;
Athirady Tamil News
Daily Archives

28 September 2024

50 நாடுகள் இணைந்து ஜேர்மனியில் சந்திப்பு: அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு

உக்ரைன் ஆதரவு நாடுகளான 50 நாடுகள் இணைந்து பங்கேற்கும் சந்திப்பு ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல்வேறு நடவடிக்கைகளை…

சிறார்களுக்கென கொண்டாடப்பட்ட விழாவில் துயரம்… சடலமாக மீட்கப்பட்ட 46 பேர்கள்

கிழக்கு இந்தியாவின் பீகாரில் சிறார்களுக்காக கொண்டாடப்பட்ட மத விழா ஒன்றில் 37 சிறார்கள் உடொஅட 46 பேர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடங்கு முறையில் குளித்தபோது கடந்த 24 மணி நேரத்தில் வெளியான…

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக் கிரியைகள் குறித்து…

தொடருந்து திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் தொடர்பில், தொடருந்து திணைக்களம் மக்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கை அந்த அறிக்கையில், பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி தொடருந்து பாதையில்…

பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவி நியமனம் தொடர்பில் சிக்கல் நிலை

பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிப்பது தொடர்பில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் (தொழில்நுட்ப அதிகாரி) பதவி தொடர்பில் இந்த சிக்கல் நிலை எழுந்துள்ளது. இதுவரை பணிபுரிந்த அதிகாரி ஓய்வு…

வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படவுள்ள அதிகாரிகள்! அநுரவின் அடுத்த அதிரடி

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும்…

புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி வாழ்த்து

வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வடமாகாணத்தின் ஆளுநரை ஆளுநர் செயலகத்தில்…

யாழ். பல்கலையில் கண்காட்சி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன் விழா மற்றும் சர்வதேச சுற்றுலா தினம் ஆகியவற்றை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கைப்பணிப்பொருள் சந்தை, காலாசார திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இதன்போது பல்வேறு…

அமெரிக்க மாகாணாம் ஒன்றை மொத்தமாக சுழற்றியடித்த மிக ஆபத்தான ஹெலீன் புயல்

மிக ஆபத்தான புயல் என அடையாளப்படுத்தப்பட்ட ஹெலீன் புயல் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு கரையைக் கடந்துள்ளது. அவசர எச்சரிக்கை வகை 4 சூறாவளியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் காற்றின் வேகம் மணிக்கு 130மைல் என இருக்கும் என்றும்…

3வேலையும் சமைப்பது கிடையாது.. இந்தியாவில் உள்ள வினோத கிராமம் – ஏன் தெரியுமா..?

குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் எந்த வீடுகளிலும் மக்கள் சமைப்பது கிடையாது. இந்தியா இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், வீடுகளில் மூன்று வேளை சமைப்பது என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதிலும் ஸ்விகி, ஜொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன்…

கனடாவில் ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்., அறை வாடகை ரூ.1 லட்சம்…

உலகம் முழுவதும் மக்கள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின் நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் இந்த நிலையில், கனடாவில் 60 லட்சம் ரூபாய் (100,000 டொலர்) ஆண்டுச் சம்பளம் போதவில்லை என்று கூறிய இந்திய தொழில்நுட்ப நிபுணர் சமீபத்தில்…