;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

வாக்களிப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல்கலைக்கழக மாணவர்களால் முறைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டினை பெ்ரல் (PAFRAL) அமைப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம்: திரான் அலஸ் வெளியிட்ட தகவல்

கடந்த 22 வருடங்களாக ஒரே நிறுவனத்தால் கடவுச்சீட்டு அச்சிடப்பட்டுள்ள நிலையில் இம்முறை அதை நிறுத்திவிட்டு குறைவான விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலேயே டெண்டர் கோரச் சொன்னேன் என அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.…

கோட்டாபயவின் பதவி விலகலுக்கு காரணம்: நாமல் பகிரங்கம்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர், அவரின் கீழான அரசாங்கம் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை நிறுத்துவதற்கும் மின்சாரத் தடைகளை நிறுத்துவதற்கும்,அரசாங்கம் போதிய நிதி மற்றும் நடவடிக்கைகளை வழங்கியதாக…

வவுனியா சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் 350 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய இன்று (12) வவுனியா (Vavuniya) விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து17 கைதிகள் இவ்வாறு…

ரஷ்ய – உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோசனை வழங்க தயார்: இந்திய தரப்பின் எதிரொலி

ரஷ்யா (Russia) - உக்ரைன் (Ukraine) இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், போர் முடிவுக்கு ஆலோசனை வழங்க தயார் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (S. Jaishankar) தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் (Germany) நடந்த வெளியுறவு…

குரங்கம்மைக்கு எதிராக தடுப்பூசி தொடர்பில் சீனாவின் தீர்மானம்

சீனாவில் (China) குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டு தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசி தொடர்பில் தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம்…

ஓநாய்களின் தாக்குதல்: தூக்கத்தை தொலைத்த உ.பி. கிராமங்கள்!

காட்டில் வலிமையான மிருகங்கள் என்றால் சிங்கம், புலி என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், ஆபத்தான மிருகம் ஓநாய். தந்திரம் நிறைந்த ஓநாய்கள், கூட்டமாக வந்தால் சிங்கத்தையே வீழ்த்தும் திறன் கொண்டவை. உத்தர பிரதேசத்தை கலங்கடிக்கும் இந்த ஓநாய்…

ரணிலுக்கு வாக்களியுங்கள்…தமிழ் மக்களிடம் டக்ளஸ் அறைகூவல்

இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் அறைகூவல் விடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna)…

யாழில் சர்ச்சைக்குரிய கருத்து…! அநுரவை கைது செய்ய சிஐடியில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் (jaffna) அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான அநுரகுமார திசாநாயக்கவை (Anura…

பொன். சிவபாலனின் 26வது நினைவு தினம்

யாழ். மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான அமரர். பொன். சிவபாலனின் 26 ஆவது வருட நினைவு நாள் நேற்றைய தினம் புதன்கிழமை அன்னாரது சித்தங்கேணி இல்லத்தில் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு…

வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறப்பு விழா

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று(11.09) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்து வைக்கப்பட்டது. வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூட்டப்பட்டு குறித்த…

வியத்நாம் புயல்: உயிரிழப்பு 179-ஆக உயா்வு

வியத்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 179-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் புதன்கிழமை கூறியதாவது: யாகி புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற காரணங்களால் இதுவரை 179…

நேருக்கு நேர் சந்தித்த ட்ரம்ப் – கமலா ஹாரிஸ்: இறுதியில் நடந்தது இதுதான்..!

அமெரிக்க (US) அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) இருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர். குறித்த விவாதமானது, நேற்று (11)…

கொல்கத்தா இளநிலை மருத்துவர்களுக்கு மிரட்டல்.?ஆர்.ஜி கர் நிர்வாகம் அதிரடி!

இளநிலை மருத்துவர்களை மிரட்டியதாகக் கூறப்பட்ட புகாரின் பெயரில் 51 மருத்துவர்களுக்குக் கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொல்கத்தா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆக.9-ம் தேதி…

வவுனியாவில் அரச பேருந்தின் நடத்துனர் மீது கொடூர தாக்குதல்!

வவுனியா பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தனியார் பேருந்து ஒன்றின் சாரதி தாக்குதல் மேற்கொண்டதில் அரச பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த அலுவலகத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு…

சஜித், அநுர வந்தால் மீண்டும் அழிவுதான்! – ரணில் எச்சரிக்கை

செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்தத் திட்டமும் இல்லை எனவும், அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால்…

ஹிருணிகாவிற்கு எதிரான மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து ஹிருணிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு…

ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு !

ஈராக்கில் (Iraq) அமெரிக்க (America) இராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க இராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில்…

இந்தியாவை உலுக்கிய நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

இந்தியாவின் (India) வடக்கு பகுதி மற்றும் பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தானின் (Afghanistan) சில பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது நேற்று (11.09.2024)…

விவாதத்திற்கு அழைத்த அநுரவிற்கு ரணிலின் பதிலடி

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் விவாதத்திற்கு வரும் முன்னர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா இறக்குமதி பொருளாதாராமா என்பதை தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர்…

மட்டக்களப்பில் சிறீதரன் தலைமையில் முக்கிய மந்திராலோசனை!

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. கலந்துரையாடல் மூத்த போராளி…

சார்க் திரைப்பட தின நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பிப்பு!

சார்க் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தில் நேற்று  (11/09/2024) ஏற்பாடு செய்யப்பட சார்க் திரைப்பட தினம் - 2024 நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துச்…

ஜேர்மனியில் நேற்று அதிகாலைவேளை இடம்பெற்ற அனர்த்தம் : போக்குவரத்தில் பெரும் குழப்பம்

ஜேர்மனியில்(germany) நேற்று (11)அதிகாலைவேளை பிரதான பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகர மையத்தில் எல்பே ஆற்றைக் கடக்கும் நான்கு பாலங்களில் ஒன்றான கரோலா பாலமே, இன்று…

ஒன்றாரியோவில் பாடசாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண கல்வி பணியாளர்களும் எதிர்க்கட்சியான என்.டி.பி கட்சியும் இது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.…

சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

சுவிட்சர்லாந்து (Switzerland) செல்லும் வெளிநாட்டாவர்கள் அங்கு குடியுரிமையை பெறுவதற்கு கட்டணமொன்றை செலுத்து வேண்டும். குறித்த கட்டணமானது, அங்குள்ள மாகாணத்திற்கு மாகாணம் வெவ்வேறு தொகைகளில் அறவிடப்படும். இந்த நிலையில், பேசல் (Basel)…

காஸா முகாம் மீது விமானத் தாக்குதல்… தூக்கத்திலேயே கொல்லப்பட்ட டசின் கணக்கான மக்கள்

காஸா முகாம் பகுதியில் கூடாரங்களில் தூக்கத்தில் இருந்த மக்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்த விமானத் தாக்குதலில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பான இடம் இல்லை பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம்…

no parking board – வீட்டு வாசலில் வைத்தால்…தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் விதமாக அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு அல்லது தடுப்புகள் வைப்பத்துடன்,…

குட்டி இளவரசியின் பிறந்தநாளுக்காக கேக்குடன் காத்திருந்த மகாராணியார்: கிடைத்த ஏமாற்றம்

மறைந்த எலிசபெத் மகாராணியார், தனது செல்லப்பேரனின் குழந்தையான லிலிபெட்டின் பிறந்தநாளுக்காக கேக் ஒன்றை வாங்கிவைத்துக்கொண்டு ஆவலுடன் காத்திருக்க, ஹரியும் மேகனும் பிள்ளையை அழைத்துவராததால் அவர் ஏமாற்றமடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.…

நாட்டையே உலுக்கிய சிறுமி மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்… சாக்கு மூட்டையில்…

துருக்கியில் மாயமான மூன்று வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுமி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கற்களுடன் அவரது சடலமும் மசூதியில் குர்ஆன் பாடம் முடித்து வீடு திரும்பும் வழியிலேயே குறித்த சிறுமி காணாமல்…

வெடிக்கும் வன்முறை; பல மாவட்டங்களில் ஊரடங்கு – விரையும் துணை ராணுவம்!

அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வன்முறை தீவிரம் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி மக்கள் இடையான வன்முறை தீவிரமாகியிருக்கிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகக்…

இதுவரை கண்டிராத ராட்சத மீன் வேட்டை! நாரையின் அட்டகாசமான காட்சி

நாரை ஒன்று ராட்சத மீன் ஒன்றினை வேட்டையாடி சாப்பிடும் காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நாரையின் அட்டகாசமான வேட்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளிகளும் அதிகமாக…

அனல் பறக்கப்போகும் விவாத மேடை: நேருக்கு நேர் களமிறங்கும் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப்

அமெரிக்காவின் (US) பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆகியோருக்கு இடையில் முதன் முதலாக நேரடி…