;
Athirady Tamil News
Daily Archives

29 September 2024

ஜனாதிபதியிடம் 08 கோரிக்கைகளை முன் வைத்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பினர்

ஜனாதிபதியிடம் 08 கோரிக்கைகளை கடிதம் மூலம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் முன் வைத்துள்ளனர். ஜனாதிபதிக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி…

இலங்கை கடற்படையை குற்றம் சாட்டுவதை தமிழக முதல்வர் நிறுத்த வேண்டும்

இலங்கை கடற்படையையும் , அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்…

சீனாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது

சீனாவின்(china) புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்(nuclear-powered submarines) ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுஹான் அருகே உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியுள்ளது, இது…

கோப்பாயில் கலாசாலை நிறுவிய நாள் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கலாசாலை தின விழா 01.10.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலக்க்ஷ்மி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெறும்.…

பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் போ் பாதிப்பு

பிகாரில் தொடரும் கனமழையால் வால்மீகிநகா் மற்றும் பிா்பூா் அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பிகாரில் கடந்த 2-3 நாள்களாக கனமழை பெய்து…

உணவு பொருட்களின் விலை மாற்றம் குறித்த தகவல்!

சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைகள் குறையவில்லை என நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதில் கவனம் செலுத்தாததால், உணவு பொருட்களின் விலையை குறைக்க வியாபாரிகள் நடவடிக்கை…

எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தயாராகும் ரணில்

எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியின் பணியை சரியாகச் செய்யத்…

வாகனங்களில் அரச இலச்சினை: வெளியாகவுள்ள மற்றுமொரு விசேட சுற்றறிக்கை

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினையை, திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்போது, ​​வாகனங்களை…

அரசியலமைப்பு சபையின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட நிமால் சிறிபால டி சில்வா

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை(Nimal Siripala de Silva) அரசியலமைப்பு சபையின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anurakumara dissanayake)நீக்கியுள்ளார். இது தொடர்பில்…

ஹசன் நஸ்ரல்லா படுகொலை : பைடன் வெளியிட்ட அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா(Hassan Nasrallah) கொல்லப்பட்டதை, "அவரால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைத்ததற்கான நடவடிக்கை" என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) வர்ணித்துள்ளார். இவர்களில் "ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள்,…

மணிப்பூரில் இரு மாவட்டங்களில் முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரின் சுராசந்த்பூா் மற்றும் காங்கோக்பி மாவட்டங்களில் நடைபெற்று வரும் முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இம்பால் பள்ளத்தாக்கின் சுற்றுவட்டார கிராமங்களைத் தாக்குவதற்கு, பயிற்சி பெற்ற 900 குகி தீவிரவாதிகள்…

அரச அதிகாரிகள் தொடர்பில் பிரதமர் ஹரிணி விடுத்துள்ள எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (28) தெரிவித்துள்ளார். கண்டியில் பௌத்த மத தலைவர்களை தரிசித்த பின்னர் ஊடகவியலாளர்களின்…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(chandrika kumaratunga), மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa), கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa), மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க…

புதிய ஜனாதிபதியின் செயலாளருக்கு ரணில் கடிதம்

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாதுகாப்பு குறித்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரி…

லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கு இடியாக மாறிய சம்பவம்… உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம்

ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தென் புறநகர் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த தொடர் தாக்குதலில் அவர்…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. பரீட்சசையில் தோற்றிய பரீட்சார்த்திகள் doenets.lk/examresults தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை…

நள்ளிரவில் ராணி கமீலாவின் கழுத்தை நெறித்த ஆவி: மகன் கூறும் திகில் கதை

தாங்கள் குடும்பமாக 13 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டில் ஆவிகள் நடமாட்டம் இருந்ததைக் குறித்து, சமீபத்தில் பேசியுள்ளார் ராணி கமீலாவின் மகன். நள்ளிரவில் ராணி கமீலாவின் கழுத்தை நெறித்த ஆவி கமீலா, இளவரசர் சார்லசைத் திருமணம் செய்யும் முன் ஆண்ட்ரூ…

ஒன்லைன் விளையாட்டில் முழ்கிய இளம் தலைமுறையினர்கள்… அதிரடி நடவடிக்கை எடுத்த நாடு!

உலகளவில் உள்ள இன்றைய இளம் தலைமுறையினர் ஓன்லைன் விளையாட்டுகளையே பெரிதும் விரும்புகின்றனர். வெளியில் சென்று விளையாடாமல் இருப்பதால் அவர்களுக்கு கண் பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை மற்ற சீன அரசாங்கம்…