;
Athirady Tamil News
Daily Archives

10 September 2024

இளவரசர் வில்லியமுடன் காணொளி வெளியிட்டு முக்கிய தகவலை பகிர்ந்த கேட் மிடில்டன்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது கணவர் வில்லியம் மற்றும் பிள்ளைகளுடன் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றை வெளியிட்டு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். கீமோதெரபி சிகிச்சை வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை…

48 மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்த அமெரிக்க மாகாணம்

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் இரண்டே நாட்களில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை கலிபோர்னியா மாகாணத்தின் Lake County சுற்றுவட்டாரப்பகுதியில் சனிக்கிழமை பகல் 4.4 என்ற ரிக்டர் அளவில்…

இந்தோனேசியாவில் விபத்துக்கு உள்ளான விமானம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்

இந்தோனேசியாவின் (Indonesia) - பப்புவா பிராந்தியத்தின் யாபின் தீவில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூராவிற்கு செல்ல தயாராக இருந்த திரிகானா ஏர் (Trigana Air) நிறுவனத்தின் ATR-42 விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பெருமளவு வாக்குகளை யார் பெறுவார் ?

இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. செப்டெம்பர்…

பல்கலைக்கழக மாணவர்களிற்கு மகிழ்ச்சித்தகவல்; மஹபொல உதவித்தொகை அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் உதவித்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 7,500/- ரூபா வரைக்கும் மாணவர் உதவுத்தொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கெடு விதித்த உச்ச நீதிமன்றம் – கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அதிரடி!

உச்ச நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு திரும்புமாறு கெடு விதித்துள்ளது. மருத்துவர்கள் போராட்டம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி கிடைத்ததா..! விளக்கம் கொடுத்த ரணில்

அரச ஊழியர்களுக்கு எதிரவ்ரும் வருடம் நிச்சயமாக சம்பள உயர்வு வழங்கப்படும். அரச ஊழியர்களுக்கு சலுகை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் நேற்று (09) மாலை நடைபெற்ற…

viral video: கழுகை ஆட்டம் காண வைத்த குட்டி பறவை… வியபூட்டும் காட்சி

அமைதியாக அமர்ந்திருக்கும் ஒரு ராச்சத கழுகின் தலையில் ஒரு சிறிய பறவை எல்லா திசைகளிலும் இருந்து வந்து தட்டிவிட்டு செல்லும் வியப்ட்டும் காட்சியடங்கிய காணொளியியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக கழுகுகள் பறவைகள் உலகின்…

பற்றியெரியும் காட்டுத் தீ – மக்கள் வெளியேற அவசர நிலை பிரகடனம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 105 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப் பகுதி உள்ளது. இங்கு திடீரென பற்றிய தீ வேகமாக பரவி வருகிறது. 70 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு தீ…

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

இறக்குமதி வரிகளில் திருத்தம் : கிடைத்த அமைச்சரவையின் அனுமதி

நாட்டிற்கு பொருட்கள் இறக்குமதியின் போது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி (Sri Lanka Cabinet) அளித்துள்ளது. இதற்கமைய, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, சரக்கு மற்றும் சேவை வரி, துறைமுகம்…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனின் புற்று நோய் சிகிச்சை பூர்த்தி

பிரித்தானியாவின் இளவரசி கேட் மிடில்டனின் புற்று நோய் சிகிச்சை பூர்த்தியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸின் இளவரசியும், இளவரசர் வில்லியம்ஸின் பாரியாருமான கேட், புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புற்று நோய்…

நீரிழிவு நோய்க்கு வேப்பிலை சிறந்ததா? இனி கவலையே பட வேண்டாம்

வேப்பிலை சர்க்கரை நோயை விரட்டும் தன்மை கொண்டதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீரிழிவு நோய் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால்…

அதிக விடுமுறை பெற்ற ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவான பைடன்

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் (Joe Biden) தனது 4 வருட பதவிக்காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர், 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களுக்கு…

கிழக்கில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தை இடைமறித்த காவல்துறையினர்

அம்பாறையில் (Ampara) தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர். கல்முனை - நீலாவணை பகுதியில் சற்று முன்னர் காவல்துறையினர் இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இறுதி முடிவு தொடர்பில் வெளியாகவுள்ள அறிக்கை : மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி (ITAK) இறுதி முடிவை எப்போது எடுக்கும் என்பது தான் முக்கியமானது என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சி எடுத்த தீர்மானத்தில் என்ன திருத்தங்களை,…

இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

பொருட்கள் இறக்குமதியின் போது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, சரக்கு மற்றும் சேவை வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி…

கிளிநொச்சியில் தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது…

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞனின் கால் பாதம் துண்டிப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்கால் பாதம் துண்டாடப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று (10.09.2024) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்,…

உயிரிழந்த குழந்தைக்கு 40 நிமிடங்கள் சிகிச்சை- ரமணா பட பாணியில் சென்னையில் நடந்த அவலம்!

சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைக்கு 40 நிமிடங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்னையில் சுகுமார் என்பவர் ஒருவரது வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். முதலாளியின் வீட்டிலேயே…

இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ரணில் – அநுர உடன்படிக்கை: வெளிப்படுத்தும் சஜித்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

யாழில். “பன்முக நோக்கில் பாரதி” எனும் விசேட நிகழ்வு நாளை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லிங்காஸ்வர கீதம் வழங்கும் "பன்முக நோக்கில் பாரதி" எனும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. வடமராட்சி வல்லையில் உள்ள விக்னேஸ்வரா திருமண மண்டபத்தில்( Yarl beach hotel…

நல்லூரில் தவறவிட்டவற்றை பெற்றுக்கொள்ள அறிவிப்பு

நல்லூர் மகோற்சவ காலத்தில், ஆலயத்திற்கு வருகை தந்தவர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் சிலது யாழ். மாநகர சபையில் உள்ளதாகவும் , அதனை அடையாளம் காட்டி உரியவர்கள் பெற்றுக்கொள்ளுமாறு மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.…

ஜேர்மன் பிரஜை யாழில். விபத்தில் சிக்கி உயிரிழப்பு

ஜேர்மன் நாட்டில் இருந்து தனது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு, விடுமுறைக்கு வந்திருந்தவர், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த…

பேருந்தில் உயிரிழந்த முதியவர் – நடத்துநர் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு!

பேருந்தில் இறந்த முதியவர் உடலை நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த (60) வயதான பீமா மாண்டவி தனது பேரன்களுடன் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்,உள்ள தங்கி…

பனியில் உறையவிருக்கும் பிரித்தானியா., வெப்பநிலை 0°C-ஆக குறையும் நாள் அறிவிப்பு

பிரித்தானியா முழுமையாக உறையும் நாளை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்து வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட பிரித்தானிய வானிலை வரைபடங்கள் (UK Weather Map) மற்றும் வானிலை ஆய்வாளர்களின் முன்னறிவிப்புகளின் படி, வருகிற செப்டம்பர்…

நைஜீரியாவில் பயங்கர எரிபொருள் டேங்கர் விபத்து: 48 மனிதர்கள், 50 கால்நடைகள் உயிரிழப்பு

நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் விபத்தில் 48 பேர் வரை உயிரிழந்துள்ளனர். டேங்கர் விபத்து செப்டம்பர் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவின் நைஜர்(Niger) மாநிலத்தில் உள்ள ஆகே (Agaie)பகுதியில் எரிபொருள் டேங்கர் லொறி ஒன்று மற்றொரு லொறியுடன்…

குஜராத்: விநாயகா் சிலை மீது கல் வீச்சால் வன்முறை

சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தில் விநாயகா் சிலை மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் சிலை சேதமடைந்தது. இதையடுத்து, இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா். சூரத் நகரில் சாயித்புரா…

யாழில். குளிக்க சென்றவர் கிணற்றடியில் சடலமாக மீட்பு

கிணற்றில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் , கிணற்றடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த செல்வராசா கார்த்தீபன் (வயது 35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது தோட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை…

ஆட்சி மாற்றத்தை விரும்பும் ஜேர்மானியர்கள்: நாட்டின் அடுத்த தலைவர் யார்?

புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், ஜேர்மன் சேன்ஸலருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துவருகிறது. ஆட்சி மாற்றத்தை விரும்பும் ஜேர்மானியர்கள் 2025ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, ஜேர்மனியில் பொதுத்தேர்தல்…

யாழில். மூத்த சட்டத்தரணி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த மூத்த சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கனகசபாபதி நமநாதன் (வயது 86) எனும் சட்டத்தரணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மனைவி கடந்த சில…

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளக்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்ட வெற்றிடங்களை நிரப்புதல் பட்டியல் மூலம் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால்,…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்திர மகோற்சவ திருமஞ்ச திருவிழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்திர மகோற்சவ திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் ,…

கமலா ஹரிஸ் இந்தியரான தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து: உருவாகியுள்ள கடும் சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியினரான கமலா ஹரிஸ், தன் தாத்தா குறித்து குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கமலா ஹரிஸ் தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து ஆங்கிலேயர்கள் இந்தியாவை…