;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில், குறித்த மகோற்சவ பெருவிழா நாளை (08) மாலை 4.30 மணியளவில் வைரவர்…

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ…

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்சே பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்போது கோண்டாவில் பகுதியில் BCS மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து…

மன்னாரில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட…

மன்னார் - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஆட்களை மாற்றம் செய்யும் விசாரணையாக இருக்கக்கூடாது என வன்னி…

1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதியளிக்கவில்லை: மறுக்கும் ரணில்

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் 1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதிமொழியளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை…

குடும்பத்திற்கு சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற இளைஞர்.., திரும்பி வந்து பார்க்கையில்…

வெளிநாடு சென்று திரும்பிவிட்டு கிராமத்திற்கு திரும்பிய இளைஞர், குடும்பத்தில் ஒருவர் கூட உயிருடன் இல்லை என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன்…

உரிமையாளரை தொலைத்த நாய்.. வயநாடு நிலச்சரிவில் ஒரு நாயின் பாசப்போராட்டம்!

வயநாடு நிலச்சரிவில் உரிமையாளரை தொலைத்த நாய் 6 நாட்களுக்குப் பின் கண்டுபிடித்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. வயநாடு கேரள மாநிலம் வயநாட்டி நள்ளிரவு 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சூரல்மலை, அட்டமலை, முண்டக்கை,…

மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று(06)நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

சற்றுமுன்னர் வைத்தியர் அர்ச்சுனா விடுதலை – நீதிமன்றம் உத்தரவு

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (archchuna ramanathan) நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தீர்ப்பானது இன்று (7.8.2024) மன்னார் (mannar) நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள்…

கசிப்பு காய்ச்சி விற்றவர் கைது!

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.…

மர்மமான முறையில் உயிரிழந்த யானை – விசாரணைகள் முன்னெடுப்பு

அறுவடை செய்யப்பட்ட வயல் பகுதியில் மர்மமான உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானையின் சடலம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…

கட்டுக்கடங்காத கலவரங்கள்: பிரித்தானிய பிரதமர் மீண்டும் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு

பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மீண்டும் இன்றிரவு அவசர கோப்ரா (COBRA) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஜூலை 29ம் திகதி பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் அக்சல் ருடகுபனா என்ற 17 வயதுடைய சிறுவன்…

பங்களாதேஷில் தீவிரமடையும் வன்முறை: தீயில் கருகி உயிரிழந்த 24 பேர்

பங்களாதேஷில் (Bangladesh) போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலையில் போராட்டக்காரர்கள் ஜோஷோர் மாவட்டத்திலுள்ள உணவகம் ஒன்றை தீவைத்து கொளுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில், அவாமி லீக் கட்சியின் (Awami League)…

பிரித்தானியாவில் தொடரும் இனவாத வன்முறைகள்! ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும்…

ண்டனில்(London) ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவை (7) புதன்கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில்(UK) குடியேறிகள் மற்றும் இஸ்லாமியர்ளை இலக்குவைத்து…

யாழில். தபால் ஊழியரின் வீட்டுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் தபால் ஊழியர் ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியை சேர்ந்த தபால் ஊழியர் ஒருவரின் வீடே நேற்றைய தினம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தபால் ஊழியர் தனது மனைவி…

யாழ் .புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பம்

'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024' யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு…

வெளிநாடு அனுப்பவதாக கூறி மோசடி செய்த நபரை தாக்கிய யாழை சேர்ந்த சகோதரர்கள் விளக்கமறியலில்

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ஏமாற்றிய நபரை தாக்கி அவரிடம் இருந்து 05 இலட்ச ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

யாழில். திரைப்பட பாணியில் வங்கியில் மோசடி – மூவர் கைது கைது

திரைப்பட பாணியில் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து 65 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடியாக தமது வங்கி கணக்கிலக்கத்திற்கு மாற்றிய பெண் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளில் பின்னர் யாழ் .நீதவான்…

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம் தொடர்பில் வேட்பாளர்களை தெளிவுபடுத்த வேண்டுமென சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி…

தேர்தலை புறக்கணிக்குக யாழில் துண்டுப்பிரசுரம்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்ககோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வுவொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று(6) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின்…

கலைக்கப்பட்டது பங்களாதேஷ் நாடாளுமன்றம்

பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம், இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் சேக் ஹசீனாவை பதவி விலகக் கோரிய வன்முறைப்…

வயநாடு மக்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவும் நீடா அம்பானி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) உடனடி நிவாரணங்களை அறிவித்துள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று…

மொட்டு தனிவழியில் சென்றாலும் ரணிலுக்கே பெரு வெற்றி ; அம்மா சொன்னதால் போட்டியிலிருந்து…

கடைசி நிமிடம் வரை தம்மிக்க மொட்டு ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக இருந்தது கடைசியில் தம்மிக்க, தன்னுடைய அம்மா சொன்னதால் ஜனாதிபதி போட்டியிலிருந்து விலக்கிக் கொண்டார் என தெரிவித்து ஒதுங்கியுள்ளதாக ஜீவன் பிரசாத் அவரது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை…

இலங்கை-இந்திய கப்பல் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட…

பங்களாதேஷ் சிறைச்சாலையில் வெடித்தது மோதல்:500 ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

பங்களாதேஷில்(bangladesh) மாணவர் போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டில் அமைதியின்மை தொடர்கிறது. தற்போது ஷெர்பூரில் உள்ள பாரிய சிறையில்…

19 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 19 தமிழக மீனவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடச் சிறைத் தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான்…

மூளையை தின்னும் அமீபா காய்ச்சல்; 4 பேர் பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

அமீபா மூலைக்காய்ச்சல் மேலும் 4 பேருக்கு பாதிப்பு எற்படுள்ளது. அமீபா காய்ச்சல் கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும்போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் இந்த அமீபா,…

மன்னார் இளம் தாய் உயரிழப்பு: வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்ட விடயம்

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும்,நியாயமும், கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின்…

ஜனாதிபதி தேர்தல் வெற்றி யாருக்கு..! வெளியான கருத்துக்கணிப்பு

IHP என்பது இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள ஒரு சுயாதீனமான, பாரபட்சமற்ற ஆராய்ச்சி மையமாகும். குறித்த ஆராய்ச்சி மையத்தின் ஜூன் 2024 இன் தரவுகளுக்கமைய வருகின்ற செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட…

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நாட்டில் பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(06.08.2024) உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார…

கம்பஹா பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

கம்பஹா - தம்மிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று (06) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை குறிவைத்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு…

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை

பங்களாதேஷில்(bangladesh) தொடரும் வன்முறையை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவை(Khaleda Zia) விடுவிக்க பங்களாதேஷ் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி சஹாபுதீன் தலைமையிலான கூட்டம் "வங்காளதேச…

2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில் விழுந்த நபர்: மக்கள் எழுப்பும் கேள்வி

இரண்டு அடி உயரமே உள்ள பெண்ணொருவரைக் காதலிக்கிறார் அமெரிக்கர் ஒருவர். ஆனால் தங்களை சமூக ஊடகத்தில் பலரும் கடுமையாக விமர்சிப்பதாகத் தெரிவிக்கிறது அந்த வித்தியாசமான ஜோடி. உலகின் குள்ளமான நடனத்தாரகை 2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில்…

சுவிட்சர்லாந்தில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரர்! வியக்க வைக்கும் தகவல்கள்

சுவிஸில் உள்ள மக்களில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. அழகான நாடு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாக உள்ளது. உலகளாவிய நிதி மையமாக இந்நாடு உள்ளதற்கு இங்குள்ள வங்கிகளும் ஒரு…

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், உளவாளிகள், ரகசிய பொலிசார்: வடகொரியா அனுப்பிய விளையாட்டு…

ரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உளவாளிகள், ரகசிய பொலிசார் மற்றும் மூளைச்சலவை செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் என ஒரு குழுவையே வடகொரியா பிரான்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நொடியும் நாட்டின் கடும்போக்கு…