;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

மேற்கு வங்கத்தில் முழு அடைப்பு! தலைக்கவசத்துடன் அரசுப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள்!

மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…

புற்றுநோய் முதல் இதய நோய் வரை… அன்னாசி பழத்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள்!

பொதுவாக பழங்கள் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்குவதால், சமச்சீரான டயட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. பெரும்பாலும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் மலிவான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பழங்கில் ஒன்றுதான்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு இலங்கையர்கள் உட்பட ஐந்து பேர் கைது

சட்டவிரோத பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த 05 பயணிகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று (28) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா…

உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்யா: நள்ளிரவில் மீண்டும் தாக்குதல்

உக்ரைன் மீது, மீண்டும் ரஷ்யா நேற்று நள்ளிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்யா உக்ரைன் மீது நேற்று நள்ளிரவு ரஷ்யா நடத்திய…

பிரதமர் வேட்பாளரை ஏற்க மேக்ரான் மறுப்பு: பிரான்ஸ் அரசியலில் குழப்பம்

பிரான்சில் இடதுசாரிக் கூட்டணி முன்னிறுத்திய பிரதமர் வேட்பாளரை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டார். பிரதமர் வேட்பாளரை ஏற்க மேக்ரான் மறுப்பு இரண்டு நாட்கள் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னரும், இடதுசாரிகள் முன்னிறுத்திய…

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்று இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக…

funny video: பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் போராடும் சிறிய பறவை……

பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் போராடும் சிறிய பறவையின் போரட்ட காட்சி அடங்கிய களிப்பூட்டும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் சமூக வளைத்தளங்களில் அதிகமாக பறவைகள் மற்றும் விலங்குகளின்…

அரசியல்வாதிகளுடன் இளையோர் கலந்து கொண்ட நிகழ்வு

Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில்…

யாழில். கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த புத்தளம் வாசி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் , பருத்தித்துறை ஆதார…

யாழில். விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி புலோலி பகுதியை சேர்ந்த இராசையா யோகராஜா (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். புலோலி பகுதியில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற வான் - துவிச்சக்கர வண்டி…

பொதுவெளியில் பெண்கள் குரல் கேட்கக்கூடாது., ஆண்களுக்கும் உடை கட்டுப்பாடு விதித்த தாலிபான்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொடர்பான புதிய சட்டங்களை தாலிபான்கள் அமுல்படுத்தியுள்ளனர். பெண்கள் வீட்டுக்கு வெளியே பேசவும், கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடங்களில் எப்போதும் தடிமனான துணியால்…

அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன் : அமெரிக்காவிடம் முன்வைக்கப்படவுள்ள திட்டம்

உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்யா (Russia) போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க (America) ஜனாதிபதி ஜோ பைடனிடம் (Joe Biden) திட்டமொன்றை முன்வைக்க இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். குறித்த திட்டம்…

இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு ‘லைக்’ சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டாா் வங்கதேச…

சில்சாா்: சமூக வலைதளத்தில் இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு ஆதரவு தெரிவித்த அஸ்ஸாமில் படித்து வந்த வங்கதேச மாணவி சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டாா். வங்கதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையால் அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக்…

மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்… மாணவர்கள் மீது காவல்துறை தடியடி…

பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கொந்தளிப்புடன் இருக்கிறது கொல்கத்தா. பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு பச்சிம்பங்கா சத்ரா சமாஜ் எனப்படும் பதிவு செய்யப்படாத புதிய மாணவர் அமைப்பு…

சீனா தொடர்பில் கனேடிய பிரதமரின் அறிவிப்பால் அதிர்ச்சி

சீனாவில்(china) தயாரிக்கப்படும் இலத்திரனியல் வாகனங்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று கனடா(canada) பிரதமர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகில் இலத்திரனியல் வாகனங்கள் அதிகம் உற்பத்தியாகும் நாடுகளில் ஒன்று சீனா…

சுவிஸ் நகரமொன்றில் அநாதரவாக விடப்பட்ட பையால் பரபரப்பு

சுவிஸ் நகரமொன்றில் அநாதரவாக விடப்பட்ட பை ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் நிகழ்ந்த சம்பவம் ஏற்படுத்திய அச்சம் கடந்த வாரம், ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த ஒருவர், தன் வீட்டின் முன் குப்பைக் கவர் ஒன்று கிடப்பதைக்…

தடை செய்யப்பட்ட 156 மருந்துகள்…மீறினால் கடும் நடவடிக்கை – மருந்து…

தடை செய்யப்பட்ட 156 மருந்துகளை விற்றால் சட்ட நடவடிக்கை என மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது. 156 மருந்துகள்.. பிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன் (எப்டிசி) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய…

யாழில் கிருமி நாசினிகளை விற்றவருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் தண்டம்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கிருமி நாசினிகளை இறக்குமதி செய்து , விற்பனை செய்து வந்த வர்த்தகருக்கு ஒன்றை இலட்ச ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிப்பதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?

உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளனர்.…

“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” – நல்லூரில் கண்காட்சி

"நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" எனும் தொனி பொருளில் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி நல்லூர் ஆலய முன்றலில் உள்ள யாழ் மாநகர சபை தீயணைப்பு படை வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர்…

யாழில். 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கிருமி நாசினிகள் மீட்பு

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கிருமி நாசினிகள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட…

தமிழ் பொது வேட்பாளர் – அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார் யாழ் ஊடக அமையத்தில்…

அனுரகுமாரவிற்கு எதிராக ஊழல் மோசடிக்குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவில் மக்கள் புரட்சி அமைப்பினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்: மேற்கு கரையில் ஐவர் பலி

மேற்கு கரையின் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள நூர் ஷம்ஸ் (Nur Shams) அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தகவலை பலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், நூர் ஷம்ஸ்…

மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட கணக்குத் தகவல்களை திரட்டும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசர நிதித் தேவைகள் தொடர்பாக, மக்கள் வங்கி,…

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 150 பணியாளர்களின் நியமனத்தில் முறைகேடுகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை நிர்வாகம் தேர்தல் விதிமுறைகளை மீறி காலி மாவட்டத்தில் 150 புதிய ஊழியர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நூறு சுகாதார உதவியாளர்கள், ஐம்பது முகாமைத்துவ…

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் குடும்பப் பெண்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் இன்றையதினம் (27-08-2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு பணத்திற்கு 2 துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும்…

யாழில் கார் மோதி முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கார் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கை சேர்ந்த மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார் யாழ் . நகர் பகுதியில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றி…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்…

வெளிநாட்டு மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா விதித்துள்ள கட்டுப்பாடு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் (Australia) உள்ள பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

அமெரிக்காவில் மன்னர் சார்லஸ் பெயரில் ஒரு ஆடம்பர குடியிருப்பு: என்ன, மன்னருக்கே தெரியாதா?

பிரித்தானிய மன்னர் பெயரில், அமெரிக்காவில் ஆடம்பர குடியிருப்பு ஒன்று வாங்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து மன்னருக்கே தெரியுமா என்பது சந்தேகமே! மன்னர் சார்லஸ் பெயரில் வாங்கப்படுள்ள ஆடம்பர குடியிருப்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரில்…

புற்றுநோயுடன் போராடிய பிரபல WWE வீரர் மரணம்

பிரபல மல்யுத்த (WWE) வீரர் Sid Eudy தனது 63வது வயதில் காலமானார். அமெரிக்காவின் Arkansasஐச் சேர்ந்த மல்யுத்த வீரர் Sidney Raymond Eudy என்கிற Sid Eudy (63). WWFயில் 1989யில் அறிமுகமான இவர் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் 6…