;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

5 பெண்களை திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை: காவல்துறை பிடியில் சிக்கிய நபர்

இந்தியா (India) - ஒடிசா (Odisha) மாநிலத்தில் 5 பெண்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் திருமணம் செய்து…

சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது பாய்ந்த வழக்கு – என்ன பின்னணி?

சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாய்ந்த வழக்கு தமிழ்நாடு அரசுக்கு எதிராக சீமான் தலைமையில், நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திமுகவை…

நடு வீதியில் பாடசாலை சீருடையுடன் கசிப்பு குடித்து மயங்கி விழுந்த மாணவர்கள்

ஹலவத்தை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அரச பாடசாலையொன்றில் பதினொராம் ஆண்டில் கற்கும் மாணவர்கள் இருவர் பாடசாலை சீருடையுடன் கசிப்பை குடித்துவிட்டு பாடசாலைக்கு எதிரே உள்ள வீதியோரத்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவ…

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் : திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் E-passport…

டயானா கமகேவுக்கு எதிரான மனு : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று (05) குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாட்டில் நிலவும் இஞ்சி தட்டுப்பாடு: அரசு எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டில் இஞ்சி தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வாக அதனை இறக்குமதி செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture) தீர்மானித்துள்ளது. நிலவும் இஞ்சி தட்டுப்பாடு காரணமாக விதை இஞ்சியை கூட நுகர்வுக்கு…

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்: கொல்லப்பட்ட இரண்டு Al Jazeera செய்தியாளர்கள்

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு Al Jazeera செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். Al Jazeera-வின் செய்தியாளர் இஸ்மாயில் அல் கோல் மற்றும் கேமராமேன் ரமி அல் ரெஃபீ ஆகிய இருவரும் கொல்லப்பட்ட போது ஹமாஸ் அமைப்பின் தலைவர்…

கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று(04) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். லைபிரியா நாட்டிற்கு சொந்தமான இக்கப்பல் ஏடன் வளைகுடா வழியாக டிஜிபோதி நாட்டிற்கு…

இந்திய குடியுரிமை வேண்டாம்; வெளிநாடு சென்ற 2 லட்சம் இந்தியர்கள் – என்ன காரணம்?

கடந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவு துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எழுத்துபூர்வமாக உறுப்பினர்கள் கேட்கும்…

7ஆம் திகதி வெளியாகும் இறுதி முடிவு! மகிந்த களமிறக்கப் போகும் புது வேட்பாளர் யார்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுன வட்டாரஙகள் தெரிவித்துள்ளன. தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம், எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் 18 ஆம் திகதி மாலை…

பயிற்றப்பட்ட ஆசிரியர் சான்றிதழ் வழங்கும் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட தேர்வில் சித்தியடைந்த ஆசிரியர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் 10.08.2024 சனிக்கிழமை 9 மணிக்கும் 11.30 மணிக்கும் என இரண்டு அமர்வுகளாக…

தமிழ்ப் பொதுவேட்பாளர் யார் ? இன்று அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள பொதுவேட்பாளர் யார் என்ற விவரம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 3 பேரின் பெயர்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த…

கனடாவில் தீயணைக்கச் சென்றவர் மரம் வீழ்ந்து பலி

கனடாவின் (Canada) கல்கரியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்கரி பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஆல்பர்ட்டா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காட்டுத்தீ இது தொடர்பில் மேலும்…

மூன்று சிறுமிகள் கொலை : பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்

ஐக்கிய இராச்சியம் (United Kingdom) முழுவதுமாக, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவில் முக்கிய நகரங்களில் தீவிர வலதுசாரிகளால் முன்னெடுக்கப்படும்…

கேரளா நிலச்சரிவு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இந்தியாவின் (India) கேரளா (Kerala) மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 380ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பெட்ரோலின் விலை 5000 ரூபாயாக அதிகரிக்கும்..! எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் (United National Party ) பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர்…

மீண்டும் வரிசை யுகம்! நாட்டு மக்களை எச்சரிக்கும் ஜனாதிபதி

அரசாங்கத்தினால் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்தை எதிர்நோக்க நேரிடுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வான்றில்…

புதுக்குடியிருப்பில் இருவர் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் ஆலய உண்டியலை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (04.08.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

நாட்டில் உருவாக்கவுள்ள மாபெரும் கூட்டணி! திணறும் ரணில் அரசாங்கம்

எதிர்க்கட்சி தலைவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி மாபெரும் கூட்டணி உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்…

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை:போராட்டத்தில் 52 பேர் படுகொலை

பங்களாதேஷில் (Bangladesh) பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நடத்திய வன்முறை போராட்டத்தில் 52பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவர்களுக்கும்,…

40 கோடி மதிக்கத்தக்க ஆபத்தான பொருளுடன் சிக்கிய செல்வத்தின் கைப்பிள்ளை!!

மன்னாரின் பிரபல மணல் மாபியா போதை வஸ்து கடத்தியதாக அதிரடி கைது செய்யப்பட்டுள்ள ரேஜன் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையை நிராகரித்து சிறையில் அடைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

மகிந்தவின் சலூன் வாசல் திறந்துள்ளது – நாமல் விடுத்துள்ள அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மீண்டும் வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

ஜனாதிபதி தேர்தலில் மேலுமொரு வேட்பாளர் களம் இறங்குகிறார்

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, 'சர்வஜன பலய' கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு (Colombo) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (04.08.2024) இரவு இடம்பெற்ற மாநாட்டின் போதே சர்வஜன…

திருவிழாவின் போது இடிந்து விழுந்த கோவில் சுவர் – பரிதாபமாக உயிரிழந்த 9 குழந்தைகள்

கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில் சுவர் மத்திய பிரதேச மாநில சாகர் மாவட்டம் சாஹ்பூரில் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோயில் உள்ளது. இங்கு கோயில் திருவிழாவை…

உருமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுகள் இடைநிறுத்தம்

உருமய அல்லத உரித்து என்னும் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுகளை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் இந்த திட்டத்தின் ஊடாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும்…

உச்சக்கட்ட பதற்றம்..! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பாரிய ஏவுகணை தாக்குதல்

வடக்கு இஸ்ரேலில் (isral) உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் நூற்றுக்கணக்கான ஏவுகணைககள் மூலம் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில்…

வெளிநாட்டவர்களுக்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பாலி

இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பாலிக்கு வருகைத்தந்தவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதனால் இந்தோனேசியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.…

திருமணம் குறித்து பட்டப்படிப்பை வழங்கும் சீன பல்கலைக்கழகம்..!

சீனாவின் சிவில் விவகார பல்கலைக்கழகம் (Civil Affairs University) திருமணத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய இளங்கலை பட்டப்படிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. திருமணங்கள் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரம் குறித்து இந்த படிப்பில் கற்பிக்கப்படும் என…

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்

ஆக்கிரமிக்கப்பட்ட தமது கிரிமியா தீபகற்பத்தில் உள்ள துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்ய (russia) நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழித்ததாக உக்ரைன்(ukraine) இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை செவஸ்டோபோல் துறைமுகத்தில் கப்பல்…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு காரணம் இதுதான்- அருள்வாக்கு கூறிய சாமியார்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து சாமியார் ஒருவர் அருள்வாக்கு கூறியுள்ளார். வயநாட்டு நிலச்சரிவு கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

இந்தியப் பெண்ணைக் கொடூரமாக கொலை செய்த கணவர்: நீதிபதி கூறியுள்ள விடயம்

தன்னை கனடாவுக்கு வரவழைத்த தன் மனைவியையே கொடூரமாக கொலை செய்தார் இந்தியர் ஒருவர். அவரால் குடும்பமே குலைந்துபோனதாக கருத்து தெரிவித்துள்ளார் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி. 1999ஆம் ஆண்டு, இந்தியாவில் கமல்ஜீத் சிங் என்ற பெண்ணுக்கும்,…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கலும்..…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்) ########################## கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் சிரேஷ்ட செல்வப் புதல்வன்…

ரணில் பசில் இடையில் முறுகல் நிலை : நாமல் விளக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) பசில் ராஜபக்சவிற்கும் (Basil Rajapaksa) இடையில் விரிசல் வரக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவிற்காக (S.M Chandrasena) நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவு வழங்கியமையே என நாமல் ராஜபக்ச (Namal…