;
Athirady Tamil News
Daily Archives

19 September 2024

உலகை மீண்டும் உலுக்கும் கொரோனா: புதிய XEC வைரஸ் அச்சுறுத்தல்!

2019-ல் உலகை உலுக்கிய கொரோனா வைரஸ், தற்போது புதிய வடிவில் தலை தூக்கி உள்ளது. புதிய கொரோனா வகை XEC XEC எனப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கனவே 27 நாடுகளில் பரவியுள்ளது. இது உலக அளவில் புதிய தொற்றுநோய்க்கான அச்சுறுத்தலை…

திருமணத்தில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை அறக்கட்டளைக்கு கொடுத்த மணமக்கள்!

மொய்ப் பணம் ரூ.1.91 லட்சத்தை புற்றுநோய் பிரிவு கட்டடத்துக்கு நன்கொடையாக மணமக்கள் அளித்துள்ளனர். மணமக்கள் நன்கொடை தமிழக மாவட்டமான தேனி, சொக்கம்பட்டி வேல்மணி கல்யாண மண்டபத்தில் ஹரிகரன் மற்றும் தேன்மொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.…

முடிவுக்கு வரும் 75 ஆண்டுகால பயணம் ; திவாலான அமெரிக்க நிறுவனம்!

அமெரிக்காவில் 1946ம் ஆண்டு துவங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம், திவாலானதன் காரணமாக தனது 75 ஆண்டுகால பயணத்தை முடிக்க உள்ளது. அமெரிக்க நிறுவனமான டப்பர்வேர், காற்று புகாத சமையல் பாத்திரங்கள், டிஃபன் பாக்ஸ்கள் தயாரிப்பதன் மூலம் பெரும்…

எங்களை காப்பாற்றுங்கள்… ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் கதறல்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் பலர் தங்களை காப்பாற்ற வேண்டும் என கதறும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர். விடுவிக்கும் நடவடிக்கைகள் கடந்த வாரம் 91 இந்தியர்களை ரஷ்ய ராணுவம் பணியில் இருந்து விடுவித்துள்ளதாக…

சில நாட்களில் பிரித்தானியா திரும்புகிறார் இளவரசர் ஹரி: ஆனால்

சமீபத்தில் தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரித்தானிய இளவரசர் ஹரி, இந்த மாத இறுதியில் பிரித்தானியாவுக்கு வருகை தர இருக்கிறார். பிரித்தானியா திரும்பும் இளவரசர் ஹரி இளவரசர் ஹரி, இம்மாதம், அதாவது, செப்டம்பர் 30ஆம் திகதி, லண்டனில்…

ஊரடங்கு சட்டம் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விடுத்த தகவல்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் . ஊரடங்கு…

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு (Ramith Rambukwella) சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடையுத்தரவை இன்று (19) இடம்பெற்ற…

பிகாரில் 80 வீடுகளுக்கு தீ வைப்பு! தலித்துகள் மீதான அட்டூழியம் என எதிர்க்கட்சிகள்…

பிகாரில் அடையாளம் தெரியாத நபர்களால் 80 வீடுகளுக்கு புதன்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், தலித்துகளுக்கு எதிரான அட்டூழியம் என்று எதிர்க்கட்சிகள்…

வாக்களித்த பின்னர் வெளியில் செல்லவேண்டாம் ; மக்களுக்கு அறிவிறுத்து

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்த பின்னர் அனைத்து வாக்காளர்களையும் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.…

சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பு ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அமைதியான காலப்பகுதியில் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் பியூமி அடிகல தெரிவித்துள்ளார். ஐந்து பேர் கொண்ட குழு…

யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை….! வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு (colombo) கோட்டை மற்றும் யாழ் (jaffna) காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் தொடருந்து இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை சேவையில்…

புடினைவிட பயங்கரம்… பிரித்தானிய அமைச்சர் பேசியுள்ள முக்கிய விடயம்

கோடைக்காலம் முடிந்த பின்பும் வெயில் குறைந்தபாடில்லை, குளிர்காலத்தில் பனி பொழியும் அழகான சுற்றுலாத்தலங்களில் பனியைக் காணோம். கண்ட நேரத்துக்கு மழை பெய்து பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன சில நாடுகள். சில நாடுகளிலோ வெப்பம் காரணமாக…

சுவிஸில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்….! சம்பவ இடத்தில் இருவர் கைது

சுவிஸ் (switzerland) நாட்டின் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையர் (srilankan) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சடலமானது நேற்று (19.9.2024) காலை சுவிஸ் - கிளாட் ப்ரூக்கில் உள்ள…

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் மிகப்பாரிய ஆளில்லா விமான (drone) தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் ட்வெர் பிராந்தியத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக உக்ரைனின் அரசு பாதுகாப்பு சேவையை தெரிவித்துள்ளது. பல ஏவுகணைகள், குண்டுகள் மற்றும்…

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த பெரும் அங்கிகாரம்

இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. லண்டன் பங்குச்சந்தையை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இறையான்மை சந்தையில் இருந்து பெறப்பட்ட 12.5…

தேர்தல் தினத்தன்று தனியார் பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட வாய்ப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து ஊழியர்கள் தமது வாக்குகளை அடையாளப்படுத்தும் நோக்கில் விடுமுறை எடுக்க உள்ளதனால் அன்றைய தினம் பேருந்துப் பயணத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என இலங்கை தனியார் பயணிகள் போக்குவரத்து ஊழியர்…

3 ஆம் உலக போருக்கான அறிகுறி: அணு ஆயுத வீச்சுக்கு இடத்தை தேர்ந்தெடுத்த ரஷ்யா

ரஷ்ய - உக்ரைன் போர் முடிவிலியாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரில் ரஷ்யா (Russia) எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணு ஆயுதத்தை கையில் எடுக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா அணுகுண்டு வீசுவதற்கு முழுவீச்சில் தயாராகிக்…

புத்தளத்தில் கடையொன்றிலிருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள்

புத்தளத்தில்(Puttalam) விநியோகிக்கப்படவிருந்த 147 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அந்தப் பகுதியிலுள்ள கடையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் தபால் மா அதிபர் எச்.எப்.அமீர் தெரிவித்தார். அந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த…

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் ஊழியர் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு அட்டைகள் விநியோகம் 94 வீதம் முடிவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் ஜனாதிபதி தேர்தலான…

இம்ரான் கானின் குற்றங்கள் சிறையில் இருக்க போதுமானது: கவாஜா ஆசிஃப்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் (imran khan) குற்றங்கள் அவர் சிறையிலேயே இருப்பதற்கு போதுமானது என பாகிஸ்தான் (Pakistans) பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட்…

அதிக வேலை; உயிரிழந்த 26 வயது பெண் – கம்பெனியில் இருந்து ஒருவர் கூட வராத கொடுமை!

26 வயது இளம்பெண் பணி சுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணிச்சுமை கேரளாவைச் சேர்ந்தவர் அன்னா செபாஸ்டியன்(26). சி.ஏ படித்து முடித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில்…

லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு!

திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். திருப்பதி கோயில் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாகப்…

தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தவகையில் பாடசாலைகள்…

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்! பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே…

தேர்தல் தினத்தன்று மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு களத்தில்

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் முகமாக கள பணிகளில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் அலுவலகர்கள் ஈடுபடவுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்…

வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று காலை உத்தியோகப்பூர்வமாக…

நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார். சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று (19.09.2024) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில்…

மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்… விமான சேவைகளை ரத்து செய்யும் ஏர் பிரான்ஸ்

பிரான்சின் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கில் இரண்டு முக்கிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் ரத்து செய்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் பாதுகாப்பு அச்சுறுத்தல்…

ஐரோப்பிய நாடொன்றில் கைதான உக்ரைன் குத்துச்சண்டை சேம்பியன்: கொந்தளித்த ஜெலென்ஸ்கி

உலக குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான உக்ரைனின் Oleksandr Usyk போலந்து விமான நிலையத்தில் கைதான நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை இனி கைது செய்ய முடியாது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது டெலிகிராம்…

தில்லி பல்கலை. வடக்கு, தெற்கு வளாகங்களில் மாணவா் கா்ஜனைப் பேரணி

தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு, தெற்கு வளாகங்களில் நூற்றுக்கணக்கான மாணவா்களின் பங்கேற்புடன் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சாா்பில் புதன்கிழமை மாபெரும் மாணவா் கா்ஜனைப் பேரணி நடைபெற்றது. மாணவா்களின் கல்வி வாழ்க்கையை ஆழமாக…

பன்றிக் காய்ச்சல் தொடர்பில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பிரான்ஸ்

பக்கத்து நாடான ஜேர்மனியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஜேர்மனியுடனான எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது. வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஐரோப்பாவின் பல பகுதிகளில்,…

500 ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் திடீர் சுகயீனம்; காரணம் என்ன?

பொலன்னறுவை , பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. சுகயீனமுற்ற…

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலத்திரனியல் ஊடக பிரதானிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர் இதனை…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான…

தேர்தல் அலுவலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களின் செயற்பாட்டு நேர வரம்புகளை விபரிக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தொகுதி அளவில் அறிவிக்கப்பட்ட…