;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

யாழில் அதிர்ச்சி சம்பவம்… வளர்ப்பு நாயால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

யாழ்ப்பாண பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில், வண்ணார்பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மாதம்…

வவுனியா – மன்னார் வீதியில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்

கடத்திச் செல்லப்பட்ட பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பாெலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா - மன்னார் வீதியில்…

இலங்கையின் வாக்காளர்களுக்காக கத்தோலிக்க பேரவையின் செய்தி

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களுக்காக கத்தோலிக்கப் பேரவை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதன்படி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முறைமை மாற்றத்தைக் கொண்டுவந்து ஊழலை ஒழிக்கக்கூடிய மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தை…

நல்லூர் கந்தசுவாமி ஆலய கார்த்திகை திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய கார்த்திகை திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதி யுலா வந்த முத்துக்குமாரசுவாமி பூஞ்சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

பதிலடி கொடுத்த ரஷ்யா: ஏவுகணைகள் – ட்ரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல்

உக்ரைன் (Ukraine) தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்ய (Russia) இராணுவம் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய தற்காலிக விசா திட்டம்: அறிமுகம் செய்துள்ள பிரபல நாடு

நியூசிலாந்து (NewZealand) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனுள்ள வகையில் புதிய தற்காலிக விசா திட்டமொன்றை அறிவித்துள்ளது. அதாவது, சில பருவ கால தொழிலாளர்களுக்கு புதிய தற்காலிக விசா வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. பருவத்தின் உச்சநிலைகளை…

ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிரிய இளைஞர்

ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேரை கொன்றதாக சிரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜேர்மனியில் சோலிங்கன் (Solingen) நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர்…

இரவு நேரங்களில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் – எப்போது தெரியுமா?

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் இன்று முதல் 27ம் தேதி வரை இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து மாற்றம்: இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட…

வடக்கு அயர்லாந்து குடியிருப்பில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: குற்றவாளிக்கு வலைவீசும்…

வடக்கு அயர்லாந்தில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண் உயிரிழப்பு வடக்கு அயர்லாந்தின் Londonderry உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் பயங்கர சம்பவம் ஒன்றில்…

மூளுமா மூன்றாம் உலகப் போா்?

‘இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அது மூன்றாவது உலகப் போருக்கு வித்திடும்!‘ ஈரானில் ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு அந்த நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தபோது பெலாரஸ்…

பிரித்தானியாவிற்கு வர மேகன் மார்க்கல் முன்வைக்கும் முக்கிய நிபந்தனை

இளவரசர் ஹரி மற்றும் குழந்தைகளுடன் பிரித்தானியாவிற்கு வர சில முக்கிய நிபந்தனைகளை கொண்டுள்ளார் மேகன் மார்க்கல். மேகன் மார்க்கல் பிரித்தானியாவிற்கு திரும்ப விரும்பினால், அது ஒரு "முக்கிய நிபந்தனையுடன்" மட்டுமே இருக்கும் என பிரித்தானிய அரச…

அனுர சுவரொட்டிகளை ஒட்டியவர்களுக்கு அபராதம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தலா 1,500 ரூபா தண்டம் விதித்துள்ளது. குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு…

இலங்கை பெண்கள் வெளிநாடொன்றில் பணியாற்றும் வாய்ப்பு

இலங்கை பெண்கள் தென் கொரியாவில் கடற்றொழில் துறையில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடற்றொழில் துறையில் தொழில்…

நான் அறைக்கு செல்லும் போதே அந்த பெண் உயிரோடு இல்லை – கொல்கத்தா குற்றவாளி திடுக்…

கொல்கத்தா கொலை குற்றவாளி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். கொல்கத்தா வழக்கு கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

தவளை போல் கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கை: நாமல் சீற்றம்

தேர்தல் காலத்தில் வரப்பிரசாதம் மற்றும் தனிப்பட்ட இலாபம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தவளை போல் கட்சியை விட்டு பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal…

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க…

115 பிணைக் கைதிகள் பரிமாற்றம்: உக்ரைன் ரஷ்யா இடையே UAE மத்தியஸ்தம்

போர் நடவடிக்கையின் போது சிறைப்பிடிக்கப்பட்ட 115 பிணைக் கைதிகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளும் பரிமாறிக் கொண்டுள்ளனர். 115 பிணைக் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த 115 போர் பிணைக் கைதிகள் அமைதியான முறையில்…

மீண்டும் புலம்பெயர் மக்கள் தொடர்பில் துயரமான செய்தி: பலர் மரணம்

ஏமன் அருகே புலம்பெயர் மக்களின் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளதாகவும், 14 பேரைக் காணவில்லை என்று ஐநா ஸ்தாபனம் ஒன்று தெரிவித்துள்ளது. மாயமானவர்களை தேடும் நடவடிக்கை மிக ஆபத்தான புலம்பெயர் பாதையில் சமீபத்திய பேரிடர்…

இத்தாலிய சொகுசு கப்பலின் மீட்பு பணி நிறைவு: பாதிக்கப்பட்ட கடைசி 6 பேரின் உடல் மீட்பு

இத்தாலியின் வடக்கே அமைந்துள்ள Sicily தீவுக்கு அருகே sunken சொகுசு படகு கவிழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி தொகுப்பினை இத்தாலிய மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். சொகுசு படகு விபத்து கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி Sicily கடற்கரையில்…

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்…! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர்

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு என்பன குறைந்தது 24% ஆக அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Mathumabandara )…

ரணிலுக்கு கருணைத் தொகை வழங்க தயார்: திலித் ஜயவீர சாடல்

எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வு பெற்றதன் பின்னர் தனது வாழ்வாதாரத்திற்கான கருணைத் தொகையை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை

குருநாகல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலர் அமைதியற்ற விதத்தில் நடந்து கொண்டதாக…

சூப் குடித்து உயிரிழந்த நபர் – திடுக்கிடும் வெளியான தகவல்!

நண்பர்களுடன் சூப் குடித்துவிட்டு வீடு திரும்பிய நபர் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் திருவாரூர் மாவட்டம் முகந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். 49 வயதான இவர் நேற்று வேலை முடிந்து வீடு…

தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த யுவதி மர்மமான முறையில் மரணம்

கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். டட்லி சேனநாயக்க மாவத்தையில் வசித்து வந்த 21 வயதுடைய ராஜபக்ஷ ஆராச்சிலாகே செனாலி ராஜபக்ஷ என்பவரே…

தியாகி பொன் சிவகுமாரனின் பிறந்தநாள்

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு உரும்பிராயில் உள்ள அன்னாரின் நினைவிடத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது. அதன்போது தியாகி பொன் சிவகுமாரின் சகோதரி ஈகை சுடரினை ஏற்றியை தொடர்ந்து…

சஜித் பிரச்சாரத்தில் மருத்துவர் அருச்சுனா!

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 36 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் வேட்பாளர்கள் தற்போது மக்களை ஈர்க்கும் வகையில் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை…

நல்லை ஆதீன குருமுதல்வரின் 43வது பீடாரோகன விழா

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் 43வது பீடாரோகன விழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

30 ஆம் திகதி யாழில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். யாழ் . ஊடக…

அவுஸ்திரேலியாவில் அதிகாலையில் நடந்த அடுத்தடுத்த பயங்கரம்: தப்பியோடிய நபர் அதிரடி கைது

அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பொலிஸ் அதிகாரி…

பாலஸ்தீன மக்களுக்காக… ஜேர்மனியை உலுக்கிய மூவர் கொலையில் அதிர்ச்சி பின்னணி

ஜேர்மனியில் விழா ஒன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், தப்பியோடிய தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையான சந்தேக நபர் தொடர்புடைய தாக்குதல் சம்பவத்திற்கு, இந்த நிலையில்…

யாழில் இடம்பெற்ற விபத்தில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு

யாழ்.அரசடியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ் லயன்ஸ் கழகத்தில் உள்ளவரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஐங்கரன் என்பவர் உயிர்ழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உ.பி.: ஓடும் ரயிலில் இருந்து 10 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

உத்தர பிரதேச மாநிலம், சக்ராஜ் மால் அருகே தன்பாத் நோக்கி சென்று கொண்டிருந்த கங்கா சட்லஜ் பயணிகள் விரைவு ரயிலின் 10 பெட்டிகள் மட்டும் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் தரம்…

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து… 11 ஈரான் பக்தர்கள் உயிரிழப்பு! 35 பேர் காயம்

பாகிஸ்தானில் ஈரானிலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து, வேக கட்டுபாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெலா மாவட்டத்தில், மலைப்பாதையில்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைக்கப்பட்டுள்ள ஐந்து வகை உரங்களின் விலை

அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஐந்து வகையான உரங்களின் விலை 4,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera)…