;
Athirady Tamil News
Daily Archives

10 September 2024

பெண் மருத்துவா் கொலை வழக்கு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப…

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக, அந்த மாநிலத்தில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்…

நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் வாழும் குடும்பங்களில் 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சந்தையில் நெல் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் நெல் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வருடம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு 6000 மில்லியன் ரூபாவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க…

மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சி! மொட்டு கட்சி உறுப்பினர் பரபரப்பு தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் இந்த கொலை சதி முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸக குட்டியாரச்சி…

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் !

மத்திய சிரியாவின் (Syria) பல பகுதிகளில் இஸ்ரேல் (Israel) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா (Gaza) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் (Iran) ஆதரவு பெற்ற குழுக்கள்…

இந்தியாவில் கொடூரம் : மாணவியை வீதியில் தர தரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு

மாணவியின் கைபேசியை பறிக்க அவரை மோட்டார் சைக்கிளில் தர தரவென இழுத்துச் சென்ற கொடூரம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின்(india) பஞ்சாப்(punjab) மாநிலம் ஜலந்தரில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 12…

வாகனங்களில் உள்ள இந்த ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் விளம்பர ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஒன்றை…

கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி வரை மிகவும் அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டை பெற வருமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டரை…

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது…

யாழில் அதிர்ச்சி சம்பவம்… கிணற்றடியில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்த 35 வயதான செல்வராசா கார்த்தீபன் என்ற 3 பிள்ளைகளின்…

வெளிநாடொன்றில் விபத்தில் சிக்கி பற்றி எரிந்தது எரிபொருள் தாங்கி : பலர் கருகி மாண்டனர்

நைஜீரியாவின்(nigeria) மத்திய மாநிலமான நைஜரில், பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது எரிபொருள் தாங்கி மோதியதில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.…

குவைத் துணைப்பிரதமர் பதவி நீக்கம்

குவைத் நாட்டின் துணைப்பிரதமராக இருந்தவர் இமாத் அதீகி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை குவைத் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இமாத் அதீகி, அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து…

கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி; அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச மாணவர் அனுமதி 45 வீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கனடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர் இது…