;
Athirady Tamil News
Daily Archives

14 September 2024

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வாகன இறக்குமதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது…

ரணிலுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டைக்கு களமிறங்கிய அரசியல் பிரதிநிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றிக்காக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் கொழும்பு (Colombo) மாவட்ட மக்களுக்குத்…

திமுக கூட்டத்தில் சிக்கன் பிரியாணி- சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த சோகம்!

பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிக்கன் பிரியாணி மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு சிக்கன்…

யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி…

யாழில். விபத்து – தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ்…

யாழுக்கு வருகை தரும் ஜனாதிபதி

ஜக்கிய தேசிய கட்சியின் தொழில் நிபுணர் பிரிவுக்கான யாழ் மாவட்ட அமைப்பாளர் ராஜாராம் புருசோத்தமகுரு நேற்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு…

ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்றைய தினம் (13.09.2024) மு. ப 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி…

ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த அஜித் தோவல்

இந்தியாவின் (India) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) மற்றும் ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் (Vladimir Putin) இடையில் சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக…

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் நேற்று அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் நேற்று (13/09/2024) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள்…

2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்

எதிர்வரும் ஆண்டு முதல் பிரித்தானிய (United Kingdom) விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து (Ireland) குடியுரிமை உடையவர்களை தவிர ஏனைய அனைவரும் 2025ஆம் ஆண்டு…

2001ல் உலக வர்த்தக மையம் மீது நடந்த தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய பிரபலங்கள்

செப்டம்பர் 2001ல் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையம் மீது நடத்தப்பட்ட மிக மோசமான விமானத் தாக்குதலில் பிரபலங்கள் பலர் கடைசி நொடியில் உயிர் தப்பியுள்ளனர். மைக்கேல் ஜாக்சன் செப்டம்பர் தாக்குதலின் போது உயிர் தப்பிய பலர், தாக்குதலுக்கு…