;
Athirady Tamil News
Daily Archives

14 September 2024

ஓய்வு பெறும் வயதை 63-ஆக உயர்த்திய ஆசிய நாடு!

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருவதையும், ஊழியர்களின் வயது அதிகரித்து வருவதையும் அடுத்து சீனாவின் இந்த முடிவு வந்துள்ளது. சீனா தற்போது உலகின் மிக இளைய ஊழியர்…

4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியுடன் விநாயகர் சிலையை கரைத்த தம்பதியினர்! பின்னர் நடந்தது?

4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுக்க மறந்து விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்துள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 7 -ம் திகதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து பின்னர்…

நாங்கள் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லை: ட்ரம்புக்கு ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் பதிலடி

புலம்பெயர்ந்தோர் நாய்களையும் பூனைகளையும் உண்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சித்த விவகாரம் ஜேர்மனி வரை எதிரொலித்துள்ளது. நாங்கள் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸுடனான…

ஹக்கீமின் கூட்டத்தில் கல்வீச்சு : பரபரப்பான தேர்தல் களம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு(sajith premadasa) ஆதரவு தெரிவித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) உரையாற்றியவேளை மேடையே நோக்கி கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால்…

பிரித்தானியா செல்லவிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

பிரித்தானியாவில் (UK) 2025 ஜனவரி 2 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய விதிமுறைகளுடன் மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பிரித்தானிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்…

ரணில் யாழில் முன்வைத்த வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு: டக்ளஸ் திட்டவட்டம்

ரணில் விக்ரமசிங்க யாழ். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு பிரசார கூட்டத்தில் மேலும் கருத்து…

ஜனாதிபதி தேர்தல் – 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைதியான காலப்பகுதியில் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு…

போராடும் இடத்திற்கே சென்று பயிற்சி மருத்துவர்களை சந்தித்த முதல்வர் மமதா

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், சால்ட் லேக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை போராடும் இடத்திற்கே சென்று அவர்களை முதல்வர் மமதா இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நான்…

Viral Video: சகோதர யானைகளின் அழகான பொய் சண்டை மனதை லேசாக்கும் காட்சி

யானைகளுக்கு இடையே நடக்கும் வேடிக்கையான சண்டைக்காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த இணையவாசிகள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பல வேடிக்கையான வீடியொக்கள்…

கோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்: வழங்கப்பட்ட தண்டனை

அவுஸ்திரேலிய பெண் ஒருவர் அவரது அண்டை வீட்டுக்காருக்கு உயிர் எடுக்கக்கூடிய கொரோனா தொற்றை பரப்பியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தொற்றை பரப்பிய அவுஸ்திரேலிய பெண் அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தன்னுடைய அண்டை வீட்டுக்காரருக்கு உயிரை…

புதிய கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

அறநெறி பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொடுப்பனவு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி…

கனடாவில் அபாயகரமான பக்டீரியா ஒன்று குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் (Canada) இறக்குமதி செய்யப்படும் எனோகி காளான் (Enoki mushrooms) எனப்படும் காளான் வகையில் லிஸ்டீரியா என்ற அபாயகரமான பக்டீரியா இருப்பதாக கனடாவின் சுகாதார துறை மற்றும் கனடா உணவுப் பரிசோதனை அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு…

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம்

நாடளாவியரீதியில் நாளை (15) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சைக்கு முந்நூற்று இருபத்து ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஒன்பத மாணவர்கள் தோற்றவுள்ளதோடு நாடளாவிய…

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பாரியளவிலான நிலநடுக்கம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நேற்றைய தினம் (13-09-2024) பாரியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது. மேலும், மலிபு நகரை மையமாக…

வவுனியாவில் தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று (14.09) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய…

அடித்து முன்னேறும் கமலா ஹாரிஸ்: பின்னடைவில் ட்ரம்ப்

அமெரிக்காவின் (US) துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் (Kamala Harris) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் (Donald Trump) இடையிலான முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பின்னரான கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு மேலும்…

காணாமற்போனவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) ஆகியவை தமது அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த…

இன்னும் பத்து வருடங்களில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் : நாமல்

இலங்கையை இன்னும் பத்து வருடங்களில் ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவோமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ச உறுதியளித்துள்ளார். களுத்துறை - அகலவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் உரையாற்றும்…

பாடசாலைகளில் மாணவர் வரவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த ஆறு வருடங்களில் அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 332,084 (332,084) ஆக குறைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அது கோரள(Wasantha Atu Korala) தெரிவித்தார். 2018 ஆம்…

கண்ணீர் அஞ்சலியை விழிப்புணர்வு போஸ்டராக மாற்றிய உறவினர்கள்! குவியும் பாராட்டு!!

கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கும் பேனரையே, தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு போஸ்டராக மாற்றியிருக்கிறார்கள் உறவினர்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்துடன், சாலை விதிகளை கவனமாக பின்பற்றாததாலும், சரியா(க)ன தலைகவசம் அணியாததாலும்…

அன்னபூர்ணா விவகாரம்..வெட்கப்பட வேண்டிய ஒன்று – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஒன்றிய அமைச்சரின் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று என ஹோட்டல் அன்னபூர்ணா விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்க்க அரசுமுறைப் பயணமாக 17 நாள் அமெரிக்கா சென்றார்.…

யாழ்ப்பாணத்தில் ரணில் சூறாவளி பிரசாரம்

யாழ்ப்பாணத்திற்கு(jaffna) இன்றைய தினம்(14) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். யாழ்ப்பாணம் நாவந்துறை சென் மேரிஸ் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்…

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். மீரிகம (Mirigama), பொகலகம (bokalagama) பிரதேசத்தில் இரண்டு கட்சி அலுவலகங்களும் திவுலபிட்டிய (Divulapitiya) கித்துல்வல (Kithulwala)…

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. அதன்படி, செப்டம்பர் 21/22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.…

லுணுகலை நோக்கி பயணித்த கார் விபத்து : மூவர் காயம்

பதுளை - பசறை பிபிலை வீதியில் 15 ம் கட்டை பகுதியில் கொழும்பில் இருந்து லுணுகலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார்…

யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை வெளிப்படுத்தும் புகைப்படத்தை வெளியிட்ட வடகொரியா

யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை வெளிப்படுத்தும் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வடகொரியா (North Korea) முதற்தடவையாக வெளியிட்டுள்ளது. தமது நாட்டின் அணுவாயுத களஞ்சியத்தை அதிகரிப்பது தொடர்பில் வடகொரியா தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச…

கனேடிய அரசு புகலிடகோரிக்கையாளர்கள் தொடர்பில் எடுக்கவுள்ள முடிவு

புகலிடகோரிக்கையாளர்களை கனடாவின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை…

தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!

எதிர்வரும் செப்டெம்பர் 21இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியாவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.…

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் இடம்பெறவுள்ள எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க (Wasantha…

புதிய பாடசாலை தவணை – கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை குறித்து கல்வி அமைச்சினால் (Ministry of Education) விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், 2025 புதிய பாடசாலை தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில்…

திருமண நிகழ்வுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (13) மாலை இடம்பெற்ற…

உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது: நேட்டோவை எச்சரிக்கும் புடின்

ரஷ்யாவுக்கு (Russia) எதிரான போரில் உக்ரைனுக்கு (Ukraine) உதவிகளை வழங்க கூடாது என விளாடிமிர் புடின் (Vladimir Putin) எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா (United States) தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு…

சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால்..ஆனால் ஒரு நிபந்தனை -நீதிமன்றம் உத்தரவு!

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம் 'முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது' என நிபந்தனை விதித்துள்ளது. கெஜ்ரிவால்.. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ.…

அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! 8 பேர் உயிரிழப்பு! பலர்…

இந்தியாவில் அந்திர மாநிலத்தில் அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 33க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்திர மாநிலம் சித்தூரில், நேற்றைய தினம் (13-09-2024) பிற்பகல்…