பிரித்தானியாவில் கனமழை வெள்ளத்தால் எலிகள், பிளேக் அச்சுறுத்தல்
பிரித்தானியாவில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், எலிகளின் தொல்லை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இங்கிலாந்தின் சில…