;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

வயநாட்டில் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது? – ISRO வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து ISRO செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது? அதிகனமழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேம்பாடி போன்ற இடங்கள் அதிகளவில்…

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது… தீர்மானிக்காத 40 இலட்சம் மக்கள் :…

நாட்டிலுள்ள 40 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை எனஅரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எதிர்வரும்…

பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவரும் ஆதரவு மகத்தானது –…

நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அதை முன்னெடுத்துச்செல்ல முழுமையான ஒத்துழைப்பை அமைச்சர்…

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா!

'அபிஷேகக் கந்தன்' எனப் போற்றி சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய காம்யோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று சனிக்கிழமை (03.08.2024) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

யாழில் விபத்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில், சுன்னாக சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு பெண்களை, ஹயஸ் ரக…

டொனால்டு ட்ரம்ப் வெற்றிக்காக காத்திருக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதி: கசிந்த தகவல்

டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்கை முன்னுரிமைகளாக அத்துடன் புதிய பேச்சுவார்த்தை உத்தியை…

மன்னர் சார்லசுக்கு விருந்து கொடுப்பதற்காக பிரான்ஸ் அரசு செய்த செலவு: வாயைப் பிளக்க வைத்த…

பிரித்தானிய மன்னர் சார்லஸ் மூன்று நாட்கள் அரசுமுறைப்பயணமாக பிரான்சுக்கு சென்றிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், மன்னர் சார்லசின் வருகையின்போது, அவருக்கு அளித்த விருந்துக்காக பெரும் தொகை ஒன்று செலவிட்டப்பட்டதாக பிரான்சின் ஆடிட்டர் அலுவலகம்…

சிதைந்த நிலையில் சிறுமியின் உடல்.., அடையாளம் தெரியாமல் 4 குடும்பத்தினர் உரிமை கேட்டு வரும்…

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த சிறுமியின் உடலை பார்த்து 4 குடும்பத்தினர் உரிமை கேட்டு வரும் சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன்…

கட்சிக்குள் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! தீர்மானம் எடுக்கவும் அனுமதியில்லை

எமது வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தது சரிதான் என்று நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார். இவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கின்றது என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். தற்போது…

ஹாமஸுடன் தொடர்பு..! Al Jazeera நிறுவனத்தின் செய்தியாளரை கொலை செய்த இஸ்ரேல்

Al Jazeera நிறுவனத்தின் செய்தியாளரை கொலை செய்து இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. Al Jazeera குற்றச்சாட்டு வியாழக்கிழமை Al Jazeera நிறுவனத்தின் செய்தியாளர் Ismail Al-Ghoul-யை கொலை செய்து இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம்…

முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு வெளியிட்ட கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்

சிறிலங்கா அரசாங்கம் விவசாய உற்பத்திகளின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி…

நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி…

இளைஞரை உயிருடன் கொளுத்திய தாயார்…. அதிரவைத்த பின்னணி: நாடே திரண்டு ஆதரவு

சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த இளைஞரை தாயார் ஒருவர் உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துஸ்பிரயோகம் செய்த நபர் குறித்த தாயாருக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்ட நிலையில், நாடே திரண்டு அவருக்கு ஆதரவாக…

யாழில் கோர சம்பவம்: முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் 3 வாகனங்கள் மோதி விபத்து

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது. சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி…

மண்ணுக்குள் புதைந்த வயநாடு.., 100 வீடுகள் கட்டு கொடுப்பதாக ராகுல் காந்தி உறுதி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 -க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில்…

அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பு: ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

இளைஞர்ளுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல்…

அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்! ஜனாதிபதி அறிவிப்பு

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (02) நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை…

கனடாவில் 19 நாய்களை ஈவிரக்கமின்றி கொன்ற நபர் : வெளியான அதிர்ச்சி தகவல்

னடாவின் (Canada) நியூ ஃபவுண்ட்லான்ட் (Newfoundland) பகுதியில் 19 நாய்களை கொன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் ஒன்றாரியோவை (Ontario) சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ள…

கடலுக்குள் மூழ்கியே இந்திய மீனவர் உயிரிழப்பு: உடற்கூற்று அறிக்கையில் தகவல்

நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம்(01) இடம்பெற்ற விபத்தில், இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் தண்ணீருக்குள் மூழ்கியதாலேயே இறப்புச் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துமீறிய…

நல்லூர்த் திருவிழா வெளிவீதி பஜனை

நல்லூர் கந்தப்பெருமான் மஹோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இவ்வருடமும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், ஆதீன முதல்வர் தவத்திரு…

வயநாடு நிலச்சரிவு: கடுங்குளிரில் தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மீட்ட வனத்துறை!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித்தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். கடும் குளிரில் உணவின்றி சிக்கித்தவித்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர்…

திருகோணமலையில் இளம் பெண் கொலை… சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!

திருகோணமலை மாவட்டம், சேருவில – தங்கநகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு இன்றையதினம் (02-08-2024) மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 16ஆம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் – பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனுக்கும் இடையில்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையான விசேட சந்திப்பு நேற்று  (02.08.2024) இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற…

யாழ் பொதுமக்களுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்ட ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடியுள்ளனர். யாழிற்கு நேற்று (02.08.2024) விசேட விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி…

இலங்கையின் இணையவழி விசா முறைமை ; உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

இணைய விசா இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையைத் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை அமுலாக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தற்போதுள்ள இணைய விசா முறையை மாற்றி இலத்திரனியல் பயண…

இஸ்ரேலுக்கு அமெரிக்காவுக்கு மரணம் மக்கள் கோஷம்: ஹமாஸ் தலைவர் மரணத்திற்கு பழி தீர்க்குமா…

இஸ்ரேலின் (Israel) தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ''இஸ்ரேலுக்கு…

ஜேர்மனியில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்: பொருளாதாரம் பாதிக்கப்படலாம்

ஜேர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவருகிறது. அதனால், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்துள்ள வேலையில்லாத் திண்டாட்டம் ஜேர்மனியில் ஜூன் மாதத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 82,000ஆக…

முதலில் கோழி வந்ததா முட்டை வந்ததா..! இறுதியில் இடம்பெற்ற விபரீதம்

'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நண்பர் பதில் வழங்காததால் அவரை கத்தியால் குத்தி கொன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கடந்த 24 ஆம் திகதி இந்தோனேசியாவில்(indonesia) இந்த சம்பவம்…

1,435 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் ஏறி இளைஞர் சாகசம்! மிரளவைக்கும் காட்சி

நியூயார்க்கில் இளைஞர் ஒருவர் 1,435 உயரமான கட்டிடத்தின் உச்சியில் ஏறி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கே கிலியை ஏற்படுத்தும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. Livejn Anno எனும் இளைஞர்…

பிரித்தானியாவின் பிரதான வங்கி வட்டி வீதத்தில் மாற்றம்

பிரதான வட்டி வீதத்தை இங்கிலாந்து (England) வங்கி குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன் படி, நேற்றையதினம் (01) பிரதான வட்டி வீதத்தை 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பணவீக்க அழுத்தங்கள் கணிசமான அளவு…

கூலி வேலை செய்து நாளொன்றிற்கு 300 ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்தியாவில், கூலி வேலை செய்து நாளொன்றிற்கு 300 ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் ஒருவருக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புடைய வைரம் ஒன்று கிடைத்துள்ளது. பூமித்தாய் கொடுத்த புதையல் இந்தியாவிலுள்ள மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராஜூ. கடந்த வாரம்…

இந்தியாவும் சீனாவும் நடுத்தர வருமான வலையில் விழும் அபாயம்: உலக வங்கி எச்சரிக்கை

ந்தியா, சீனா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் நடுத்தர வருமான வலையில் விழும் அபாயத்தில் இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள், உயர் வருமானம் கொண்ட வளர்ந்த பொருளாதாரங்களுக்கு…

அமெரிக்கா-ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுக்கு இடையே 26 கைதிகள் பரிமாற்றம்

அமெரிக்கா - ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே இன்று கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது. துருக்கியின் தலைநகரான அங்காராவில் இந்த கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி உள்ளிட்ட 7…

ஒலிம்பிக் போட்டியில் களம் இறங்கும் இலங்கை வீராங்கணை

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் வீராங்கணையான தருஷி கருணாரத்ன (Darushi Karunaratne) பங்கேற்கவுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகள் இன்று (02) இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள…