;
Athirady Tamil News
Daily Archives

5 September 2024

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி : வெளியான தகவல்

அரசாங்க அதிகாரிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில்…

13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் : அங்கஜன்…

13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித் பிரேமதாசவும் தமிழ் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார். இது…

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழக மானியங்கள்…

வடகொரிய ஜனாதிபதி அதிரடி உத்தரவு : 30 அரச அதிகாரிகள் சுட்டுக்கொலை

வடகொரியாவில்(north korea) இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறினார்கள் என தெரிவித்து 30அரச அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டதற்கு அமைவாக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கிம்மின் ஆட்சியின் கீழ் உள்ள…

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பொதுச் சேவை ஆணைக்குழுவில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்ப விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 54வது சரத்தில் கூறப்பட்டுள்ளபடி, ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ,…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு திறைசேரி மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

தபால் வாக்களிப்பு மூலம் நற்செய்திகள் கிடைத்து வருகின்றன! ரணில் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம் (04-09-2024) ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற்செய்திகள் கிடைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின்…

தமிழர் பகுதியில் இரவு கோர விபத்து… ஒருவர் உயிரிழப்பு! மற்றொருவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து இன்றிரவு (04-09-2024) 8 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்…

வெளிநாட்டவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ள கனடா… விசா அனுமதியும் குறைப்பு

கனடாவில் வருகை தருவோரின் எண்ணிக்கையை ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கணிசமாக குறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் ஆதாயம் கனடாவில் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை நாடினாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அங்குள்ள நிர்வாகம் திருப்பி…

நான்தான் டயானாவின் மறுபிறவி என கூறிக்கொள்ளும் நபர்: ஒரு சுவாரஸ்ய தகவல்

நான்தான் டயானாவின் மறுபிறவி என கூறிக்கொள்ளுகிறார் ஒருவர். வேடிக்கை என்னவென்றால், அப்படிச் சொல்வது ஒரு பெண் அல்ல, ஒரு சிறுவன்! டயானாவின் மறுபிறவி என கூறிக்கொள்ளும் சிறுவன் 1997ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31ஆம் திகதி, தன் காதலருடன் காரில்…

லண்டன் புகைப்படக் கலைஞர் போட்டியில் 9 வயது இந்திய சிறுமிக்கு பரிசு! குவியும் பாராட்டுகள்

இந்தியாவை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு லண்டன் புகைப்படக் கலைஞர் போட்டியில் 2ம் பரிசு கிடைத்துள்ளது. இந்திய சிறுமிக்கு பரிசு இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த Natural History Museum சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான போட்டியை நடத்தினர்.…