;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

பிரித்தானிய பாடசாலை சுவரில் சர்ச்சை வாசகம்! சிசிடிவி காட்சிகள் ஆய்வு

பிரித்தானியாவில் பர்மிங்காம் ஆரம்பப் பாடசாலை சுவரில் No Whites என எழுதப்பட்டது குறித்து பொலிஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். Graffiti வாசகம் சமீபத்திய வாரங்களில் பிரித்தானியாவில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, வியாழன் அதிகாலை பர்மிங்காமில்…

சூடான்: அணை உடைந்து 60 போ் உயிரிழப்பு

கெய்ரோ: சூடானிலுள்ள அணை ஒன்று உடைந்ததால் அருகிலுள்ள வீடுகள் நீருக்குள் மூழ்கி சுமாா் 60 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ரெட் சீ மாகாணத்தின் அா்பாத் அணை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது. அந்தப்…

நல்லூர் தீர்த்த உற்சவத்திற்கு விடுமுறை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 2-3 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும்…

ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை (29) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. "இயலும் சிறிலங்கா" என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம்…

நுவரெலியாவில் நூதனமான முறையில் உடைக்கப்பட்ட ஏ.ரி.எம் இயந்திரம்

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள வங்கியொன்றின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரமொன்று(ATM) உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (26.08.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

கடற்படை பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட(Kanchana Banagoda) முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனமானது (26.08.2024) கடற்படைத் தளபதி…

பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்கள், பதில் தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலி

பாகிஸ்தானின் (Pakistan) அமைதியற்ற மாகாணமாக கருதப்படும் பலுசிஸ்தானில் (Balochistan) உள்ள காவல் நிலையங்கள், தொடருந்து பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மீது பிரிவினைவாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பதிலடி…

பிரான்ஸ் தொடர்பில் தவறான தகவல்கள்! டெலிகிராம் தலைவரின் கைது அரசியல் முடிவல்ல –…

டெலிகிராம் நிறுவனர் பிரான்சில் கைது செய்யப்பட்டது அரசியல் முடிவல்ல என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். டெலிகிராம் நிறுவனர் கைது பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வெளியே Bourget விமான நிலையத்தில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்…

முதலில் வருவோருக்கு முன்னுரிமை!

இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இணையவழியில் முன்பதிவு செய்து திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கும் நடைமுறை நாளை (28) முதல் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற…

வெறும் வயிற்றில் வெந்நீரில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து குடிங்க! கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடுதண்ணீரில் நெய் கலந்து அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நெய் ஆதிக கால ஆயுர்வேத நூல்கள் தொடங்கி இன்றைய மருத்துவ நிபுணர்கள் வரை ஆரோக்கியமாக இருப்பதற்கு நெய்…

ஐஸ்லாந்தில் இடிந்து விழுந்த பனி குகை: காணாமல் போன சுற்றுலா பயணிகள்!

ஐஸ்லாந்தில் பனி குகை இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிந்து விழுந்த பனி குகை சுற்றுலா குழு ஒன்று ஐஸ்லாந்தின் பனிப்பாறை பகுதிக்கு சென்று இருந்த போது பனி குகை ஒன்று இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணி ஒருவர்…

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத்…

ஜனாதிபதித் தேர்தல்: விசேட தேவையுடையோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பார்வைக் குறைபாடு அல்லது விசேட தேவையுடையோர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தருவது தொடர்பாக சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (ECSL) தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்…

கிளி. டிப்போ சந்தியில், கல்விக்கு ஆதரவாக இராணுவத் தளபதியால் சிமிக் பூங்கா திறந்து வைப்பு

55ஆவது காலாட் படைப்பிரிவின் முயற்சியான “கிளிநொச்சி சிமிக் பூங்கா”, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த பூங்கா நேற்று முன்தினம்(25) திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி…

அடுத்த மாதம் முதல்… சிறைக்கைதிகளுக்கு முக்கிய வேலை ஒன்றை வழங்கும் சுவிஸ் மாகாணம்

சுவிஸ் மாகாணம் ஒன்று, அடுத்த மாதம் முதல் சிறைக்கைதிகளுக்கு முக்கிய வேலை ஒன்றை வழங்க உள்ளது. சிறைக்கைதிகளுக்கு வேலை அடுத்த மாதம் முதல், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் கார் லைசன்ஸ் பிளேட்டுகளை சிறைக்கைதிகள் தயாரிக்க இருக்கிறார்கள்.…

ஜிலேபியை லஞ்சமாக கேட்ட பொலிஸ் அதிகாரி! இதற்கு முன்பு உருளைக்கிழங்கு

மொபைல் போனை காணவில்லை என்று புகாரளிக்க வந்த நபரிடம் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஜிலேபியை லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சமாக ஜிலேபி இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், லக்னோவில் உள்ள பாஹதுர்கார் காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் கிராமம் கனௌர். இந்த…

டயனா கமகேவிற்கு எதிராக நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு (Diana Gamage) குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை (srilanka) கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் டயனா கமகேவிற்கு கொழும்பு…

களுத்துறையில் உயிரிழந்த யாழ் இளைஞன்: அச்சுவேலியில் இறுதி அஞ்சலி

களுத்துறையில் (Kalutara) நீராட சென்றபோது உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த பொது சுகாதார பரிசோதகரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அச்சுவேலி பத்தமேனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி அவித்தாவ,…

வைத்தியசாலையில் இருந்த அம்பிட்டிய சுமனரதன தேரருக்கு விளக்கமறியல்

அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்க அம்பாறை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு மங்களரமாதிதி, ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் வாய்ந்த அரசியல்வாதியும்…

தியாக தீபத்திற்கு அஞ்சலி

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சென்று இன்றைய செவ்வாய்க்கிழமை காலை அஞ்சலி செலுத்தினார்.

ஹமாஸ் தாக்குதலைப்போல இஸ்ரேல் மீது மீண்டும் ஒரு தாக்குதலுக்குத் தயாராகும் அமைப்பு:…

அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைப்போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு தயாராவதாக வெளியாகியுள்ள தகவல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை வீசிய ஹிஸ்புல்லா நேற்று காலை, லெபனானை…

“சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை” அவுஸ்திரேலிய தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி!

அவுஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு “சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை“ வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை அவுஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தாங்கள்…

பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழையால் பேரழிவு

பாகிஸ்தானின் (Pakistan) - பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அனர்த்தம் காரணமாக…

அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு

இலங்கையில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை சமூக பாதுகாப்பு சபை (Sri Lanka Social Security Board) ஆரம்பித்துள்ளது. இதேவேளை ஒருவர் தமது சபையில் அங்கத்தவரானதன் பின்னர் அவருக்கான ஓய்வூதியம்…

நல்லூர் சூர்யோற்சவம்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 19ம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து…

வட மாகாண 41 மருத்துவர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சைக்குரிய தகவல்

வட மாகாண வைத்தியசாலையில் பணியாற்றும் 41 மருத்துவர்கள் கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடையவில்லை என சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றது. மன்னார் மற்றும் வவுனியா அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் 41 வைத்தியர்கள் உயர்தரத்தில் மூன்றுபாட…

அவசரத் தேவைகளுக்கு மட்டுமே கடவுச்சீட்டு – இலங்கை குடிவரவுத் துறையின் முக்கிய…

வெற்று கடவுச்சீட்டுகள் குறைவாக இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவது மட்டுப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள கட்டுப்பாட்டாளர் நாயகம்,…

யாழில். நாய் கடித்தமைக்கு உரிய சிகிச்சை பெற தவறிய பெண் உயிரிழப்பு

நாய் கடித்தமைக்கு உரிய சிகிச்சைகள் பெறாததால் , நோய் வாய்ப்பட்ட வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த மகேந்திரன் சாந்தி (வயது 63) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கடந்த மாதம்…

இளைஞரின் வயிற்றில் கத்தி, நகவெட்டிகள், சாவி வளையம் – மிரண்ட மருத்துவர்கள்!

இளைஞரின் வயிற்றில் இருந்து கத்தி, நகவெட்டிகள், சாவி வளையம் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் செய்த செயல் பீகார், கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி…

வேட்புமனு தாக்கல் செய்த 300 வேட்பாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கிட்டத்தட்ட இருபது வேட்பாளர்கள் இறந்துவிட்டதாக…

இலங்கையில் முடக்கப்பட்ட 900 வங்கி கணக்குகள் : ஏன் தெரியுமா…!

நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை மீட்பதற்காக மொத்தமாக 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். முறையற்ற வரி வசூல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும்,…

கனடாவில் இடம்பெறவிருந்த அனர்த்தம் : தக்க நேரத்தில் தடுத்த காவல்துறை

கனடாவின்(canada) ஹமில்டன் பகுதியில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயன்ற 23 வயது இளைஞரை துப்பாக்கியுடன் அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தையும் தடுத்துள்ளனர். விழா ஒன்றில் சிறுவர்கள் உள்ளிட்ட…

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் கன்னட நடிகா் தா்ஷனுக்கு சிறப்பு சலுகை

பெங்களூரு: கொலை வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷனுக்கு சட்ட விதிகளை மீறி சிறப்பு சலுகைகளை செய்து தந்த 9 சிறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி…