;
Athirady Tamil News
Daily Archives

3 September 2024

பட்டினியால் வாடும் 14 லட்சம் மக்கள் ; காட்டு விலங்குகளை கொல்ல திட்டம்

நமீபியா நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை மக்கள் உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்று,…

சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப்…

விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்…

நல்லூர் கொடியிறக்கம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்தது. மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்றது.…

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

உலகிலேயே அதிகளவு முதியவர்களை கொண்ட நாடாக விளங்கும் ஜப்பானில்(japan) தனிமையில் வசிக்கும் முதியவர்கள் கவனிக்க எவருமின்றி வீட்டிலேயே உயிரிழந்து கிடப்பதாக துயரமான தகவலொன்று வெளியாகி உள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டில் மட்டும் 40,000 பேர்…

5-வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை – விசாரணையில் வெளிவந்த தகவல்!

காஞ்சிபுரம் அருகே பெண் பயிற்சி மருத்துவர் 5-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டை பகுதியில் பிரபல மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி…

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் உமா குமரனை சந்தித்த சிறீதரன்

கிளிநொச்சி (Kilinochchi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரனை சந்தித்துள்ளார். சிறீதரன் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள…

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கான இணைய அங்கீகரிப்பு தளம் ஆரம்பம்

பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான தூதரக விவகாரப் பிரிவின் இணைய அங்கீகரிப்பு தளத்தை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று(02) ஆரம்பித்துள்ளது. முன்னதாக பரீட்சைத் திணைக்களத்தின்…

சுமந்திரன் பொய்யர் என மக்களுக்கு தெரியும் : கஜேந்திரன் எம்.பி

அனுர ஆட்சியில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

உக்ரைனில் விளையாட்டு அரங்கை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்: குழந்தைகள் உட்பட 47 பேர் காயம்

உக்ரைனின் கார்கிவ் நகர விளையாட்டு அரங்கின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 47 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா தாக்குதல் ரஷ்யா மீதான உக்ரைனின் மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, உக்ரைனின் இரண்டாவது பெரிய…

காவலர் உடற்தகுதித் தேர்வில் 10 இளைஞர்கள் உயிரிழப்பு – ஜார்க்கண்ட்டில் பரபரப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 10 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்தகுதித் தேர்வு ஜார்க்கண்டின் ராஞ்சி, கிரிதி, ஹசாரிபாக், பலாமு, கிழக்கு சிங்கம் மற்றும்…

சுன்னாகம் பொலிஸாரினால் குடும்பஸ்தர் சித்திரவதை – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை…

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு…

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிக்க இணைவு பேச்சுவார்த்தையில் ரணில்- சஜித்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் முகாம்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக…

ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது. அதன் போது , மறைந்த…

தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம்…

பணத்திற்கு மாற்றாக தங்கத்தை பயன்படுத்தும் ரஷ்யா-சீனா: அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள்…

ரஷ்யா மற்றும் சீனா தங்கள் பொருட்களுக்கான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தங்கத்தை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா-சீனா பரிவர்த்தனை போர் தாக்கங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் குறித்த…

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு என மொத்தமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நாடு

நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து மாகாணங்களிலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில்…