;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு….! மகிந்த அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna (SLPP) தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த…

இலங்கையில் அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள தடை

சிறு குழந்தைகளை முன்னிலைபடுத்தி விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், கைக்குழந்தைகள், சிறு…

குற்றவியல் சட்டத்தரணியாக கடமையாற்றிய பெண் பணி இடைநிறுத்தும்

பொலன்னறுவை மேல் நீதிமன்றில் குற்றவியல் சட்டத்தரணியாக கடமையாற்றிய பெண் சட்டத்தரணி ஒருவரை ஐந்து வருட காலத்திற்கு பணியில் இடைநிறுத்தும் உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முறையற்ற முறைகளைப் பயன்படுத்தி வழக்கை விரைவுபடுத்துமாறு அவர்…

அதிகரிக்கும் பதற்றம் : லெபனானில் இருந்து உடன் வெளியேற உத்தரவு

இஸ்ரேலுக்கும்(israel) ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் லெபனானில்(lebonan) உள்ள தமது பிரஜைகளை உடன் வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. லெபனான்…

வயநாடு விரைந்த ராகுல், பிரியங்கா காந்தி: நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 295 ஆக உயர்வு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கேரளாவில் நிலச்சரிவு மலைகளின் பிரதேசமான கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த…

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் 3 வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சுக்கும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கும்…

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா: வெளிவரும் அரசியல் வட்டார தகவல்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera) நியமிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி…

யாழில் பெரும் சோகம்… வீதியில் மயங்கி விழுந்த நபர் பரிதாபமாக உயரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீதியொன்றில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கடற்கரை வீதி, ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்து வந்த க.கியூமர் என்பவரே இவ்வாறு…

மொட்டுக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் இளம் தமிழர் தெரிவாக வேண்டும்! நாமல் ராஜபக்ஷ

மொட்டுக் கட்சி சார்பில் இளம் தமிழர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை,…

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்: இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலுக்கு ஈரான் உத்தரவு

ஹமாஸின் இயக்கத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நேரடியாக தாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பழி…

கனடிய முதியவர்களுக்கு ஓர் நற்செய்தி

கனடாவில் வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவில் சிறிய அளவில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் நிலவிவரும் பணவீக்க நிலைமைகளை கருத்தில்…

13 வயதுக்குள்ள சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை!

ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் இப்போது 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள பல…

உலகிலேயே அதிகம் பேசப்படும் மொழிகள் எவை தெரியுமா!

தற்போது 7,000 க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அவற்றில் 23 மொழிகளை மட்டுமே பேசுகின்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசுவது புதிய எல்லைகளையும் நமது கலாச்சாரப் புரிதலை வளர்த்துக்கொள்ளும்…

ரூ.11க்கு கட்டிப்பிடித்தல், ரூ.110 க்கு ஒரு முத்தம்..!சீனாவில் தலைதூக்கியுள்ள விசித்திரமான…

சீனாவில் இளம் பெண்கள் வித்தியாசமான வணிக முறையை கையில் எடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன தெருக்களில் புதிய முயற்சி சீன தெருக்களில் தற்போது புதிய மற்றும் சர்ச்சைக்குரிய புதிய வணிகம் ஒன்று தலைதூக்கியுள்ளது. தற்போது,…

வயநாடு நிலச்சரிவு: தொழிலதிபர் கௌதம் அதானி ரூ.5 கோடி நன்கொடை

வயநாடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள தொழிலதிபர் கௌதம் அதானி, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது, ​​குப்பைகளை அகற்றும்…

கைப்பற்றப்பட்ட 86% காசா பகுதி:இஸ்ரேல் உத்தரவு தொடர்பில் ஐ.நா முக்கிய தகவல்

கைப்பற்றப்பட்ட 86 சதவீத காசா பகுதி தற்போது இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவின் கீழ் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தகவல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையிலான போர் நடவடிக்கை…

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டு எம்.பிக்கள்: மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவு தெரிவிக்கும் தமது கட்சியின் மாவட்டத் தலைவர்களை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத் தலைவர்…

அமெரிக்காவில் கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் தீவிர பிரசாரத்தில் கமலா ஹாரிஸ்

அமெரிக்க (America) தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகியதன் பின்னர், கடும் போட்டி நிலவும் 6 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் தீவிரமாக செயற்பட்டு வருவதாக புதிய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளனன. இது தொடர்பில் ப்ளூம்பெர்க் செய்திகள்…

கிளிநொச்சியில் காட்டு யானை அச்சுறுத்தல்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பாரிய சேதம் விளைவித்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(01.08.2024) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல் பகிரங்கம்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு…

என் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்..கத்தி கூச்சலிட்ட சவுக்கு சங்கர் –…

என் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என சவுக்கு சங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கர் பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த…

ஜனாதிபதி தேர்தல்; கட்டுபணத்தை கட்டினார் விஜயதாச ராஜபக்ஷ

இலங்கையில் செப்ரெம்பர் 2 ஆம்திகதி ஜனாதிபதி தேர்தல் இடபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்…

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நெருங்கி வருவதால், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கிரீன் கார்டு…

யாழிற்கு மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்த பிரபல தென்னிந்திய நடிகை!

யாழ்ப்பாணத்திற்கு தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் நேற்றைய தினம் (31-07-2024) மதியம் வருகை தந்துள்ளார். ரம்பா குடும்பத்தினரினால் யாழில்…

16 வகையான பூச்சிகளை உணவில் சேர்க்க அனுமதித்துள்ள பிரபல ஆசிய நாடு!

சிங்கப்பூரில் 16 வகையான பூச்சிகளை உணவில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிகெட்டுகள், வெட்டுக்கிளிகள், புழுக்கள், தேனீ வகை மற்றும் தானியத்தில் பரவும் பூச்சிகள் ஆகியவை இதில் அடங்கும். பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூச்சிகள் ஏற்கனவே…

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனம்

பொலிஸ் நிர்வாகப் பிரிவின் தலைவரின் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இன்றையதினம்(01) அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர்…

வடக்கின் கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – சீன உதவிகள் குறித்து…

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று(01) கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு…

இந்தப் பிரச்சனைகள் இருக்கா? அப்போ தவறுதலாக கூட சுரைக்காய் சாப்பிடாதீங்க

பொதுவாகவே கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக சுரைக்காயை இருக்கின்றது. சிலர் இதனை பச்சையாக சாப்பிட விரும்புவார்கள், பலர் அதை சமைத்து அல்லது ஜூஸ் செய்து சாப்பிடுவார்கள். அதன் ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையில் பார்த்தால்,…

கனேடிய குடியுரிமை பெறும் ஆசையில் இருந்த தம்பதி: காட்டுத்தீயால் கேள்விக்குறியாகியுள்ள…

கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இந்திய தம்பதி, சமீபத்தில் ஆல்பர்ட்டாவிலுள்ள ஜாஸ்பர் நகரில் குடியேறினார்கள். எப்படியும் கனடாவில் குடியுரிமை பெற்றுவிடலாம் என்ற நம்பியிருந்த அவர்களுடைய எதிர்காலம் காட்டுத்தீயால் கேள்விக்குறியாகியுள்ளது.…

பிரித்தானிய மர்மமான தீ விபத்து: 8 வயது சிறுமி மற்றும் 31 வயது பெண் உயிரிழப்பு

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட மர்மமான தீவிபத்தில் 8 வயது சிறுமி மற்றும் 31 வயது பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் விபத்து பிரித்தானியாவின் Huddersfield என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31…

வியாழேந்திரனின் செயலாளர் அதிரடிக் கைது! விசாரணை தீவிரம்

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வைத்து கைது…

நேரடியாக வங்கிக் கணக்கில் இன்று வைப்பிலிடப்படும் பணம்! மாணவர்களுக்கு ஜனாதிபதி வழங்கும்…

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் தகுதி பெற்ற புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (01) புலமைப்பரிசில் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு…

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை(30) மாலை ஐஸ்…

புலம்பெயர் இளையோருக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே.., ஒரு சக்தி…