;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் (japan) மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. குறித்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

ஹரின் பெர்ணான்டோவுக்கு பதில் ஹிருணிக்காவா : வெளியாகியுள்ள தகவல்

நீதிமன்ற தீர்ப்பினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த மனுஷ நாணயக்காரவின் இடத்துக்கு காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலலால் பண்டாரிகொடவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும்,…

வயநாடு நிலச்சரிவு : பாதிக்கப்பட்ட மக்களை நலம் விசாரித்த பிரதமர்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சூரல்மலையில் உள்ள முகாமில் உள்ளவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். வயநாடு கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக்…

சின்னங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய வர்த்தமானி அறிவித்தல்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின்…

இலங்கைக்கு பெருந்தொகை பணத்தை அனுப்பியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள்

கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த ஜூலை மாதத்தில் 3,710.80 மில்லியன் அமெரிக்க டொலராக…

கொழும்பு – பம்பலப்பிட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் சடலமாக மீட்பு

கொழும்பு (colombo) - பம்பலபிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து நபரொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை…

பலஸ்தீனத்தில் பள்ளிவாசல் முகாம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்…

கிழக்கு காசாவில் (Gaza) மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளிவாசல் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில்…

பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு! 5 பேரின் உடல்கள் மீட்பு..பேரிடரை சந்தித்த மாநிலம்

இந்திய மாநிலம் இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கொட்டித்தீர்த்த கனமழை கடந்த சூலை 31ஆம் திகதி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித் தீர்த்ததால் 3 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. 30 பேர்…

நல்லூரில் வீதித்தடைகளை மீறி உள்நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனம்

யாழ். நல்லூர் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய வீதிகளில் வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த பிக்குகள் சிலர் வாகனத்துடன் உள்நுழைந்தமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வருகின்ற…

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

ஒரு இலட்சத்து 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன்…

மலையக மக்களின் ஆதரவு சஜித்துக்கு! திகாம்பரம் உறுதி

மலையக மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் (Palany Thigambaram) தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய…

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின்…

"மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில்…

பிரான்சில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு – 40 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ள அபாயம்

பிரான்சில் (France) முக்கிய உணவு பொருளான கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் இதுபோன்ற ஒரு நிலமைக்கு முகம் கொடுத்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அந்நாட்டில்…

அம்பானி குடும்பத்தின் சொத்து., இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்!

இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அம்பானி குடும்பம் Barclays-Hurun India-வின் மிக மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் 2024 பட்டியலின்படி, அம்பானி குடும்பத்தின் மதிப்பு ரூ. 25.75…

வங்கியில் மட்டும் ரூ.2600 கோடி – இந்தியாவின் இந்த பணக்கார கிராமம் எங்க இருக்கிறது…

ஒரு கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே பணக்காரர்கள் என்றால் உங்கள் நம்ப முடிகிறது. பணக்கார கிராமம் உண்மையில் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது. இந்தியாவிலேயே பணக்கார கிராமம் இது தானாம். இந்த ஊரில் இருப்பவர்களின் வங்கி கணக்கில் இருக்கும்…

ஜேர்மன் குடியுரிமை விதிகள் நெகிழ்த்தப்பட்ட பின்னரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்கும்…

ஜேர்மனி, குடியுரிமை விதிகளில் பல நல்ல மாற்றங்கள் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. அவற்றில் ஒன்று, இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகும். அதாவது, வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தாலும், அவர்கள் தங்கள் சொந்த நாட்டின்…

17 மாதம் சிறை.. ஜாமீனில் வெளிவந்த மணிஷ் சிசோடியா!

ஆம் 17 மாதங்களுக்குப் பிறகு ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா விடுதலை செய்யப்பட்டார். ஆத்மி கட்சி டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற…

புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கிய பிரித்தானியா: பிரித்தானியாவுக்கே பாதகமாக முடிந்தது

புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கியதன் பலனை பிரித்தானியா அனுபவிக்கத் துவங்கியுள்ளது. புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கிய பிரித்தானியா 2021ஆம் ஆண்டு, பிரெக்சிட்டைத் தொடர்ந்து முதியோரைக் கவனித்துக்கொள்ளும் care worker என்னும் பணி…

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா?

ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் என்று தீர்ப்பு வழங்குமாறும் அது வரை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை இடைநிறுத்துமாறும் கோரிக்கை விடுத்து கடந்த 3ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.…

போர்க்களத்தில் ரோபோ நாய்கள்.. உக்ரைன் வெளியிட்டுள்ள புதிய ஆயுதம்

போர் நெருக்கடியில் சிக்கியுள்ள உக்ரைன், புதிய ஆயுதத்தை வெளியிட்டுள்ளது. ராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உக்ரைன், 'BAD One' என்ற ரோபோ நாயை உருவாக்கியுள்ளது. இவை போர்க்களத்திலும், ராணுவ நடவடிக்கைகளிலும்…

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் : உன்னிப்பாக கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தவறான மற்றும் தீங்கிழைக்கும் வகையில் பொதுமக்களின் கருத்தை மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் பியுமி…

சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 15 மணி நேரத்திற்குள் மீட்பு!

சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து ஐந்து நாள்களே ஆன ஆண் குழந்தையை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார். குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்,…

சஜித்துக்கு பெருகும் ஆதரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஸ்ரீலங்கா குடியரசு முன்னணி ஆகியன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளன.…

மகன் போட்டியிடுவதை யார் எதிர்ப்பார்கள்..! கேட்கிறார் மகிந்த

எனது மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை யார் எதிர்ப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) கேள்வியெழுப்பியுள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக,…

பிரெஞ்சு நகரமொன்றில் பரவும் நீல நாக்கு நோய்

பிரெஞ்சு நகரமொன்றில், கால்நடைகளிடயே நீல நாக்கு நோய் என்னும் ஒரு நோய் பரவிவருவது தெரியவந்துள்ளது. பிரெஞ்சு நகரமொன்றில் பரவும் நீல நாக்கு நோய் பெல்ஜியம் எல்லையோரமாக அமைந்துள்ள Marpent என்னும் நகரில், கால்நடைகளிடயே நீல நாக்கு நோய் என்னும்…

முச்சக்கரவண்டியும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் பலி

ஹட்டன் - மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டியும், சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது மஸ்கெலியா,…

பெண்களுக்கு திருமண வயது 9… மொத்த மக்களையும் கொதிப்படைய செய்த நாடொன்றின் முடிவு

ஈராக் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட பிரேரணை ஒன்று ஒட்டுமொத்த மக்களையும் கொதிப்படைய செய்துள்ளது. 9 என குறைக்க வேண்டும் பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 என குறைக்க வேண்டும் என்ற பிரேரணையை ஈராக் நாடாளுமன்றத்தில்…

திடீரென உயிரிழந்த இலட்சக்கணக்கான நண்டுகள்!

திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன. இன்று (10) அதிகாலை முதல் நண்டுகள் இவ்வாறு இறந்து கரையுங்குவதாக கூறப்படுகின்றது. சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர்…

பரபரப்பாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : நேரடி விவாதங்களுக்கு ட்ரம்ப் தயார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) 3 விவாதங்களுக்கு தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது அமெரிக்காவின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களில் 3…

கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள்: 2 பேர் உயிரிழப்பு, 13 பேர் மருத்துவமனையில்

கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். கனடாவின் நான்கு மாகாணங்களில் பானம் ஒன்றில் கிருமிகள்…

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூறு வருட காலமாக சோழர் கால தாலி திருட்டுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு…

ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை குறித்து வெளியான தகவல்

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டி பரீட்சை இவ்வாறு ஒத்தி…

இதயத்தை நொருங்கச் செய்த கர்ப்பிணிப் பெண்ணின் உயிரிழப்பு

பாணந்துறையில் கனரக வாகனமும் துவிச்சக்கரவண்டியும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி 45 நிமிடங்கள் கடந்தும் வீதியால் சென்ற யாரும்…

தவெக கட்சியின் 3 விதமான கொடிகள் தயார்.., மாநாட்டில் விருந்தளிக்கும் விஜய்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் 3 விதமான கொடிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் அரசியல் மாநாடு கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.…