;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை.., வயநாட்டில் கண்கலங்க வைத்த சம்பவம்

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தனது மகளின் ஒரு கைக்கு மட்டும் இறுதிச்சடங்கு செய்த தந்தையின் துயரம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை…

இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களின் நேரடி சந்திப்புக்கு இந்தியா இணக்கம்

இந்திய மற்றும் இலங்கை கடற்றொழில் சமூகத்தினருக்கு இடையேயான சந்திப்பின்போது, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக கடற்றொழிலாளர் குழுவிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர…

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

குருநாகல் (Kurunegala), மாத்தளை (Matale) மற்றும் மொனராகலை (Monaragala) மாவட்டங்களில் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 3476 விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க கட்டார் (Qatar) தொண்டு நிறுவனம் ஏற்பாடு…

இலங்கையில்15,000 பேருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்: வெளியான காரணம்

நாட்டில் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் (Crude Oil) இறக்குமதியாளர்களிடமிருந்து அறவிடப்படும் வரியை (SSCL) கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாவால் அதிகரிப்பது மற்றும் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை நீக்குவது…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகரின் மனைவி

பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால்…

பங்களாதேஷில் தொடரும் வன்முறை: தற்காலிகமாக மூடப்பட்ட சர்வதேச விமான நிலையம்

பங்களாதேஷில் (Bangladesh) உள்ள டாக்கா (Dakha) சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், குறித்த விமான நிலையம் ஆறு மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்துள்ளது.…

வயநாடு சோகம் : இருந்த அடையாளமே தெரியாமல் இடிந்த 500 வீடுகள்.. பள்ளதாக்கு போல் மாறிய…

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 360-ஐ கடந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய பகுதிகள் பெரும்…

யாழ். மானிப்பாய் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) மானிப்பாய் பகுதியில் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் நேற்று முன்தினம்(04) குறித்த கைது…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்… வெளியான முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 07 ஆம் திகதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் வகையில்…

எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் தமிழ் பொது வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும்

தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படவில்லை. சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த்…

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை…! 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு

பங்களாதேஷில் (Bangladesh) பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நேற்று முன் தினம் நடத்திய போராட்டத்தில் 98 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் அரசாங்கத்தின்…

தீ வைக்கப்பட்ட ஷேக் ஹசீனா அலுவலகம்…! பதவி விலகிய பங்களாதேஷ் பிரதமர் – நாட்டை…

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு…

5000 கிமீ தொலைவில் இருந்து ரோபோ மூலம் நுரையீரல் கட்டியை அகற்றிய வைத்தியர்

5000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நோயாளிக்கு நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆபரேஷன் நடந்தது. ஜூலை 13-ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில்…

வேலையை இழந்த இரண்டே நாட்களில் ஜாக்பாட்: பெண்ணுக்கு ரூ. 9 கோடி லொட்டரி

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு வேலை இழந்த இரண்டே நாட்களில் லொட்டரியில் சுமார் ரூ. 9 கோடி பரிசு விழுந்துள்ளது. ஐடி துறை உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பணியாளர்கள் ஆட்குறைப்பு செயல்முறைகள் சமீபகாலமாக அதிகமாக உள்ளது. ஜூம் கால்,…

பள்ளி ஆசிரியையுடன் தொடர்பு., முதல் மனைவிக்கு துரோகம் செய்த கமலா ஹாரிஸின் கணவர்

கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப்., தனது முதல் மனைவிக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் (Douglas Emhoff), தனது முதல் திருமணத்திற்குப் பிறகு வேறு ஒரு…

உக்ரைன் வந்தடைந்த F-16 போர் விமானங்கள்: ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி

உக்ரைன் F-16 போர் விமானங்களை பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். F-16 போர் விமானம் ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உக்ரைன் விமானிகள் நீண்ட…

ரஷ்யா பிராந்தியம் ஒன்றில் அவசரகால நிலை அறிவிப்பு

ரஷ்ய பிராந்தியமான தைவாவில் காட்டுத்தீ காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. Tyva பிராந்தியத்தில் காட்டுத்தீ பரவி வருவதனால் அங்கு அதிகாரிகள் பிராந்திய அவசரகால நிலையை அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிராந்திய ஆளுநர் Vladislav Khovalyg…

“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி”

“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி” என கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா. அவரது 106ஆவது பிறந்த தினம் ஜூலை 18ஆம் திகதியாகும். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி,…

அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : காரணம் தெரியுமா..!

அமெரிக்காவில்(americca) பறப்பில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த பெண்ணின் தலையில் அதிகளவில் பேன்கள் இருந்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து…

பருத்தித்துறையில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளைப் பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(04.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இதன்போது, பருத்தித்துறை, தும்பளை பகுதியைச்…

கன்வார் யாத்திரை: பிகாரில் மின்சாரம் பாய்ந்து 9 பேர் பலி!

கன்வார் யாத்திரைக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் புகழ்பெற்ற கன்வார் யாத்திரை நடைபெற்று வருகின்றது. பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கங்கையில் புனித நீர் எடுத்துச்…

ஜீவன் தொண்டமானால் 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வாழ்வாதாரம், கல்வி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.…

குரங்கு மானுக்கு செய்யும் உதவியால் நெகிழ்ந்து போன இணையவாசிகள்: வைரலாகும் வீடியோ

மான்கள் சாப்பிடுவதற்கு மரத்தின் கிளைகளை கீழே இறக்கி உதவி செய்யும் குரங்கின் வீடியோ வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ விலங்குகள் பொதுவாக மனிதர்களை விட புத்திகூர்மை உடையவை என கூறினால் அது மிகையாகாது. இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனுமே தனக்குள்…

மொட்டின் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு…

போர் பதற்றத்திற்கு இடையே இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து

இஸ்ரேலில் (Israel) ஹோலன் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (04) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே அவர் பலியானதோடு, 3 பேர்…

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்

காட்டு யானை தாக்கிப் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஹதுவாகம பகுதியில் யானை தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் காயமடைந்து நொச்சியாகம…

சூட்சுமமான முறையில் நடப்பட்டிருந்த ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள்!

தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் பயிரிடப்பட்டிருந்த ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையிர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்பு…

கலவரக்காரர்களை குறிவைத்த பொலிஸார்: வீடு வீடாக சென்று நடக்கும் கைது நடவடிக்கை

பிரித்தானியா முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில், பொலிஸார் வீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து வருகின்றனர். தீயாய் பரவும் போராட்டங்கள் Southport பகுதியில் ஜூலை 29ம் திகதி Axel Rudakubana என்ற 17 வயது சிறுவன் நடத்திய…

சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாமா?

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் சில உணவுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா வேண்டாமா என்பது குறித்த சந்தேகம் இருக்கும். அந்த வகையில் சர்க்கரை…

இது வன்முறை, போராட்டம் கிடையாது..!கலவரக்காரர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடும் எச்சரிக்கை

வன்முறை சம்பவங்களில் கலந்து கொண்டதற்காக நீங்கள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள் என்று கலவரக்காரர்களை பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவை கலங்கடிக்கும் போராட்டங்கள் பிரித்தானியாவின் Southport பகுதியில்…

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் சரத் பொன்சேகா

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கான (Sarath Fonseka) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தம்மிக்க ரத்நாயக்கவினால் (Dhammika Rathnayake) இன்றைய தினம் (05) சற்று…

காலியாகப்போகும் மொட்டு : எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சி சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால்,சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களே எஞ்சியிருப்பர் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna ranattunga)…

வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் நாட்டின் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியுமென்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று(4)தேர்தல்கள் ஆணைக்குழு…