;
Athirady Tamil News
Daily Archives

18 September 2024

உச்சம் தொட்ட வறட்சி! 200 யானைகளை அழிக்க திட்டம்: நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வே அதிரடி…

தீவிர வறட்சி காரணமாக 200 யானைகளை அழிக்க ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளது. 200 யானைகளை அழிக்க திட்டம் நான்கு தசாப்தங்களில் மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள ஜிம்பாப்வே, தனது மக்களுக்கு உணவு வழங்க உதவுவதற்காக 200 யானைகளை அழிக்க…

பூமிக்கு வரப்போகும் இன்னொரு நிலவு..மகாபாரதத்துடன் இணைந்த அதிசயம் – சூப்பர் தகவல்!

பூமியை 53 நாட்கள் மட்டும் சுற்றிவர உள்ள குட்டி நிலவு குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவு.. பூமியின் துணைக்கோளாக நிலவு மட்டுமே உள்ளது. ஆனால் ஒரு சில சிறு கோள்கள் அவ்வப்போது பூமியை சுற்றி வருவது வழக்கம். அந்த வகையில் 2024 PT5 என்று…

மொத்தமாக வெடித்து சிதறிய ஹிஸ்புல்லாக்களின் பேஜர் கருவிகள்: லெபனான் முழுவதும் பரபரப்பு

லெபனான் (Lebanon) முழுவதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கருவிகள்…

புவிசார் அரசியல் போட்டியில் எந்தவொரு சக்திக்கும் அடிபணியமாட்டோம் – அனுரகுமார

புவிசார் அரசியல் போட்டியில் எந்தவொரு சக்திக்கும் அடிபணியமாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார் இந்தியாவின் வீக்கிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் நமது கடல் நிலம்…

இஸ்ரேல் தாக்குதல்: வெஸ்ட் பேங்கில் இதுவரை 11,000 மாணவர்கள் உயிரிழப்பு

இஸ்ரேலிய (Israel) தாக்குதல்களில் காசா (Gaza) பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன (Palestine) கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து…

முன்னிலையில் இருக்கும் மாவட்டங்கள்! பட்டியலிடும் ரணில் தரப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க 22 மாவட்டங்களில் முன்னிலையில் இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்…

தமிழ் பொதுக்கட்டமைப்பினர் இலங்கை புலனாய்வு பிரிவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவர்களை…

தமிழ் பொதுக்கட்டமைப்பினர் இலங்கை புலனாய்வு பிரிவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவர்களை நம்பும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

தடைகளை தகர்த்தெறிந்த கழுகின் வேட்டை… ஒரே நேரத்தில் பிடிபட்ட இரண்டு மீன்கள்

கழுகு ஒன்று ஒரே நிமிடத்தில் இரண்டு மீன்களை வேட்டையாடும் காட்சி காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கழுகின் அசத்தலான வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். இந்த வீடியோவில் கழுகு ஒன்று…

யாகி புயல் பாதிப்பு: மியான்மரில் பலி எண்ணிக்கை 226

யாகி புயலினால் மியான்மரில் (Myanmar) ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 226 உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்சீனக் கடலில் (South China Sea) உருவான யாகி புயல் பிலிப்பைன்ஸ் (Philippines), தெற்கு சீனா…

தேர்தல் தொடர்பான செயலமர்வு

சனாதிபதித் தேர்தல் தொடர்பாக பெறுபேறுகளை தயாரித்து வெளியிடும் நிலையத்தில் கடமையாற்றவுள்ள அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்டச்…

யாழில் தமிழ் பொது வேட்பாளரின் பிரச்சார கூட்டம்

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து யாழ்ப்பாணம் நல்லூரில் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் இன்றையதினம் புதன்கிழமை நடைபெற்றது. நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், பாராளுமன்ற…

நைஜீரியாவில் பெருமளவு கைதிகள் தப்பியோட்டம் : வெளியான காரணம்

நைஜீரியாவின் (Nigeria) போர்னோ மாநிலத்தில் கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 274 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என்று நைஜீரிய சீர்திருத்த சேவை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், வெள்ளப்பெருக்கினால் மேற்கு மற்றும்…

கூட்டமைப்பு மீள உருவாகும் என்பது கனவே – சீ.வீ.கே சிவஞானம்

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பதே எமது விருப்பம். ஆனால் இனி அது கனவாகவே இருக்கும் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில்…

சர்வதேச மாணவர்களை மோசமாக நடத்திய பிரித்தானியா: சிக்கலில் பல்கலைக்கழகங்கள்

தங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு வாரி வழங்கிய சர்வதேச மாணவர்களை தொடர்ந்து அவமதித்துவந்தது பிரித்தானியா. அவர்களுக்கு விதித்த கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, பிரித்தானியாவுக்கு டாட்டா பை பை சொல்லிவிட்டு, வேறு நாடுகளுக்குப் படிக்கச்…

அமெரிக்காவின் இந்து கோவில் மீது தாக்குதல் : இந்திய தூதரகம் கடும் கண்டனம்

அமெரிக்காவின் (United States) மிகப்பெரிய இந்து கோவில் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது அமெரிக்காவின் - நியூயோர்க்கில் (New York ) மெல்வில்லே பகுதியில்…

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை : முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட நடவடிக்கை

காங்கேசன்துறையில் (Kankesanturai) சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது இன்று (18) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (B.S.M. Charles) தலைமையில், அவரது…

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று(18.09.2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு…

சுமந்திரனால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது – தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ, சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்களால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது என தான் நம்புவதாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம் அளிக்க வேண்டும் – அரியநேத்திரன்

தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்கள் , வதந்திகளை பரப்ப பல தரப்பினர்களும் திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் மக்கள் விழிப்பாக இருந்து 21ஆம் திகதி தமது வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் அளிக்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா.…

ஒரு லட்டு 36 லட்சத்திற்கு ஏலம் – அப்படி என்ன இருக்கு?

லட்டு ஒன்று 36 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத், மாதாப்பூர் பகுதிகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான சிலைகள்…

மருத்துவப் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்

சென்னை: இரண்டாம் சுற்று கலந்தாய்வில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் பெற்று, அனுமதிக்கப்பட்ட கால வரையறைக்குப் பிறகு படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப்…

சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து உதவி கோரிய ரணில்

அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து இலங்கைக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்தவர் ரணில் விக்ரமசிங்கவே என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். மினுவங்கொடையில் இடம்பெற்ற ரணிலால் இயலும் தேர்தல்…

தேர்தல் புறக்கணிப்பு விவகாரம் : கஜேந்திரன் எம்.பி உட்பட்டோர் பிணையில் விடுதலை

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S.Kajendran) மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் இன்று (18) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பு செய்யுமாறு கோரி அண்மையில் தமிழ் தேசிய மக்கள்…

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் பரிதாப மரணம்

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (18.9.2024) அதிகாலை நாவலமுல்ல - மீகொடை வீதியில் சிரிமெதுரவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மீகொடதெனிய…

நேட்டோ கூட்டாளிகளுடன் கைகோர்க்க மறுக்கும் ஜேர்மனி: புடின் பயம் காரணமா?

உக்ரைனை ரஷ்யா ஊடுருவிய விவகாரத்தில், ஆரம்பம் முதலே ரஷ்யாவை எதிர்க்க ஜேர்மனி தயக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே. நேட்டோ கூட்டாளிகளுடன் கைகோர்க்க மறுப்பு இந்நிலையில், ரஷ்யாவுக்குள் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த…

சஜித்துக்கு ஆதரவளித்த யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த 15 விரிவுரையாளர்களை விமர்சித்து யாழ் பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15…

ரஷ்யாவின் நட்பு நாட்டிடமிருந்தே உதவி பெறும் உக்ரைன்: ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு

ரஷ்யாவின் நட்பு நாடான சிரியாவிடமிருந்தே குறிப்பிட்ட உதவியை உக்ரைன் பெறுவதாக புடின் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். ஏற்கனவே, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கொலை முயற்சியில் உக்ரைனின் பங்கு இருக்கலாம் என ரஷ்யா…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 25வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்..…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 25வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) பகுதி 3 ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி…

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு, உக்ரைனுக்கு ஆதரவு? மீண்டும் பிரான்ஸின் குட்டு வெளியானது

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது. ஆனால், கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து திரவ…

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? ஜோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில தினங்கள் உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என, நாட்டு மக்களும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவர் யார் என்பது தொடர்பான…

புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா…! பரீட்சை ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) அறிவித்துள்ளார். பரீட்சையின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (17) விசேட விசாரணை…

தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசமாய் திரள்வோம்: யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம்…

தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் . பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

யாழில். கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைநகரை சேர்ந்த முருகேசு விநாயகமூர்த்தி (வயது 74) என்பவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

எல்லா துறைகளிலும் இனவெறுப்பு என்னும் ஆயுதம்… சுவிஸ் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ள…

ஒருவரை பிடிக்கவில்லையா, தனக்குப் பிடித்தவருக்கு எதிராக ஒருவர் திடீரென புகழ் பெறுகிறாரா, அவரை தாக்கவேண்டுமென்றால் இன்று உலகம் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இனவெறுப்பு. அதுவும், சமூக ஊடகங்கள் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, மனதில் பட்டதையெல்லாம்…