;
Athirady Tamil News
Daily Archives

29 September 2024

லீவு கிடைக்காமல் மேலாளர் முன் உயிரிழந்த பெண்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

தாய்லாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் Sick லீவு கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் சமுத் பிராகன் (Samut Prakan) மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக்…

வீட்டின் முற்றத்தில் கணவரை கொன்று புதைத்த மனைவி.., 30 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமானது…

30 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகன்களுடன் சேர்ந்து தனது கணவரை மனைவி கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. கணவரை கொன்ற மனைவி இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பஞ்சாபி சிங் (39). இவர், தனது தாய் மற்றும் 2…

புதிதாக அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: அவதிக்குள்ளாகியுள்ள நிறுவனங்கள்

கனடா பிரதமர், கனடாவுக்கு வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் புதிய…

கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகல்; இலங்கையில் ஒரு புதிய தொடக்கம்

பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி பதவியேற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றை குறித்து நிற்கிறது. அது அரசியல் அதிகாரத்தின் வர்க்கத்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர இடத்துக்கு ரஷ்யா ஆதரவு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் (UNSC) பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற வேண்டும் என்கிற இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கைக்கு முக்கியமான ஆதரவாக, ரஷ்யா அதன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், பூடான்,…

வங்கிக் கணக்கு பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கடுமையான நிதி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வங்கிகள் வழங்கும் கடவுச்சொற்களை (OTP) எந்த சூழ்நிலையிலும் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள பல்வேறு…

அலுவலகத்தில் அதிகாலை 2 மணி வரை பணிபுரியும் ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாலை 2 மணி வரை அலுவலகத்தில் பணிபுரிவதாக அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவர் விவசாய அமைச்சராக இருந்தபோது நாளாந்தம் இரவு 10 மணிக்கு…

11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைக்கப்பட்டது!

மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில் உலவி வந்த பெண் புலி கடந்த 3 ஆண்டுகளில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 11 நபர்களைக்…

Viral Video:குஞ்சுகளை பாதுகாக்க அன்னப்பறவை செய்த செயல்! வியக்க வைக்கும் வீடியோ

உரு அன்னப்பறவை புதிதாக பிறந்த தன் குஞ்சுகளை பாதுகாப்பாக தனது ரெக்கைகளை மூடிச்செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வைரல் வீடியோ தற்போது இணையத்தளத்தில் உலகத்தில் நடக்கின்ற பல சுவாரஸ்யமான வீடியோக்கள்…

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸை மீட்கச் செல்லும் டிராகன் விண்கலம்!

ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க டிராகன் விண்கலத்தை நாசா விண்ணில் ஏவுகிறது. அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள…

கிளிநொச்சியில் பரிதாபமாக 12 ஆடுகள் உயிரிழப்பு

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சோலை பல்லவராயன் கட்டு கிராமத்தில் 12 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் நேற்று(29.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, மகேஸ்வரன் சத்தியா என்பவரின் வாழ்வாதாரமாக வளர்க்கப்பட்டு வந்த…

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய முடிவு

அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தரம் 5…

உக்ரைனில் போர் ஓநாய்களை களமிறக்கும் புடின்: kamikaze ட்ரோன்களால் நடுங்கும் ரஷ்யா

உக்ரைன் போர் முனையில் போருக்கு என தயார் படுத்தப்பட்டுள்ள ஓநாய்களை களமிறக்கியுள்ளது ரஷ்யா. அடையாளம் கண்டு உண்மையில் இந்த ஓநாய்களால் kamikaze ட்ரோன்களை நிமிடங்களுக்கு முன்னரே அடையாளம் கண்டு எச்சரிக்க முடியும் என கூறப்படுகிறது. மோப்ப…

உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளும் வெள்ளரிக்காய்- தினமும் எவ்வளவு சாப்பிடலாம்?

பொதுவாக உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் காய்கறிகள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் தினமும் நாம் சாப்பிடும் உணவுடன் கண்டிப்பாக ஒரு சாலட் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள்…

இஸ்ரேலிய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் உயிரிழப்பு: போரினை நிறுத்த பிரித்தானியா…

இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததற்கு பிறகு, மத்திய கிழக்கு பகுதியில் அமைதி ஏற்படுத்த பிரித்தானிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 1992-ஆம் ஆண்டிலிருந்து ஹிஸ்புல்லாவின் தலைவராக…

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு

ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ப்ரைட் ரைஸ் மற்றும்…

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள்! ஐ.நாவில் பாலஸ்தீன ஜனாதிபதி முழக்கம்

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை முன்வைத்துள்ளார். இஸ்ரேலுக்கான ஆயுதங்களை நிறுத்துங்கள் வெஸ்ட் பேங்க் மற்றும் காசாவில் ஏற்பட்டும் வரும் பேரழிவை…

புதியவரிடம் பொதுச்செயலாளர் பதவியை கையளிக்கத் தயாராகும் ரில்வின் சில்வா

நான் சாகும் வரை ஜே.வி.பிகாரன்தான். இதில் மாற்றம் எதுவும் வராது. ஆனால், மரணிக்கும் வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்றில்லை. பொதுச்செயலாளர் பதவியை மற்றுமொரு புதியவர் ஒருவருக்கு வழங்க எதிர்பார்த்துள்ளேன் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர்…

சாதாரண தரப் பரீட்சை! யாழ். இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்டுள்ள உயர் பெறுபேறுகள்

2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. சிறந்த…

யாழ்.வைத்தியசாலையில் உயிரிழந்த சிறைக்கைதி: தொடரும் விசாரணை

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்.சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த 42 வயதான கே. புஷ்பா என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த நபரின்…

அஸ்வின் மற்றும் விராஜ் நினைவேந்தல்

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமாரின்…

விமர்சனத்திற்கு பணியின் மூலம் பதிலளிப்பேன் – உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல பொறுப்பு என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி இன்று துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு…

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்! நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றவர்களின் விபரம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி…

நான்கு மகள்களுக்கு விஷம் கொடுத்த தந்தை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு…

இந்திய தலைநகர் புது டில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு மகள்களுக்கு விஷம் கொடுத்த தந்தை? டில்லியிலுள்ள Rangpuri என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு…

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யுக்திய கடமைகளில் இருந்து விடுவிக்கப்படும் பொலிஸார்

யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிசார் அனைவரையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர்…

ஐ.எம்.எப் வேலைத்திட்டத்தை விட்டு ஒதுங்கிய மத்திய வங்கி

புதிய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்து கலந்துரையாடுவது நிதி அமைச்சின் பொறுப்பாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.…

யாழில் பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு பின்புறமாக உள்ள புதர் ஒன்றினுள்…

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது., 7 பேர் மரணம்

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வடக்கு வசிரிஸ்தானில் நடந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் ஒரு…

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி

நேபாளத்தில் (Nepal) இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தின் சில பகுதிகள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட…

துணை முதல்வர் உதயநிதி! இன்று பொறுப்பேற்பு, செந்தில் பாலாஜியும் அமைச்சராகிறார்

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று(செப். 29) பொறுப்பேற்கிறார். உதயநிதி துணை முதல்வராவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அவர் பொறுப்பேற்க உள்ளார். மேலும், சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில்…

நஸ்ரல்லா படுகொலை எதிரொலி : ஈரான் ஆன்மிக தலைவர் இரகசிய இடத்திற்கு மாற்றம்

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேல்(israel) விமான தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின்(iran) ஆன்மிக தலைவர் இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் பெயர் குறிப்பிடப்படாத அதிக பாதுகாப்புள்ள…

நெடுந்தீவில் 17 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்…

பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிர்மாய்ப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். இருபாலை பகுதியை சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த நபர் பிரான்ஸ்…

யாழில். கணவாய் பிடிக்க கடலுக்கு சென்றவர் உயிரிழப்பு

கணவாய் பிடிப்பதற்காக கடலுக்கு அடியில் வலைகளை கட்டுவதற்காக கடலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காக்கை தீவு பகுதியை சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று(28) காலை…