;
Athirady Tamil News
Daily Archives

4 September 2024

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரி

சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு புலம்பெயர்தல் வரி ஒன்றை விதிக்க அரசியல் கட்சி ஒன்று யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரி சுவிட்சர்லாந்தின் The Liberals…

கருக்கலைப்பு மாத்திரையால் நேர்ந்த விபரீதம் – பெண்ணின் வயிற்றில் எற்பட்ட வினோதம்!

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருக்கலைப்பு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த 27 வயதான இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன.…

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவிக்கு ஆபத்து?

பிரான்ஸ் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்த பிறகும் புதிய பிரதமரை முடிவு செய்ய அவர் மறுத்துவருகிறார். ஆகவே, ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நடவடிக்கையை இடதுசாரியினர்…

தன் பிள்ளைகள் குறித்த ரகசியம் ஒன்றை தவறுதலாக உளறிக்கொட்டிய புடின்

புடினுடைய குடும்பம் குறித்த தகவல் எதுவுமே அதிகாரப்பூர்வமாக வெளியானதில்லை. அவரது மனைவி யார், பிள்ளைகள் எத்தனை, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் சரியாக தெரியாது. சில நாடுகளின் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு அர்சு முறைப் பயணமாக…

தம்பலகாமத்தில் வீடு தீப்பற்றி எரிந்து முற்றாக சேதம்

திருகோணமலை -தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (04.09.2024) இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வாடகைக்காக சிலர் வசித்து வந்த…

காலை பாடசாலைகளுக்கு சென்ற 4 மாணவர்கள் மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்

நோர்வூட், சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயிருப்பதாக நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, காணாமல் போன மாணவியர்களில் அனூஜனின் தந்தையான ராஜ் குமார் நோர்வூட்…

13ஆம் திகதி முதல் பதுளை பாடசாலைகளுக்கு விடுமுறை

பதுளை பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குத்…

அவுஸ்திரேலியாவில் உயிரை மாய்த்த இலங்கை தமிழ் இளைஞன் – பல அகதிகளுக்கு கிடைக்கவுள்ள…

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி இதுவரை தீர்வு வழங்கப்படாத விண்ணப்பங்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை கிராஸ்பெஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர்…

மாணவிகளை மோதித் தள்ளிய கார் : 15 வயது சிறுமி பரிதாப மரணம்

மொனராகலையில் (Monaragala) - இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தானது கடந்த 27ஆம் திகதி பிபில (Bibile) - மொனராகல வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த…

இது அரசின் கடமை! இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை நிறுத்திய பிரித்தானியா

இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனை நிறுத்துவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் அறிவித்துள்ளார். நிறுத்தப்பட்ட ஆயுத விற்பனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி, இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனையை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக…

இஸ்ரேலிய பிணைக்கைதிகளை சவப்பெட்டிகளில் தான் திருப்பி அனுப்புவோம்., ஹமாஸ் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹமாஸ் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தாவிட்டால் பிணைக்கைதிகளை சவப்பெட்டிகளில் அடைத்து இஸ்ரேலுக்கு…

குறைந்த கட்டணத்தில் கடவுச்சீட்டு: வெளியான மகிழ்ச்சித் தகவல்

நவீன கடவுச்சீட்டை குறைந்த விலையில் ஒக்டோபர் மாதம் முதல் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(3)…

உடல் எடையை வேகமாக குறைக்கும் பொடி.. இரவு தண்ணீரில் கலந்து குடிங்க

பொதுவாக உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நமது வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்யலாம். ஆனால் அதற்கான நேரமும், எப்படி செய்வது? என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆயுர்வேதப்படி, நமதுக்கு…

இளவரசி டயானாவுக்காக கண்ணீர் விட்டு கதறிய பொதுமக்கள்: குழப்பமடைந்த இளவரசர் வில்லியம்

இளவரசி டயானா அகால மரணமடைந்தபோது, அவருக்கு சம்பந்தமே இல்லாத பொதுமக்கள் கண்ணீர் விட்டு சத்தமாக கதறியழுததைக் கண்டு தான் குழப்பமடைந்ததாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். டயானாவுக்காக கண்ணீர் விட்டு கதறிய பொதுமக்கள் 1997ஆம் ஆண்டு,…

ஜேர்மனி தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சிக்கு மாபெரும் வெற்றி: சிக்கலில் ஆளும் கட்சி

ஜேர்மனியில் நடந்து முடிந்த இரண்டு மாகாண தேர்தல்களிலும், புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சியான வலதுசாரிக் கட்சி ஒன்றிற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சிக்கு மாபெரும் வெற்றி கிழக்கு ஜேர்மனியின்…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் (laugfs gas) சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் (Niroshan J Pieries) வெளியிட்டுள்ள…

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் தொடர்பாக ரணிலின் கருத்து

நாட்டின் பொருளாதாரம் சீரான நிலையில் இருக்கும் போது இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டமைக்கு நாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர்…

சனத் நிஷாந்தவின் மனைவி பணிகளை பொறுப்பேற்றமை பாரிய பலமே : நாமல் தெரிவிப்பு

சனத் நிஷாந்தவின் மனைவி தேர்தல் காலத்தில் பணிகளை பொறுப்பேற்றமை எமக்கு பாரிய பலத்தை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச 9Namal Rajapksa) தெரிவித்துள்ளார். புத்தளம்…

காணாமல் போனோருக்கான பதில் என்னிடம்! நாமல் உறுதி

வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய…

சஜித்துடன் இணைந்து நிம்மதியை தொலைக்க விருப்பமில்லை: ராஜித சேனாரத்ன வெளிப்படை

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் (Sajith Premadasa) ஒன்றிணைந்து அமைச்சர் பதவியை பெற்று நிம்மதியின்றி வாழ விருப்பமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha senaratne)தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல வாராந்த சந்தை…

நூடுல்ஸ்தான் வேண்டும்; சிறையில் அடாவடி செய்த சஞ்சய் ராய் – நாட்டை உலுக்கிய கொடூரம்!

சஞ்சய் ராய், சிறையில் வழங்கப்படும் உணவில் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. மருத்துவர் கொலை கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்…

தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் – உயிரை கைப்பற்றிய META AI

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் META AI முக்கிய பங்கு வகித்துள்ளது. காதல் திருமணம் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே உள்ள மோகன் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண்ணும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 23…

பெருகும் ரணிலுக்கான ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கும் தரப்பினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், நான்கு பிரதான போக்குவரத்துச்…

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 12 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 14ஆம் திகதி காலை…

மாதகலில் படகு விபத்து – கடற்தொழிலாளியை காணவில்லை

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் படகு விபத்துக்கு உள்ளானதில் , கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன கடற்தொழிலாளியை , சக கடற்தொழிலாளர்கள் , கடற்படையினர் கடலில் தேடி வருகின்றனர். மாதகல் பகுதியை சேர்ந்த…

பிரித்தானியாவில் பல வீடுகளில் இந்த அத்தியாவசிய பொருள் இல்லை: அதிர்ச்சியளிக்கும் தகவல்

உலக நாடுகள் பலவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரித்தானியாவில், பல வீடுகளில் ஒரு அத்தியாவசியமான பொருள் இல்லை என்னும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதிர்ச்சியளிக்கும் தகவல் பிரித்தானியாவில், சுமார் 4.2 மில்லியன்…

ஜனாதிபதிக்கு சொந்தமான ரூ.400 கோடி சொகுசு விமானத்தை பறிமுதல் செய்த அமெரிக்கா

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இந்த ஜெட் விமானம் மோசடியாக வாங்கப்பட்டு அமெரிக்காவில் இருந்து கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரோவின்…

பெண் DSPயின் முடியை இழுத்து தாக்குதல் – போராட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

போராட்டத்தின் போது பெண் டிஎஸ்பி தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை மறியல் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளி குமார் என்பவர் அருப்புக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது…

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு!

ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு( Batticaloa) களுவாஞ்சிகுடி காவல் நிலைய காவல்துறையினர் தமது தபால் மூலமான வாக்குகளை அளித்துள்ளனர். இதன்போது களுவாஞ்சிகுடி (Kaluwanchikudy)…

வடக்கிலும் வைத்தியர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் தொடர்பில்வடமாகாண அரச…

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில்

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி , மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று…

மனைவியை சீரழிக்க ஆண்களை பணிக்கு அமர்த்திய கணவர்: பிரான்ஸ் நாட்டை உலுக்கிய சம்பவம்

மனைவிக்கு போதைப்பொருள் வழங்கி அந்நியர்களை கொண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய வைத்த பிரான்ஸ் நாட்டு ஓய்வூதியதாரர் திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார். நாட்டை உலுக்கிய சம்பவம் பிரான்ஸ் நாட்டில் 71 வயது ஓய்வூதியம் பெறும் கணவர்…

உடலில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்த நபர்! 6 பேர் பலி, 13 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் தனது உடலில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2021யில் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வன்முறை குறைந்துள்ளது. இருப்பினும், இஸ்லாமிய…