;
Athirady Tamil News
Daily Archives

6 September 2024

வெளிநாட்டவர்களுக்கு சீனா விதித்துள்ள தடை

தமது நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுக்க சீனா(china) தடை விதித்துள்ளது. எனினும் சீனாவிலுள்ள இரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை சா்வதேச சட்டங்களுக்கு…

மணிப்பூரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: இரண்டு கட்டடங்கள் சேதம்

மணிப்பூரில் தீவிரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் நடத்திய தாக்குதலில் இரண்டு கட்டடங்கள் சேதமடைந்தன. மணிப்பூரின் பிஷ்ணுபுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டுத் தாக்குதலில் இரண்டு கட்டடங்களை…

ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான புதிய திட்டம்

காசா போர் நிறுத்தம் மற்றும் எதிர்வரும் நாட்களில் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான புதிய திட்டத்தினை முன்வைப்பதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஷுக்கும் இடையிலான போர்…

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர்…

குரங்கம்மை தடுப்பூசி முதல் தொகுதி கொங்கோவுக்கு

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை தாக்கம் அவதான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்கொடையில் Bavarian Nordic நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குரங்கம்மை…

10,000 ரூபா பணத்திற்காக மூதாட்டியின் கழுத்தை மிதித்து கொலை; இலங்கையில் பயங்கரம்

10,000 ரூபா பணம் தர மறுத்த 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மூதாட்டியை கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.3 % அதிகரித்து 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது. சொத்து கையிருப்பு 2024 ஜூலை மாதம் இலங்கையின்…

நாரையின் தொண்டைக்குள் தப்பிக்க போராடும் மீன்… சிலிர்க்க வைக்கும் காட்சி

நாரை ஒன்று உயிருடன் மீன் ஒன்றினை விழுங்கிய நிலையில், குறித்த மீன் தொண்டைக்குள் சென்று துடிதுடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. மீனை விழுங்கிய நாரை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில்,…

சீன கனடா முரண்பாட்டில் சிக்கியுள்ள விவசாயிகள்

கனடாவின் தென் அல்பர்பட்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக போரில் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கனடிய அரசாங்கம் சீன இலத்திரனியல் வாகனங்களுக்கு கூடுதல் வரி அறவிடப்படும் என…

பாரீஸ் ஒலிம்பிக் வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்! சிகிச்சை பலனின்றி…

உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி (33), தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பெட்ரோல் ஊற்றி தீ உகாண்டாவைச் சேர்ந்த ரெபேக்கா செப்டேஜி (Rebecca Cheptegei) என்ற வீராங்கனை, பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர…

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து அழிப்பு

கம்பஹா, பியகம ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சி அலுவலகத்தின் அனைத்து பேனர்கள் மற்றும் பதாதைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய…

பிரான்சின் புதிய பிரதமரை நியமித்த மேக்ரான்! வரலாற்றில் மிக வயதான நபர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியரை பிரான்சின் புதிய பிரதமராக ஜனாதிபதி மேக்ரான் நியமித்துள்ளார். மைக்கேல் பார்னியர் 2016 - 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது…

யாழ். பலாலி விமான நிலையத்தில் ஒருவர் கைது…! வெளியான காரணம்

யாழ்ப்பாணம் (jaffna) - பலாலி விமான நிலையத்தில் வலம்புரி சங்கை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றும் (6.9.2024) மதியம் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…

பேருந்து மீது மோதிய பாடசாலை வாகனம்! மாணவர்கள் இருவர் பலி, 40 பேர் காயம்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் பாடசாலை வாகனம் விபத்திற்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள கபகல் என்ற பகுதியில் தனியார் பாடசாலை வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது…

தாய்லாந்தை போல இலங்கையிலும் ஆயுர்வேத சிகிச்சை: ரணில் ஆரூடம்

தாய்லாந்தை போல இலங்கையிலும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆயுர்வேத சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் இன்று (06)…

தமிழரசின் முடிவால் தமிழ் பொது வேட்பாளருக்கு பாதிப்பில்லை

தமிழரசு கட்சி அறிவித்த முடிவினால் , தமிழ் பொது வேட்பாளரின் வாக்கில் தாக்கம் இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை கூட்டத்தில்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் : வேட்பாளர்களிடையே இடம்பெறவுள்ள நேரடி விவாதம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே நேரடி விவாதமொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிகழ்வானது, ‘March 12 Movement’ இன் ஏற்பாட்டில் நாளை (07) பிற்பகல் மூன்று மணி முதல் ஐந்து மணிவரை…

தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன ? – அநுர பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்

தமிழ் மக்களிடம் ஆதரவு கோரும் தேசிய மக்கள் சக்தியினர் , தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை வழங்க போகிறார்கள் என்பதனை முழு இலங்கை மக்களுக்கும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா…

வரலாற்றில் பதிவாகும் வகையில் அரச ஊழியர்களுக்கு பாரிய சம்பள அதிகரிப்பு

உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணம் திறைசேரியால் தயாரிக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி…

மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க,…

பள்ளியில் நடந்த ஆன்மீக போதனை; கொதித்தெழுந்த நெட்டிசன்கள் – தமிழக அரசு எச்சரிக்கை!

பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆன்மீக போதனை சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில்…

நூலிழையில் உயிர் தப்பிய ஆந்திர முதலவர் – நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். சந்திரபாபு நாயுடு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 50 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்து வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இரு மாநிலத்தைப்…

சங்கானையில் ஒரு இரவில் மூன்று வீட்டில் கொள்ளை

யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து , பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த…

யாழ்.சர்வதேச திரைப்பட விழாவிற்கு வந்தவர்களுடன் குழப்பம் – நான்கு மாணவர்களுக்கு…

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சர்வதேச திரைப்பட…

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் – கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை 7000 மாணவர்களிடம் இருந்து எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

தீக்காயங்களுக்கு உள்ளானவர் உயிரிழப்பு

தீக்காயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டினார் , என கடந்த 03ஆம் திகதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…

ரஷ்யா தாக்கலாம்… ஆயுத உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்த ஐரோப்பிய நாடு

நேட்டோ மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்க வாய்ப்பிருப்ப்பதாக குறிப்பிட்டு பீரங்கி குண்டுகளின் உற்பத்தியை அதிகரிக்க போலந்து முடிவு செய்துள்ளது. உற்பத்தியை அதிகரிக்க போதுமான இருப்பை உறுதி செய்யும் வகையில் 155 மிமீ பீரங்கி குண்டுகள்…

கமலா ஹாரிஸை ஆதரிக்கும் புடின்! சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசிற்கு (Kamala Harris) தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில்…

சென்னை நந்தனம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை!

சென்னை நந்தனம், சிஐடி நகர் அருகே, குப்பைத் தொட்டியில், பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை யாரோ வீசிச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் 4 வது பிரதான சாலையில் உள்ள குப்பைத்…

அதிகரிக்கும் ரஷ்யாவின் இராணுவ பலம்: பாதுகாப்பை உயர்த்தியுள்ள ஜேர்மனி

ரஷ்யாவின் (Russia) இராணுவ பலம் அதிகரித்து வரும் நிலையில் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜேர்மனி (German) தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது. இதன் படி, நேற்றையதினம் (04) ஐரிஸ்-டி வான் பாதுகாப்பு அமைப்பை (Iris-T…

மாணவர்களுக்கு கல்விக்கடன் திட்டம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் கோருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டு,…

உலக வரலாற்றில் சாதனை படைத்த ரணில்: ராஜித பெருமிதம்

ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக ரணில் விக்ரமசிங்க கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித…

உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு – வெளியான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை (GCE A/L) விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி முதல் 2024.09.23 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனும்…

வெள்ளை மாளிகையில் வேலை… ட்ரம்ப் வெற்றிக்கு காத்திருக்கும் எலோன் மஸ்க்

ஜனாதிபதி தேர்தலில் வென்றால், தாம் அமைக்கும் அரசாங்கத்தில் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்குக்கு பொருத்தமான பதவி ஒன்று உருவாக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செயல்திறன் ஆணையம் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப்…