;
Athirady Tamil News
Daily Archives

18 September 2024

கொழும்பு வீடொன்றிற்குள் பொலிஸாரின் மோசமான செயல்!

கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை திருடிய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் புளுமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…

இலங்கையின் கல்வியமைச்சர் தொடர்பில் மாணவன் வழங்கிய சுவாரஸ்ய பதில்

இலங்கையின் கல்வி அமைச்சர் யார்? என்ற கேள்விக்கு கொழும்பில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் மாணவன் அளித்த பதில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது குறித்த பாடசாலையின் தவணைப் பரீட்சையில் இந்த கேள்வி இடம்பெற்றிருந்தது குறித்த பரீட்சைக்கு தோற்றிய அனைத்து…

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினோம்: சஜித்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…

தீர்த்த திருவிழாவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாயம்

யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த…

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் வெளியாகியுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில், ஒரு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரம் இன்ஸ்டிடியூசனல் ரிசர்ச் நிறுவனத்தின்…

உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதியில் போக்குவரத்து தடை

லண்டனின் (london) ஒக்ஸ்போர்ட் தெருவின் ஒரு பகுதியில் போக்குவரத்தை தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை நகர மேயர் சாதிக் கான் (Sadiq Khan) அறிவித்துள்ளார். இந்த ஒக்ஸ்போர்ட் தெரு (london oxford street) உலகின்…

பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள்

புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம்,…

இலங்கையில் கொடிய நோயால் பரிதாபமாக உயிரிழந்த 17 பேர்! வெளியான எச்சரிக்கை

இலங்கையில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதுவரையில் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 9481 பேர்…

அரச மற்றும் தனியார் துறையில் ஒரு இலட்சம் சுய வேலைவாய்ப்புகள்: ரணில் உறுதி

கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரியுள்ளார். அரசு ஏற்கனவே நடைமுறைபடுத்திய வேலைத்திட்டத்திற்கே சர்வதேச நாணய…

பதற்றமடைய வேண்டாம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் திரண்ட மக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி ஏற்பாடு செய்த பிரசாரக்கூட்டம் யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் (17) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்…

ட்ரம்பை கொலை செய்ய 12 மணிநேரம் காத்திருந்த கொலையாளி : வெளிவரும் பகீர் தகவல்கள்

அமெரிக்க(us) முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குடியரசுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை(donald trump) கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் காத்திருந்தமை தற்போது விசாரணையில்…

2025ஆம் ஆண்டு முதல்… சர்வதேச மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள், தாங்கள் கல்வி கற்கும் காலத்தில், தங்கள் செலவுகளை தாங்களே சந்தித்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டும். அந்த தொகை…

ராஜ குடும்பத்தினர் விமானத்தில் பறக்கும்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்படால்… உடன்…

மகாராணியார் மரணமடைந்தபோது, இளவரசர் வில்லியம் பயணித்த விமானப்படை விமானத்தில் ஏற ஹரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம். பின்னர், அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளதாக கூறப்பட்டது. அதாவது, இரண்டு இளவரசர்களும் ஒரே…