;
Athirady Tamil News
Daily Archives

19 September 2024

சுவிஸில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்….! சம்பவ இடத்தில் இருவர் கைது

சுவிஸ் (switzerland) நாட்டின் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையர் (srilankan) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சடலமானது நேற்று (19.9.2024) காலை சுவிஸ் - கிளாட் ப்ரூக்கில் உள்ள…

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் மிகப்பாரிய ஆளில்லா விமான (drone) தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் ட்வெர் பிராந்தியத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக உக்ரைனின் அரசு பாதுகாப்பு சேவையை தெரிவித்துள்ளது. பல ஏவுகணைகள், குண்டுகள் மற்றும்…

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த பெரும் அங்கிகாரம்

இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. லண்டன் பங்குச்சந்தையை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இறையான்மை சந்தையில் இருந்து பெறப்பட்ட 12.5…

தேர்தல் தினத்தன்று தனியார் பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட வாய்ப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து ஊழியர்கள் தமது வாக்குகளை அடையாளப்படுத்தும் நோக்கில் விடுமுறை எடுக்க உள்ளதனால் அன்றைய தினம் பேருந்துப் பயணத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என இலங்கை தனியார் பயணிகள் போக்குவரத்து ஊழியர்…

3 ஆம் உலக போருக்கான அறிகுறி: அணு ஆயுத வீச்சுக்கு இடத்தை தேர்ந்தெடுத்த ரஷ்யா

ரஷ்ய - உக்ரைன் போர் முடிவிலியாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரில் ரஷ்யா (Russia) எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணு ஆயுதத்தை கையில் எடுக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா அணுகுண்டு வீசுவதற்கு முழுவீச்சில் தயாராகிக்…

புத்தளத்தில் கடையொன்றிலிருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள்

புத்தளத்தில்(Puttalam) விநியோகிக்கப்படவிருந்த 147 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அந்தப் பகுதியிலுள்ள கடையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் தபால் மா அதிபர் எச்.எப்.அமீர் தெரிவித்தார். அந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த…

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் ஊழியர் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு அட்டைகள் விநியோகம் 94 வீதம் முடிவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் ஜனாதிபதி தேர்தலான…

இம்ரான் கானின் குற்றங்கள் சிறையில் இருக்க போதுமானது: கவாஜா ஆசிஃப்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் (imran khan) குற்றங்கள் அவர் சிறையிலேயே இருப்பதற்கு போதுமானது என பாகிஸ்தான் (Pakistans) பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட்…

அதிக வேலை; உயிரிழந்த 26 வயது பெண் – கம்பெனியில் இருந்து ஒருவர் கூட வராத கொடுமை!

26 வயது இளம்பெண் பணி சுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணிச்சுமை கேரளாவைச் சேர்ந்தவர் அன்னா செபாஸ்டியன்(26). சி.ஏ படித்து முடித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில்…

லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு!

திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். திருப்பதி கோயில் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாகப்…

தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தவகையில் பாடசாலைகள்…

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்! பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே…

தேர்தல் தினத்தன்று மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு களத்தில்

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் முகமாக கள பணிகளில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் அலுவலகர்கள் ஈடுபடவுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்…

வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று காலை உத்தியோகப்பூர்வமாக…

நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார். சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று (19.09.2024) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில்…

மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்… விமான சேவைகளை ரத்து செய்யும் ஏர் பிரான்ஸ்

பிரான்சின் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கில் இரண்டு முக்கிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் ரத்து செய்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் பாதுகாப்பு அச்சுறுத்தல்…

ஐரோப்பிய நாடொன்றில் கைதான உக்ரைன் குத்துச்சண்டை சேம்பியன்: கொந்தளித்த ஜெலென்ஸ்கி

உலக குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான உக்ரைனின் Oleksandr Usyk போலந்து விமான நிலையத்தில் கைதான நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை இனி கைது செய்ய முடியாது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது டெலிகிராம்…

தில்லி பல்கலை. வடக்கு, தெற்கு வளாகங்களில் மாணவா் கா்ஜனைப் பேரணி

தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு, தெற்கு வளாகங்களில் நூற்றுக்கணக்கான மாணவா்களின் பங்கேற்புடன் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சாா்பில் புதன்கிழமை மாபெரும் மாணவா் கா்ஜனைப் பேரணி நடைபெற்றது. மாணவா்களின் கல்வி வாழ்க்கையை ஆழமாக…

பன்றிக் காய்ச்சல் தொடர்பில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பிரான்ஸ்

பக்கத்து நாடான ஜேர்மனியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஜேர்மனியுடனான எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது. வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஐரோப்பாவின் பல பகுதிகளில்,…

500 ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் திடீர் சுகயீனம்; காரணம் என்ன?

பொலன்னறுவை , பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. சுகயீனமுற்ற…

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலத்திரனியல் ஊடக பிரதானிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர் இதனை…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான…

தேர்தல் அலுவலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களின் செயற்பாட்டு நேர வரம்புகளை விபரிக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தொகுதி அளவில் அறிவிக்கப்பட்ட…

கனடாவில் பிரதமர் ட்ரூடோவிற்கு வலுக்கும் நெருக்கடி : மற்றுமொரு தொகுதியிலும் படுதோல்வி

கனடாவில்(canada) இடம்பெற்ற மற்றுமொரு இடைத்தேர்தலில், முக்கியமான மற்றொரு தொகுதியையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) சார்ந்த லிபரல் கட்சி இழந்துள்ளது. இதனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சொந்தக்கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடி…

தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு அனுமதி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல்…

யாழில். 16 நாள் குழந்தை உயிரிழப்பு

கிருமி தொற்று காரணமாக 16 நாள் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 01ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார். அந்நிலையில் குழந்தைக்கு தாய்…

யாழில். குப்பி விளக்கின் தீ பற்றியமையால் மூதாட்டி உயிரிழப்பு

குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பற்றியமையால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த நிக்லஸ்ப்பிள்ளை வல்லமரி (வயது 88) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டின்…

யாழில். தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

தூக்கத்தில் கட்டிலில் இருந்து சரிந்து கீழே விழுந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றி வரும் காத்தான்குடியை சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் கட்டிலில் படுத்து உறங்கிய…

இனி ஆன்லைன் கேம் விளையாட முடியாது? ஆதார் கட்டாயம் – தமிழக அரசு அதிரடி

இனி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு ஆதார் கட்டாயம் வேண்டும் என தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆன்லைன் கேம் தமிழகத்தில் மட்டும் 30க்கு மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.…

பிரதமர் மோடியை சந்திப்பேன்…! டொனால்ட் டிரம்ப் திடீர் அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார். இதனை மிச்சிகன் - ஃப்ளின்ட் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் (donald Trump)…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அழிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) அழித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள…

பிரபாகரனின் அச்சுறுத்தலால் மூடப்பட்ட கட்சி அலுவலகத்தை மீண்டும் திறப்போம்-டக்ளஸ் தேவானந்தா…

video link- https://wetransfer.com/downloads/3bc708e65254a5bf3ac573f378ca7e7520240917172835/9b2c15?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து டக்ளஸ் தேவானந்தா காரைதீவுக்கு…

video link- https://wetransfer.com/downloads/3bc708e65254a5bf3ac573f378ca7e7520240917172835/9b2c15?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து…

அனுரகுமார திஸாநாயக்காவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு-இருவர் மீது விசாரணை

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை(13) தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்திற்கான…

லெபனானில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்திய பேஜர்கள் வெடித்தது எப்படி..! அதிர்ச்சி தரும்…

லெபனானில்(lebanon) ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்ததுடன் 3000 பேர் வரை காயமடைந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 300 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். நாடு…