகவல்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள நிலத்தடி பாறைகளில் போதுமான அளவு தண்ணீர் மறைந்து கடலாக இருக்கலாம் என ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நேஷனல் ஜேர்னலில் கடந்த திங்கட்கிழமையன்று (12) வெளியிடப்பட்ட ஆய்வில் மேற்குறித்த…

தனித்துவமான அம்சம் கொண்ட பிரித்தானிய பணத்தாள்கள்., ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனை

மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள் தனித்துவமான அம்சம் காரணமாக ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையானது. பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் படத்தை கொண்டுள்ள புதிய கரன்சி நோட்டுகள் ஏலத்தில் £9,14,127-க்கு ( இலங்கை பணமதிப்பில்…

குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் சிக்கிய இளைஞர்! 10 ஆண்டுகள் கழித்து அழுகிய நிலையில் உடல்…

அமெரிக்காவில் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் சிக்கியிருந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறித்த செய்தி வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது. 3 ஆண்டுகளாக அயோவாவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று சுமார் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.…

வெறித்தனமாக காதலிக்கிறேன்.., மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார்

கணவரை விட்டு பிரிந்து தனது மருமகளை மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. மருமகளுடன் மாமியார் திருமணம் இந்திய மாநிலமான பீகார், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன். இவருடைய சொந்த…

பிரித்தானியாவில் அடுத்தடுத்து வெடித்த கலவரங்கள்; குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 வயது சிறுமி

பிரித்தானியாவில் கலவரங்களுக்கு மத்தியில் தாவரன தகவலை பரப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 13 வயது சிறுமி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பிரித்தானியாவின் அல்டர்ஷாட் நகரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, சமீபத்தில் அங்கு ஏற்பட்ட…

ட்ரம்பின் சொத்துப் பெறுமதியிலும் வீழ்ச்சியை ஏற்படுத்திய கமலா ஹரிஸின் வருகை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது புதிய போட்டியாளரான கமலா ஹரீஸை எதிர்கொள்ள திணறி வருகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட்டபோது, 81 வயதான…

பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) புதிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்து 'பொதுஜன ஐக்கிய முன்னணி' (Podujana Eksath Peramuna) என்ற கூட்டணியை…