;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

வயநாடு கொடுந்துயரம்: பெருமழை, வெள்ளத்தில் சிக்கித்தவித்த பெண்ணின் கடைசி நிமிடங்கள்!

வயநாடு நிலச்சரிவின் போது தங்களை காப்பாற்றுமாறு, தொலைபேசி மூலம் அழைத்து அறைகூவல் விடுத்த பெண் தற்போது உயிருடன் இல்லை. முண்டக்கை பகுதியில் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, இருவழஞ்சி ஆற்றில் சென்று கொண்டிருந்த வெள்ளத்தின் போக்கு…

வயநாடு நிலச்சரிவு: சூரல்மலையில் ஒன்றாக எரியூட்டப்பட்ட உடல்கள்… கலங்கி நின்ற உறவுகள்!

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் சூரல்மலையில் ஒன்றாக எரியூட்டப்பட்டது காண்போரை கண்கலங்கச் செய்தது. கேரள மாநிலம் வயநாட்டில் உள்ளள, சூரல்மலை, மண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 222 பேர் உயிரிழந்த…

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர்…

பாடசாலை சிறுவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் சாரதிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

பாடசாலை சிறுவர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து சேவை வழங்கும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான விழிப்பணர்வுச் செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்…

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி ரணிலின் அதிரடி நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையில் நெருக்கடிகள் ஏற்படலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்களுக்கு…

அனலைதீவில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் நீண்ட காலமாக திருத்தப்படாது , மோசமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக பழுதடைந்திருந்த வீதிகளை புனரமைத்து தருமாறு அப்பகுதி…

சமஷ்டி கோரிக்கையை முன் வைப்பவருக்கு வாக்களியுங்கள்

ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளருக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தால் இன்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்…

பிரித்தானிய மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல்: குற்றவாளிக்கு நீதிபதி எச்சரிக்கை

பிரித்தானியாவில் பயணி ஒருவரை தண்டவாளத்தில் தள்ளிய வீடற்ற மனிதன் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொலை முயற்சி தாக்குதல் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் மெட்ரோ நிலையத்தில் பயணி ஒருவரை திடீரென தண்டவாளத்தில் தள்ளிய ஒரு…

யாழில் பேருந்தில் பயணித்த வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டவர்களின் 11 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பேருந்தில் யாழ்.நகர் பகுதிக்கு வந்து திரும்பிய போதே அவர்களின் நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில்…

பிரான்ஸ் ஜனாதிபதி கழுத்தில் முத்தமிட்ட விளையாட்டு அமைச்சர்.. சர்ச்சையை ஏற்படுத்திய…

விளையாட்டு அமைச்சருடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கட்டித்தழுவி முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் (Paris Olympics) போட்டிகள் நடந்துவருகிறது. இப்போட்டியின் திறப்பு விழாவின் போது…

கற்பனையில் கூட இப்படி நடந்திருக்காது.., வயநாடு மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ்…

வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை…

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

வடகொரியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். சீன எல்லை நகரங்களான Sinuiju மற்றும் Uiju ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. Uiju…

யாழில் கணவனை வன்முறை கும்பலை ஏவி கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது

யாழ்ப்பாணத்தில் கணவனை வன்முறை கும்பலை ஏவி படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும் , மனைவிக்கு துணைபுரிந்த குற்றத்தில் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் குடும்பஸ்தர்…

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதி…

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய மஹோற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 16 தினங்கள் உற்சவங்கள் இடம்பெறவுள்ளன. இவ் உற்சவத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி பூங்காவனம், 14…

யாழ். புன்னாலைக்கட்டுவனில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் புதன்கிழமை (31) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே இவ்வாறு…

தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு அடுத்த வாரம்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் , அடுத்த வாரம் அறிவிப்புக்கள் வெளியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் வேட்பாளர் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தமிழ் பொது…

யாழில். விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விபத்தில் சிக்கி வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றளை பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் , வடமராட்சி கல்வி வலய ஊழியரான யோகலிங்கம் அருள்காந்தன் (வயது 33) என்பர்…

பற்றி எரிந்த ரஷ்ய பிராந்திய கட்டிடம்! 19 டிரோன்கள் மற்றும் ஏவுகணையை அழித்துவிட்டோம்…

ரஷ்யாவின் பிராந்தியம் ஒன்றை தாக்கிய உக்ரைன் ஏவுகணை மற்றும் டிரோன்களை இடைமறித்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் டிரோன் தாக்குதல் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதில் Shebekino நகரில் சில…

வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் நிவாரணம்…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். தமிழக தொழிலாளி உயிரிழப்பு இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட…

நெடுந்தீவில் தமிழக கடற்தொழிலாளரை கைது செய்ய முற்பட்டவேளை ஒருவர் உயிரிழப்பு –…

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்ட வேளை கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளததுடன் , மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் அத்துமீறி நுழைந்து மீன்…

பால்மா விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு…

ரணிலை ஜனாதிபதியாகுவதை விட வேறு மாற்று வழியில்லை… மஹிந்தவுக்கு அமைச்சர் அனுப்பிய…

ணிலை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி மொட்டுக் கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதனைத் தெளிவுபடுத்தி அமைச்சர் பிரசன்ன…

விலை திருத்தம் இல்லை! எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு…

வெளிநாடொன்றில் இருக்கும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

லெபனானில் (Lebanon) தங்கியிருக்கும் பிரித்தானிய நாட்டு மக்களை உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய (UK) அரசு வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் (Israel) மற்றும் லெபனான் நாடுகளக்கிடையே…

வயநாடு நிலச்சரிவில் 222 பேர் உயிரிழப்பு.. தீவிர மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்பு 222 ஆக அதிகரித்துள்ள நிலையில் சூரல்மலையில் இரண்டாம் நாளாக நாய்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வயநாடு அடுத்த சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர்…

அமைச்சர் திரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அமைச்சர் திரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க…

யாழில். முகங்களை மறைத்தவாறு துவிச்சக்கர வண்டியில் திரியும் கொள்ளை கும்பல்

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் முகங்களை மறைத்து கறுப்பு துணிகளால் கட்டியவாறு துவிச்சக்கர வண்டிகளில் வந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய தகவல்களை தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்…

நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள மின்னணு கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் விளக்கம்

இலங்கையில் முதல் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு தயாராகும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர்…

ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டப் போட்டி

ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டத் தொடர் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக உள்ளக அரங்கில் பூப்பந்தாட்டத் தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (31/07/2024) நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர்…

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஈரான் ஆன்மிக தலைவர் விடுத்த சூளுரை

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா(Ismail Haniyeh )ஈரானில்(iran) உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் இஸ்ரேலை பழிக்கு பழி வாங்கப்போவதாக ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி(Ayatollah Seyyed Ali…

குழந்தை பிறக்க வேண்டி மனைவியை மருத்துவரிடம் காண்பித்த கணவர்.., பிறகு காத்திருந்த…

குழந்தை பிறக்காததால் மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கணவருக்கு அதிர்ச்சி இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தைச் சேர்ந்தவர் 34 வயது சர்கேஜ். இவர், தனது திருமணத்திற்காக பெண் பார்த்துக்…

ஹமாஸிற்கு பேரிழப்பு:அரசியல் பிரிவு தலைவர் படுகொலை

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவருமான இஸ்மாயில் ஹனியா( Ismail Haniyeh) கொலை செய்யப்பட்டுள்ளார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…