;
Athirady Tamil News
Daily Archives

26 September 2024

மெலோனியுடன் டேட்டிங்? : மறுத்த எலான் மஸ்க்!

இத்தாலி பிரதமர் மெலோனியும் எலான் மஸ்க்கும் டேட்டிங் செய்வதாக பரவிய கருத்துக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். நியூயார்க்கில், செவ்வாய்க்கிழமையில் நடந்த ஒரு விருது விழாவில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும், டெஸ்லா நிறுவனர்…

கூகுள் மேப் காட்டிய வழி; ஆற்றில் கவிழ்ந்த கார் – 2 பேர் பலி!

கூகுள் மேப்பை பார்த்து கார் ஓட்டிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கூகுள் மேப் கேரளா, கொட்டாரக்கரை எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஜார்ஜ் (48). இவர் மகாராஷ்டிரா, துணைவியில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.…

அடையாளம் தெரியாத சடலங்கள் அடங்கிய கொள்கலன்களை காசாவுக்கு அனுப்பிய இஸ்ரேல்!

இஸ்ரேலிலிருந்து பாலஸ்தீனியர்களின் சடலங்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் மீது காசா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதன்படி, இஸ்ரேலில் இருந்து அனுப்பப்பட்ட 88 பாலஸ்தீனியர்களின் சடலங்களின் அடையாளங்களை…

கலிபோர்னியா நீதிமன்ற வாசலில் வெடிப்பை ஏற்படுத்திய இளைஞர்: 5 பேர் படுகாயம்

கலிபோர்னியா சாண்டா மரியா நீதிமன்றத்தில் ஒரு வெடிமுறை சாதனத்தை(explosive device) வெடிக்கச் செய்ததற்காக 20 வயதான இளைஞர் ஒருவர் அன்று கைது செய்யப்பட்டார். துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆஜராக வேண்டியிருந்த நேரத்திற்கு சற்று முன்பு…

சர்வதேச விமான நிறுவனத்தை ஏலம் விட முடிசெய்த பிரபல நாடு!

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி ஏலம் விடுவதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்கப் பாகிஸ்தான் அரசாங்கம்…

ஹரிணி அமரசூரியவின் முள்பயணம்

ECONOMYNEXT – இலங்கையின் திறந்த பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும்போது மார்க்சிச ஜேவிபியின் செயற்பாட்டாளர் போன்று சமூக அநீதிகளிற்கு எதிராக கருத்து தெரிவித்தவேளை அவர் கேலி செய்யப்பட்டார். எனினும் இலங்கையின் பிரதமராவேன் என ஹரிணி…

வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பாரிய நிலப்பகுதி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 31,43871 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ…

பெங்களூரு பெண் கொலையின் முக்கிய குற்றவாளி தற்கொலை!

பெங்களூருவில் மகாலட்சுமி என்ற பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக காவல்துறையினர் அடையாளம் கண்டிருந்த முக்தி ராய் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலத்தில் உள்ள சுடுகாட்டின் அருகில் மரத்தில்…

முட்டை விலை 10 ரூபாவால் குறைப்பு!

நாட்டில் முட்டையொன்றின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி…

உலகில் ஆத்மாக்கள் உள்ளதாக நம்பப்பபடும் இடம்! அமானுஷ்ய ஆர்வலர்கள் சொல்வது உண்மையா?

ஆத்மாக்கள் மீது சிலருக்கு நம்பிக்கை இருக்கலாம். சிலருக்கு ஆத்மாக்கள் மீது நம்பிக்கை இல்லாமலும் இருக்கலாம்.இது அவரது எண்ணங்களை பொருத்து அமைகிறது. ஆனால் காலம்காலமாக பேய்கள் இருப்பதாக கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. இது எந்தளவிற்கு உண்மை…

கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்ட விதிகளில் மாற்றம்., இன்று முதல் அமுல்

கனடா தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (Temporary Foreign Worker - TFW) திட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கனடிய நிறுவனங்கள், கனடியர்கள் கிடைக்காத சமயத்தில், வெளிநாட்டு தொழிலாளர்களை தற்காலிக வேலைகளுக்கு…

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி

இலங்கையின்(sri lanka) பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் உலக வங்கி (world bank)தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுர குமாரவுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேற்படி விடயம்…

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் 600 இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான போர் அங்கு மோசமான நிலைமைக்கு வழிவகுத்துள்ளது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை உள்ளது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா.…

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கலாநிதி சியம்பலாபிட்டிய, இலங்கை, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு…

பிரித்தானியாவில் 6,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடல்., வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 6,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. 2015 முதல் 6,161 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக Which? வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்…

மதுகடையை மூடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் பிரதான வீதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை…

லெபனான் நகரை குறிவைத்த இஸ்ரேலின் புதிய தாக்குதல்: மூன்று பேர் உயிரிழப்பு: 9 படுகாயம்!

லெபனான் வடக்கு பகுதி நகரத்தில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் மூன்று பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் புதிய தாக்குதல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு டெல் அவிவ் நகருக்கு அருகில் அமைந்துள்ள உளவு அமைப்பான Mossad தலைமையகத்தை…

விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்

2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக பெரிய வெங்காயத்தின் அறுவடை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. மாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் 1500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

யாழில் விபத்து; இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து போட்டியில் விபரீதம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைநகர் - யாழ்ப்பாணம் இடையே சேவையில்…

ரணிலுக்கு காத்திருக்கும் உயர் பதவி! நாட்டை விட்டு வெளியேறலாம்..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விரைவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வெளியாகும் சாத்தியம் உள்ளது. இலங்கையை விட்டு வெளியேறும் ரணில் அதன்…

ஆபாச வீடியோ எடுத்து நடிகைக்கு பாலியல் வன்கொடுமை – பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது…

யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷா சாய் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுப்பது, பண உதவி வழங்குவது போன்ற செயல்களை செய்து அந்த வீடியோக்களை யூ டியூப்பில் வெளியிட்டு பிரபலமடைந்தவர் ஹர்ஷா சாய். இவருக்கு யூ…

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பு

மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக…

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கின் புதிய ஆளுனர்

திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பேராசிரியரான ஜயந்த லால் ரத்னசேகரவை ஆளுநராக நியமித்துள்ளார்.…

எரிபொருளையும் பணத்தையும் சேமித்து வைத்த ரணில்; நன்றி தெரிவித்த அனுர அரசாங்கம்!

இந்த வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக , நாட்டின் ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். புதிய…

லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவி விலகல்!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். எரிவாயு தட்டுப்பாடு இல்லை.. கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு…

செந்தில் பாலாஜிக்கு ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு – தொண்டர்கள் கொண்டாட்டம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது…

புலம்பெயர்தலுக்கெதிராக ஒன்றிணையும் ஐரோப்பா: பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்ய அழைப்பு

உலக அரசியலில் சமீப காலமாக புலம்பெயர்தல் முக்கிய பேசு பொருளாகிவருகிறது. கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி என பல நாடுகள் புலம்பெயர்தலுகெதிராக நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் இணைந்து புலம்பெயர்தலுகெதிராக…

44 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த சீனா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) சீனா நேற்று (புதன்கிழமை) வெற்றிகரமாக சோதித்தது. இந்த ஏவுகணையில் போலி ஆயுதம் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பிபிசி தகவல்படி, 1980-க்குப் பின்னர் சீனா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை…

சேலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 5 போ் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை

புதுக்கோட்டை அருகே சேலத்தை சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 5 போ் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திருச்சி - காரைக்குடி புறவழிச் சாலையில் நமணசமுத்திரம்…

ஜேர்மனிக்குள் கடத்திவரப்பட்ட புலம்பெயர்ந்தோர்… ரெய்டில் இறங்கிய 400 அதிகாரிகள்

ஜேர்மனிக்குள், சட்டவிரோதமாக, குறைந்த வருவாயில் வேலை செய்வதற்காக புலம்பெயர்ந்தோர் கடத்திவரப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விடயம் வெளியானது எப்படி? ஜேர்மனிக்குள் சட்டவிரோதமாக, குறைந்த வருவாயில் வேலை செய்வதற்காக ஒரு கூட்டம்…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவானது சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தால் இன்று…

புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐ.தே.க: வெளியாகியுள்ள தகவல்

பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) யானைச் சின்னத்துக்குப் பதிலாக பொதுச் சின்னமொன்றில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி…

அநுரவின் முடிவால் ஓய்வூதியத்தை இழந்த பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட சுமார் 85 புதியவர்கள் ஓய்வூதியம் பெறும் உரிமையை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும்,…

கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரவின் கருத்து

சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் என்றும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள…