;
Athirady Tamil News
Daily Archives

8 September 2024

புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்வோருக்கு இறைவரித்திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்ளும் போது வரி இலக்கத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என…

அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் : ஜனாதிபதி உறுதி

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நாட்டிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…

20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கான வீசா கட்டுப்பாடுகளை நீக்கிய நாடு!

தன்சானியாவின் வீசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். இதற்கமைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான வீசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்கியுள்ளது.…

சுவிஸ் சுற்றுலா சென்ற 2,200 சுற்றுலாப்பயணிகள்: மண் சரிவால் ஏற்பட்ட சிக்கல்

சுவிஸ் ரிசார்ட் ஒன்றிற்கு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால், கீழே வரமுடியாமல் சிக்கிக்கொண்டார்கள் சுற்றுலாப்பயணிகள் 2,200 பேர். மண் சரிவால் ஏற்பட்ட சிக்கல் சுவிட்சர்லாந்தின் Valais பகுதியிலுள்ள Saas Fee…

உ.பி.யில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 5 போ் உயிரிழப்பு; 24 போ் காயம்

உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் இடிந்த விழுந்ததில் 5 போ் உயிரிழந்தனா்; 24 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. லக்னெளவின் டிரான்ஸ்போா்ட் நகா்…

தமிழரசுக் கட்சியின் தலைவருடன் ரணில் திடீர் சந்திப்பு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் (Mawai Senadhiraja) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்றிரவு (07) யாழ்ப்பாணத்தில் (Jaffna)…

அநுர குமாரவிற்கு திடீர் சுகவீனம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு(anura kumara dissanayaka) திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா(tilvin silva)…

நாமலின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த மாணவர்களால் பரபரப்பு

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தலைமையில் வெலிமடை நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ காவல்துறையினர் தெரிவித்தனர்.…

ராஜபக்ச குழாமை விரட்டியடிக்க ரணில் தீர்மானம்

மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்சக்கள் முகாமில் உள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இதன்பிரகாரம் அரசின்…

சீன குழந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுக்க தடை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

உள்ளூர் சீன குழந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுப்பதற்கு சீனா தடை விதித்துள்ளது. குழந்தைகளை தத்தெடுக்க தடை உள்ளூர் குழந்தைகளை இனி வெளிநாட்டவர்கள் தத்தெடுப்பதற்கு சீன அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இரத்த உறவினர்கள் அவர்களுடைய உறவினர்…

60 ஆண்டுகளுக்குப்பிறகு கனடாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பயங்கர நோய்

கனேடிய மாகாணமொன்றில், 60 ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக மனிதர்களில் பயங்கர நோயான ரேபிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், மருத்துவ உலகை பரபரப்படையச் செய்துள்ளது. 60 ஆண்டுகளுக்குப்பிறகு ரேபிஸ் நோய் கண்டுபிடிப்பு கனடாவின் ஒன்ராறியோ…