;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வணக்கத்துக்குரிய கலபொட ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (05) கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திங்கட்கிழமை (05)…

பலஸ்தீனக் கொடி போர்த்தப்பட்டு இஸ்மாயில் ஹனியே உடல் நல்லடக்கம்

ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனீயேவின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்துள்ளது. இஸ்மாயில் ஹனீயேவின் (Ismail Haniyeh) உடல் நேற்று முன் தினம் (02.08.2024) வெள்ளிக்கிழமை…

இமாச்சலையை நடுங்க வைத்த மேக வெடிப்பு: 53 பேரை காணவில்லை, 6 பேர் பலி

ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 6 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இமாச்சலையை நடுங்க வைத்த மேக வெடிப்பு அறுபதுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்…

அளவெட்டியில் சந்தேகமான முறையில் குழந்தையொன்று உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் இன்று உயிரிழந்துள்ளது. சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர்…

ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி கடுமையாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் கூடிக்கொண்டே செல்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் தேசிய மக்கள்…

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி இரண்டு நாள் பயணமாக கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று முன்தினம்(02) வருகை தந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் 64.4 மீற்றர் நீளமும், மொத்தம் 40…

வெளிநாடொன்றில் 24 இலங்கையர்கள் கைது

குவைத் அதிகாரிகள் 24 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தனது X கணக்கில் பதிவொன்றினை இட்டு இதனை தெரிவித்துள்ளார். குவைத்தில் ஏற்பாடு…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (03) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க…

ஏலியன் சித்தர் கோவில்..சேலத்தில் கோவில் கட்டி வழிபடும் நபர்!!

சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டி ஒரு வழிபாடு செய்து வருகிறார். கோவில் சாமிகளுக்கு கோவில் இருப்பதையே இங்கு சிலர் விமர்சித்து வருகிறார்கள். அது ஒவ்வொருவரின் கொள்கை சார்ந்த விஷயம். அவ்வாறான சூழலில் சிலர் நடிகைகளும் கோவில்களை…

நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு ஒன்று நிறைவேறியது: மூன்று நாடுகளை புரட்டியெடுத்த சம்பவம்

2024ல் பேய் மழை மற்றும் பெருவெள்ளம் தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தது நிறைவேறியுள்ளதுடன், இறப்பு எண்ணிக்கையும் 300 கடந்துள்ளது. நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு கடந்த பல ஆண்டுகளாக நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள பல்வேறு சம்பவங்கள் நிறைவேறியுள்ளது.…

80 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்ட Smartphones: ஐ.நா. சபை பாராட்டு

இந்தியாவில் பரவி வரும் டிஜிட்டல் புரட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 80 கோடி பேரை வெறும் ஸ்மார்ட் போன் மூலம் இந்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்…

ருவாண்டாவில் 4,000 வழிபாட்டுத் தலங்கள் மூடல்: பின்னணி காரணம் என்ன?

ருவாண்டாவில் 4,000-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மூடல் கடந்த மாதத்தில் ருவாண்டாவில் 4,000-க்கும் அதிகமான வழிபாட்டுத் தளங்கள், குறிப்பாக சிறிய பெந்தெகோஸ்தே தேவாலயங்கள் மற்றும் சில பள்ளிவாசல்கள்…

நிலத்தகராறில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இளைஞர்.., தெருநாய்களால் காப்பாற்றப்பட வினோதம்

நிலத்தகராறில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தெருநாய்களால் காப்பாற்றப்பட சம்பவம் நடைபெற்றுள்ளது. இளைஞர் பிழைத்த அதிசயம் இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஆக்ராவில் 24 வயது இளைஞர் ரூப் கிஷோர் (24). இவர் கடந்த 18 -ம் திகதி ஆர்டோனி…

பாதுகாப்புக்கு முன்னுரிமை… சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியைத் தவிர்க்கும்…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் வெடிக்கக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் முதன்மையான விமான நிறுவனங்கள் ஈரானிய மற்றும் லெபனான் வான்வெளியைத் தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீதே சந்தேகம் அத்துடன்,…

தடுக்காவிட்டால் முழு உலகத்திற்கும் ஆபத்து: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேலை (Israel) தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய கிழக்கு மட்டுமின்றி முழு உலகத்திற்கும் ஆபத்து என ஈரான் (Iran) எச்சரித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (Ismail Haniyeh ) (வயது 62) கடந்த புதன்கிழமை படுகொலை…

’’புயலை தாண்டினால் தென்றல்” அப்துல் கலாம் குறித்த கட்டுரை

“கனவுகள் என்பது நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவை தான் நமது கனவுகளாக இருக்க வேண்டும்" என்று இளைஞர்களுக்கு எடுத்துக் கூறியவர் முன்னாள் இந்திய ஜனாதிபதியான ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள். “ ஒருவர்…

நல்லை ஆதீனத்துக்கு ஜனாதிபதி ரணில் விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். இதன்போது சமயப் பெரியார்கள், அரச உயரதிகாரிகள், இந்து சமய கலாசார…

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பெஃப்ரல் அமைப்பு முன்வைத்துள்ள அறிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில், பெஃப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை மையத்துக்கு, 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

இலங்கையின் வருமான நடவடிக்கை: சர்வதேச நாணய நிதியம் விசேட கோரிக்கை

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம், பொருத்தமான வருமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான செலவினக் கட்டுப்பாடு ஆகியவற்றை மையப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேர்ந்த சோகம்

தமிழக மாவட்டம் திண்டுக்கலில் நபர் ஒருவர் சாலை விபத்தில் தனது குடும்பத்துடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜார்ஜ் (30). இவரது மனைவி அருணா (28). தனது…

கொக்கு தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் அரிய காட்சி… எவ்வளவு மீன்கள் என்று பாருங்களே!

கொக்கொன்று வாய் நிறைய மீன்களை பிடித்து சேமித்து வைத்து தன் குஞ்சுகளுக்கு உணவு வழங்கும் அரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு விடயம் தான் தாய். தாயின் அன்புக்கு நிகரான ஒரு…

மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலையக இளைஞன்

2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் மத்திய மலை நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குறித்த போட்டியானது கொழும்பு, தெஹிவளையில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இதன்போது, நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா…

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் சடலம் ஒன்று மீட்பு

முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் முல்லைத்தீவு பொலிஸாருக்கு பிரதேச வாசிகளால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து இன்று (03.08.2024) அடையாளம் காணப்பட்டுள்ளது. பொலிஸ்…

புடவையில் கமலா ஹாரிஸ்.! புகைப்படத்தை பகிர்ந்து இன தாக்குதல்களை அதிகரித்துள்ள டிரம்ப்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய அவம்சாவளியைச் சேர்ந்த கமலா…

2024 ஆகத்து மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்களைக் காணலாம். ஆகத்து 1: பகுதி வேலையின்மை உதவி நீட்டிப்பு இதுவரை சில குறிப்பிட்ட துறைகளில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பணியாளர்களுக்கு குறைவான வேலையே…

பலாலியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை : யாழில் ஜனாதிபதி அறிவிப்பு

நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்…

வெண்டைக்காய் இப்படி தண்ணீரில் ஊற வச்சு குடிச்சா சுகர் குறையுமா?

தற்போது சியா விதை தண்ணீரில் போட்டு (Chia Seed Water) என குடிப்பது பிரபலமாக இருக்கிறது. மாறாக சமீப நாட்களாக வெண்டைக்காய் மற்றும் சியா விதைகளை தண்ணீரில் போட்டு குடிப்பது உடலுக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில்…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் ஐந்து மாடுகளும் ஒரு வீடும் வழங்கும் நாடு: சில சுவாரஸ்ய…

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று நாடு திரும்பும் வீரர்களை அவர்கள் சார்ந்த நாடுகள் கொண்டாடுவதுடன், பணப்பரிசும் அள்ளி வழங்குவது வழக்கம். ஆனால், ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஐந்து மாடுகளும் ஒரு வீடும்…

அதிகரிக்கும் பதட்டம்… இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிறுவனங்கள்

ஈரானில் ஹமாஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்ற போதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன. ஹமாஸ் அரசியல் தலைவர் ஹமாஸ் படைகளின் மிக முக்கியமான இரு…

நாளுமன்றத்திற்கு அருகில் பாரிய விபத்து

இலங்கை நாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இன்று (03) காலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இளைஞர்கள் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக விபத்தை…

ருமேனியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

ருமேனியாவில் (Romania) இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கை (Sri Lanka) திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார். அத்தோடு, சில வேலை முகவர் நிலையங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை…

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியே வெல்லும் : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதி

மொட்டுக் கட்சியின் இருப்பு என்பது மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) தான் தங்கியுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயம் வெல்வோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando)…

புதிய நாடாளுமன்ற கட்டத்தில் ஒழுகிய மழை நீர் – மத்திய அரசு விளக்கம்!

புதிதாக கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் ஒழுகியது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் வைத்த நிலையில், மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில், கடந்த ஆண்டு…

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு விளக்கமறியல் உத்தரவு

சாவக்கச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்சுனா இராமநாதானுக்க விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக அழைத்து சென்றபோதே எதிர்வரும் 7ஆம்…