;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று வழங்கிவைப்பு

வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று (10/08/2024) வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் ஆறுதல் அமைப்பினரால்…

ஹிஜாப்பை கழற்ற மறுத்த பள்ளி மாணவிகள் – உபியில் நடந்த சம்பவம்!

உபி-யில் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிஜாப் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பில்ஹர்இண்டர் காலேஜ் எனும் பெயரில் ஒரு தனியார் மேல் நிலைப்பள்ளியில் 6 முதல் 12…

சுமந்திரன் நாமல் திடீர் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனவுக்கும் இடையில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும்…

உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து-இருவர் படுகாயம்(video/photoes)

video link-https://wetransfer.com/downloads/a61617be3afae75fcfde2c0d7057e8e820240810025008/1140a8?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய…

ஜனாதிபதி தேர்தலில் இரண்டாக அதிகரித்த தமிழ் பொது வேட்பாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் (M. Thilakaraj) களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் நேற்று (09)…

ரஷ்யாவுக்குள் நுழைந்து ரஷ்ய வீரர்களை அடிபணியவைத்த உக்ரைன்: அச்சத்தில் அவசர நிலை பிறப்பித்த…

உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள்ளேயே நுழைந்து, ரஷ்ய வீரர்களை அடிபணியவைத்ததால் ரஷ்ய தரப்பு கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. வேறு வழியில்லாமல், குறிப்பிட்ட பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குள்ளேயே நுழைந்த உக்ரைன்…

பங்களாதேஷ் திரும்பவுள்ள ஷேக் ஹசீனா: மகன் சஜீப் வசீத் வெளியிட்டுள்ள தகவல்

பங்களாதேஷில்(Bangladesh) மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா( Sheikh Hasina) நாடு திரும்புவார் என அவரின் மகன் சஜீப் வசீத்(Sajeeb Wazed) தெரிவித்துள்ளார். இதனை அவர் சமூக வலைதளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு…

சாலையே இல்லாமல் வயலுக்கு நடுவே அமைக்கப்பட்ட பாலம் – குழப்பத்தில் கிராம மக்கள்

இணைப்பு சாலை இல்லாமல் வயல்வெளிக்கு நடுவே பாலம் கட்டியுள்ள சம்பவம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச் என்ற ஊரில் வயல் வெளிக்கு நடுவே 35 அடி நீளத்துக்கு இணைப்பு சாலைகள் எதுவும் இன்றி…

காசா பதற்றத்திற்கு மத்தியில் இரேலுக்குள் நுழைந்த அமெரிக்க பிரதிநிதி

அமெரிக்க (America) இராணுவத்தின் மத்திய கட்டளையின் தலைவர் மைக்கேல் குரில்லா (Michael Guerrilla) இந்த வாரம் இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் (Israel) தாக்குதல் இலக்கானது…

இலங்கையில் 22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி: தீவிர விசாரணையில் பொலிஸார்!

தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். ஒரு வருடமாகக் குழுவாக இணைந்து தம்மைக் கடுமையாகத் துஷ்பிரயோகம் செய்ததாக…

ஜனாதிபதித் தேர்தலுக்காக 225000 அரச ஊழியர்கள் – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் கடமைகளுக்காக அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,…

ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் கடமைகளுக்காக அரச உத்தியோகத்தர்கள்…

தென்னிலங்கையில் இரண்டு வெளிநாட்டு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

வாதுவ பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த சீன பிரஜைகள் இருவரை ஹோட்டலில் வைத்து தாக்கி, விடுதியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாளத்தைச் சேர்ந்த பதாக் அனிஷ் மற்றும் ஆச்சார்யா கல்யாண்…

எக்ஸ் (x) தளத்தை 10 நாட்களுக்கு முடக்கிய நாடு

எக்ஸ் (x) இன் உரிமையாளர் எலான் மஸ்க் (elon musk) சமூக வலைப்பின்னலின் அனைத்து விதிகளையும் மீறியுள்ளார் என வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) தெரிவித்துள்ளார். வெனிசுவெலாவில் (Venezuelan) சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் (X)…

இந்தியாவின் முதல் “அரிசி ஏடிஎம்” – ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போதும்..

முதல் அரிசி ஏடிஎம் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரிசி ஏடிஎம் நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்தபடியே இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில்…

இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவை! இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பகல் மற்றும் இரவு சேவையாக, விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கண்டி எசல பெரஹெர…

இலங்கையில் டிஜிட்டல் மயமாகும் பாடசாலை கல்வி – கல்வி அமைச்சர்

ற்போது நாட்டில் காணப்படும் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இடம்பெற்ற…

ஜனாதிபதி வேட்பாளர்களின் பதவிகளுக்கு காத்திருக்கும் சிக்கல்

எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

அரச ஓய்வூதியர்களுக்கான நற்செய்தி: ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

அரச ஓய்வூதியர்களுக்கான மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை தேர்தலின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் செப்டெம்பர் மாத கொடுப்பனவுடன் சேர்த்து வழங்குமாறு அரசாங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை தேர்தல்கள்…

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக பதவி ஏற்றார் முகமது யூனுஸ்!

பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால பிரதமராக முஹம்மது யூனுஸ் (Muhammad Yunus) பதவியேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, அவர் நேற்று முன் தினம் (08) இரவு 8 மணியளவில் பதவியேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டின் பிரதமராக…

இஸ்ரேலின் தலைநகர் செல்லவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து-ஏர் இந்தியா

மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. இந்த தகவலை ஏர் இந்தியா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மறு அறிவிப்பு…

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் : சுகாதார அமைச்சுக்கு அவசர கடிதம்

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை முற்றிலும் தவறாகவும், குறித்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை அத்துடன் குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக…

யாழ். வணிகர் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட கனேடிய வர்த்தக சம்மேளனம்

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனமும் (The Srilanka - Canada Business Council) யாழ்ப்பாண வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர். பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக நேற்று  பிற்பகல் யாழ்ப்பாணம்…

உயர்த்தப்பட்ட 1700 சம்பளம்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

உயர்த்தப்பட்ட 1700 ரூபா சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவ்வாறே வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட…

ஹனியே கொலைக்கு சாத்தியமே இல்லை: இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரை குறிவைத்துள்ள ஈரான்

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) கொலையை அமெரிக்க (US) ஆதரவின்றி இஸ்ரேலால் (Israel) செய்திருக்க முடியாது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அலி பாகேரி கனி (Ali Bagheri) தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின்…

ஆஸ்திரேலியா பவளப்பாறைகள் அழிவு ; NOAA விடுத்துள்ள அறிக்கை

அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 400 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகரித்துள்ள…

கனடாவில் தங்கள் அடையாளத்தை பாதுகாத்து, சமூகத்தின் ஒருபகுதியாக வாழும் தமிழர்கள்

கனடாவில் தமிழ் மக்கள் வரலாறு 1960களில் தொடங்கியது, அவர்கள் முக்கியமாக ஈழத்திலிருந்து வந்துள்ளவர்களாகவும், சிலர் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். பல எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக கனடா…

லண்டன் வந்தடைந்த இந்திய போர்க்கப்பல் INS Tabar., கொண்டாடி வரவேற்ற இந்திய உறவுகள்

இந்திய கடற்படையின் முன்னணி போர்க் கப்பலான INS Tabar, நேற்று (ஆகஸ்ட் 7-ஆம் திகதி) லண்டன் துறைமுகத்தை அடைந்தது. இந்தப் போர்க் கப்பல் நான்கு நாள் பயணமாக பிரித்தானிய தலைநகருக்கு வந்துள்ளது. INS Tabar கப்பலை வரவேற்க அங்கு திரண்டிருந்த…

ஜேர்மனியில் வீடுகளில் தீ, நான்கு பெண்கள் உயிரிழப்பு: கொலை செய்ததாக மருத்துவர் கைது

ஜேர்மனியில் நான்கு நோயாளிகளைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளில் தீ, நான்கு பெண்கள் உயிரிழப்பு ஜூன் மாதம் 11ஆம் திகதி, ஜேர்மனியிலுள்ள வீடு ஒன்றில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்ததன்பேரில்…

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு, உக்ரைனுக்கு ஆதரவு என்பதெல்லாம் பொய்யா? பிரான்ஸின் குட்டு வெளியானது

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது. ஆஹா, நமக்கு ஐரோப்பாவே ஆதரவு என புழகாங்கிதம் அடைந்தது உக்ரைன்! ஆனால், திரை மறைவில்…

பொறுப்புக்கூரலை நிறைவேற்ற மறுக்கும் பொறுப்பு வாய்ந்தவர்கள்

இலங்கையின் பிரதான அந்நியச் செலாவணி வருமானத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முக்கிய பங்காற்றுகின்றது. கடந்த சில வருடங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற…

அவசர சிகிச்சை பிரிவு; வடக்கு வைத்தியசாலைகள் தொடர்பில் ஆளுநர் பணிப்புரை!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக ஸ்தாபிக்குமாறு, வட மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான…

மன்னார் சிந்துஜாவின் மரண விசாரணை திசை திருப்பப்படுவதாக குற்றச்சாட்டு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீனத்தால் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்பப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சிந்துஜாவின் மரணம் தொடர்பில் குற்றம்…

சளி இருமலை அடியோட விரட்டும் தூதுவளை சூப்

மருத்துவ குணமிக்க மூலிகை பொருள்கள் அனைத்து வயதினருக்கும் எப்போதும் பக்கபலமாக இருக்கும். இதை மருந்தாக நோய் வந்த பிறகு எடுத்துகொள்ளாமல் அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுதான் நோய் வருவதற்கு முன்னர் காப்பது என அர்த்தம். நம்மில் அனைவருக்கும்…