;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு தடவைகள் அறிவித்தும், எவ்விதமான நடவடிக்கைகளையும் மாநகர சபை எடுக்கவில்லை என குற்றம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு இரண்டு மாத விசா பொது மன்னிப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், எந்தவொரு சட்டவிரோத குடியிருப்பாளரும் தங்கள் வதிவிட நிலையை முறைப்படுத்தலாம் அல்லது அபராதம் இல்லாமல்…

சஜித்தின் பிரசார கூட்டத்தில் சர்வதேச கண்காணிப்பு குழு

வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வைரவபுளியங்குளத்தில் இன்று…

பிணைக்கைதிகள் உயிரிழப்பு; இஸ்ரேலில் வெடித்த வன்முறை

ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து சென்ற பிணைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையால் அங்கு பதற்றம் நிலவுகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் அக்டோபர் மாதம்…

பிரான்சில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு செல்லப்பிராணியால் நேர்ந்த துயரம்

பிரான்சில், பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று, அதன் தாத்தா பாட்டி வளர்த்த செல்லப்பிராணியாலேயே கொல்லப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குழந்தையைக் கவ்விச் சென்ற நாய் கிழக்கு பிரான்சிலுள்ள Ain என்னுமிடத்தில் வாழும்…

நீதிமன்ற பொறுப்பிலுள்ள போதைப்பொருள் தொடர்பில் விசாரணை

கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்ற பொறுப்பில் உள்ள போதைப்பொருள் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவினால்…

38 நாடுகளுக்கு இலவச விசா: நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தகவலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali…

ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் : வெளியான அறிவிப்பு

தற்போது அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவை பயிலுனர்களாக இணைத்து ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு…

பணம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி; கணவரால் எப்படி வாழ முடியும்? நீதிபதி சரமாரி கேள்வி!

கணவரிடம் பராமரிப்பு பணம் கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததற்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மனைவி கர்நாடகாவில் விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, மாதம்…

அஞ்சல் வாக்களிப்பில் தமிழர் பொதுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் – முன்னாள் தவிசாளர்…

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது மக்கள் சார்ந்து எமக்குள்ள தேசிய உணர்வையும்…

போன் ரீசார்ஜ் செய்த மாணவிகள்… ‘ஐ லவ் யூ’ சொன்ன கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ராஜஸ்தானில் ‘ஐ லவ் யூ’ என கூறிய செல்போன் கடை உரிமையாளரை, மாணவிகளே தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். முத்தம் கேட்டு அத்துமீறிய நபரின், கன்னத்திலேயே பளார் பளார் என அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகள் வெகுண்டெழுந்ததன்…

இலவச விசா திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு…

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு ரணிலின் விசேட செய்தி

தமது வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 50,000 இளைஞர்களுக்கு தாம் விரும்பும் தொழில்சார் பாடத்தை தெரிவு செய்வதற்கும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கு பயிற்சியளிப்பதற்கும் பணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்மசிங்க தெரிவித்துள்ளார்.…

பாணந்துறையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலம்

பாணந்துறை கற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் கிலோ நிறையுடைய இந்த திமிங்கிலம் கரையொதுங்கிய சில மணி நேரங்களில்…

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது. தென்னிலங்கை…

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் குழந்தைகள் ஆறு வயது நிறைவடைந்தவுடன் அவர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்வது கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் (Saudi Arabia) பொது குடிவரவு அதிகாரம்…

லொட்டரியில் பரிசு வென்றும் உணவு வங்கியை நாடும் நிலையில் பிரித்தானியர்

லொட்டரியில் பரிசு வென்ற நிலையிலும், உணவு வங்கியை நாடும் நிலையில் தான் இருப்பதாக பிரித்தானியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உணவு வங்கியை நாடும் நிலையில் பிரித்தானியர் இங்கிலாந்திலுள்ள Pensby என்னுமிடத்தில் வாழும் Pete Daly (71), பணி ஓய்வு…

ஆந்திரம், தெலங்கானாவில் நீடிக்கும் கனமழை: உயிரிழப்பு 31-ஆக அதிகரிப்பு

அமராவதி/ ஹைதராபாத்: ஆந்திரத்தில் கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரம், தெலங்கானாவில் திங்கள்கிழமையும் கனமழை நீடித்தது. இருமாநிலங்களிலும் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.…

வெளிநாட்டு கடன்களை நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி கோரிக்கை

இலங்கையானது ஏனைய நாடுகளிடம் இருந்து கடன் வாங்குவதை நிறுத்தக்கூடிய யுகத்தை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickrenesinghe) தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

அரச ஊழியர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (Govindan Karunakaram) வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்…

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

புதிய இணைப்பு தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று(03.09.2024)தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது. தென்னிலங்கை…

ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் தயார்

ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பட்டினியால் வாடும் 14 லட்சம் மக்கள் ; காட்டு விலங்குகளை கொல்ல திட்டம்

நமீபியா நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை மக்கள் உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்று,…

சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப்…

விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்…

நல்லூர் கொடியிறக்கம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்தது. மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்றது.…

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

உலகிலேயே அதிகளவு முதியவர்களை கொண்ட நாடாக விளங்கும் ஜப்பானில்(japan) தனிமையில் வசிக்கும் முதியவர்கள் கவனிக்க எவருமின்றி வீட்டிலேயே உயிரிழந்து கிடப்பதாக துயரமான தகவலொன்று வெளியாகி உள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டில் மட்டும் 40,000 பேர்…

5-வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை – விசாரணையில் வெளிவந்த தகவல்!

காஞ்சிபுரம் அருகே பெண் பயிற்சி மருத்துவர் 5-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டை பகுதியில் பிரபல மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி…

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் உமா குமரனை சந்தித்த சிறீதரன்

கிளிநொச்சி (Kilinochchi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரனை சந்தித்துள்ளார். சிறீதரன் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள…

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கான இணைய அங்கீகரிப்பு தளம் ஆரம்பம்

பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான தூதரக விவகாரப் பிரிவின் இணைய அங்கீகரிப்பு தளத்தை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று(02) ஆரம்பித்துள்ளது. முன்னதாக பரீட்சைத் திணைக்களத்தின்…

சுமந்திரன் பொய்யர் என மக்களுக்கு தெரியும் : கஜேந்திரன் எம்.பி

அனுர ஆட்சியில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

உக்ரைனில் விளையாட்டு அரங்கை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்: குழந்தைகள் உட்பட 47 பேர் காயம்

உக்ரைனின் கார்கிவ் நகர விளையாட்டு அரங்கின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 47 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா தாக்குதல் ரஷ்யா மீதான உக்ரைனின் மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, உக்ரைனின் இரண்டாவது பெரிய…

காவலர் உடற்தகுதித் தேர்வில் 10 இளைஞர்கள் உயிரிழப்பு – ஜார்க்கண்ட்டில் பரபரப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 10 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்தகுதித் தேர்வு ஜார்க்கண்டின் ராஞ்சி, கிரிதி, ஹசாரிபாக், பலாமு, கிழக்கு சிங்கம் மற்றும்…

சுன்னாகம் பொலிஸாரினால் குடும்பஸ்தர் சித்திரவதை – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை…

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு…