;
Athirady Tamil News
Daily Archives

28 September 2024

பிரித்தானியாவில் கனமழை வெள்ளத்தால் எலிகள், பிளேக் அச்சுறுத்தல்

பிரித்தானியாவில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், எலிகளின் தொல்லை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்தின் சில…

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு செக் வைத்த ஜோ பைடன்., புதிய சட்டத்தில் கையெழுத்து

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மதவெறியர்கள் உருவாக்கிய பயங்கரமான குழப்பத்தால் அமெரிக்கா நடுங்குகிறது. எப்போதும் ஏதாவது ஒரு இடத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. இந்த சம்பவங்களில் பல…

இளவரசர்கள் வில்லியம் ஹரியைப்போலவே பிரிய இருக்கும் வில்லியமுடைய பிள்ளைகள்: ராஜ குடும்ப விதி

இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரின் பிள்ளைகளான ஜார்ஜும் சார்லட்டும் பக்கிங்காம் அரண்மனை பால்கனியில் வந்து நின்றால், மக்கள் அப்படி ஆரவாரிப்பார்கள். அத்துடன், அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல பிணைப்பும் நிலவுவதை அனைவரும் அறிவார்கள்.…

சக மாணவி மீது தீவைத்த 14 வயது சிறுமி வழக்கு: அரசு விடுத்துள்ள கோரிக்கை

கனடாவிலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 14 வயது சிறுமி ஒருத்தி, தன்னுடன் பயிலும் சக மாணவி மீது தீவைத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 15 வயது சிறுமி மீது தீவைத்த 14 வயது சிறுமி இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 5ஆம்…

ஊழியரிடம் காப்பியும், முட்டையும் கேட்ட நிறுவன தலைவர்: பணி நீக்கத்தால் வெடித்த சர்ச்சை!

சீனாவில் கல்வி நிறுவனம் ஒன்றில், புதிய ஊழியர் ஒருவர் தனது தொழில்முறை தலைவரின் அன்றாட காலை உணவு கோரிக்கையை நிறைவேற்ற மறுத்ததால் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், இது இணையத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட…

ஈ வீசா கட்டணம் குறைப்பு

ஈ வீசா கட்டணம் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈ வீசா வழங்கும் நடைமுறை பழைய முறையில் அமுல்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக ஈ வீசா வழங்குவதற்கு அறவீடு செய்யப்படும் கட்டணம் 1.25 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.…

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெண்டைக்காய்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெண்டைக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெண்டைக்காய் ஆரோக்கியமான காய்கறிகள் ஒன்றான வெண்டைக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. ரெிமானத்திற்கு உதவும் இவை எடை இழப்பிற்கும்…

லொறி முச்சக்கரவண்டி விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயம்

குருணாகல் - ரிதிகம வீதியில் மெஹிஎல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து…

வேலை நேரத்தை குறைக்க போராட்டத்தில் குதித்த ஐரோப்பிய நாடொன்றின் தொழிற்சங்கங்கள்

ஸ்பெயினில் வேலை நேரத்தைக் குறைப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு உடன்பாட்டைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தன. குறைந்த வேலை நேரத்தில் வியாழக்கிழமை நாடு…

நீரில் மூழ்கிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்: அமெரிக்க அதிகாரியின் தகவலால் பரபரப்பு

அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், சீனாவின் அணுசக்தி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீரில் மூழ்கியதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். சீனா தனது இராணுவ பலத்தை விரிவுபடுத்த மேற்கொண்ட…

ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்!

இலங்கையில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.…

ஜனாதிபதி அனுர அரசாங்கத்தின் அதிரடி ; கைது பட்டியலில் தமிழ் தலைவர்களும் அடக்கம்!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியில் கைதாகப் போகின்றவர்களில் முக்கிய தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந் தகவல் வெளியிட்டுள்ளார். முன்னதாக கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட…

தீயில் கருகி 44 வயது நபர் உயிரிழப்பு

சிலாபம் - கொஸ்வத்த, துன்மோதர, நாத்தாண்டிய பகுதியில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். இன்று (28) அதிகாலை 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தீயில் கருகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸார்…

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா.!கல்வி அமைச்சின் தீர்மானம்

சர்ச்சைக்குள்ளான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி…

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப்…

நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு பிரதிநிதிகள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தேர்தல் பத்திரம்…

21 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை – பள்ளி வார்டனுக்கு தூக்குத் தண்டனை

பாலியல் வன்கொடுமை செய்த விடுதி வார்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை அருணாச்சலப் பிரதேசம், சியோமி மாவட்டத்தில் அரசு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை…

பாடசாலைகளில் இவற்றுக்கு இனிமேல் தடை: வெளியான அறிவிப்பு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளின் போது பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களை கொண்டாட…

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி…

கிளிநொச்சி குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கிய கொள்ளையர்கள்

கிளிநொச்சி (Kilinochchi) குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பானது, கிளிநொச்சி, இராமணாதபுரம், புதுக்குடியிருப்பு,…

புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி அனுர!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த…

இஸ்ரேல் தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருக்கிறோம்: களத்தில் குதிக்கும் ஏமனின் ஹவுதிகள்

சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதும் லெபனான் மீது தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல். இஸ்ரேல் தாக்குதலுக்கு மூன்று வாரம் போர் நிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை…

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை

அவுஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்கலில் மட்டும் mpox பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்த அளவிலான தடுப்பூசி காரணமாக கிராமப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்…

3 ஏடிஎம்களை உடைத்து ரூ.70 லட்சம் கொள்ளை..கேரளாவை அதிர வைத்த கொள்ளை கும்பல்!

கொள்ளை சம்பவம் அதிகாலை 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணிக்குள் நடந்துள்ளது. கேரளா திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் சுமார் ரூ.70 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள…

ஜப்பானின் புதிய பிரதமர்., யார் இந்த ஷிகெரு இஷிபா?

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) நியமிக்கப்பட்டுள்ளார். நியூயோர்க் டைம்ஸ் கருத்துப்படி, அவர் வெள்ளிக்கிழமை நடந்த தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) தேர்தலில் வெற்றி பெற்றார். அக்டோபர் முதலாம் திகதி நாடாளுமன்ற…

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு

நாட்டிலுள்ள சகல மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் (28) கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல்கள்…

பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்.சாவகச்சேரியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சாவகச்சேரி - நுணாவில் வைரவர் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது-29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே…

கிராமப்புற மக்களுக்காக பிரான்ஸ் அறிமுகம் செய்யும் மினி ரயில்கள்

கிராமப்புற மக்களுடைய வசதிக்காக, பிரான்ஸ் அரசு மினி ரயில்களை அறிமுகம் செய்ய உள்ளது. கிராமப்புற மக்களுக்காக மினி ரயில்கள் கிராமப்புற மக்களுடைய வசதிக்காக, பிரான்ஸ் அரசு அறிமுகம் செய்ய இருக்கும் இந்த ரயில்கள் Draisy' ரயில் என…

ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை! மத்திய வங்கி ஆளுநர்

ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

மீண்டும் இயங்குகிறது யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் நேற்று(27) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம் ஆகியன…

5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்த தொழிலதிபர்! செந்தில் பாலாஜி விடுதலை கொண்டாட்டம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் தொழிலதிபர் ஒருவர் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார். கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி…

இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு

இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால தடையுத்தரவு, ஒக்டோபர் முதலாம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு இரண்டு…

இலங்கையில் வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அந்த…

ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் சடலமாக மீட்பு : படுகொலை என காவல்துறையினர் சந்தேகம்

அநுராதபுரத்தில் (Anuradhapuram) ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது அநுராதபுரம் , பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தில் உள்ள…