;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிக்க இணைவு பேச்சுவார்த்தையில் ரணில்- சஜித்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் முகாம்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக…

ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது. அதன் போது , மறைந்த…

தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம்…

பணத்திற்கு மாற்றாக தங்கத்தை பயன்படுத்தும் ரஷ்யா-சீனா: அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள்…

ரஷ்யா மற்றும் சீனா தங்கள் பொருட்களுக்கான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தங்கத்தை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா-சீனா பரிவர்த்தனை போர் தாக்கங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் குறித்த…

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு என மொத்தமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நாடு

நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து மாகாணங்களிலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில்…

கனடிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனடிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்ளிருக்கும் நடவடிக்கையில் வீழ்ச்சியை பதிவாகியுள்ளது. கனடிய மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்ப்பை வரையறுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் அடிப்படையில் அனேகமான…

அமெரிக்காவில் தானியங்கி காரில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்!

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணித்தார். ஜாகுவார் நிறுவனத்தின் இந்த காரில் முதல்வர் ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை…

15 நகரங்கள், 158 ட்ரோன்கள்: ரஷ்யாவை சுற்றி வளைத்து தாக்கிய உக்ரைன்!

உக்ரைனால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் அனுப்பிய 158 ட்ரோன்கள் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ…

சரியும் கெய்ர் ஸ்டார்மரின் புகழ்: புறக்கணிக்குமாறு வலியுறுத்தும் முன்னாள் பிரதமர்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் புகழ் சரிவதால், சமூக ஊடக பின்னடைவை புறக்கணிக்குமாறு முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வலியுறுத்தியுள்ளார். நிகர ஒப்புதல் மதிப்பீடு கடந்த 15 நாட்களில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் நிகர ஒப்புதல் மதிப்பீடு…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 25வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்..…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 25வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாசன்…

ஏப்ரல் மாதத்திற்குள் வரிக் குறைப்பு : சலுகை வழங்க திட்டமிடும் ரணில்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என நாங்கள் நம்புகின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு…

வெடிகுண்டு வீசித் தாக்குதல் – மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை!

மணிப்பூரில் மீண்டும் ட்ரோன் மூலம் வன்முறையாளர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய் தேய் சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட…

அரச ஊழியர்களின் சம்பளம்: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கும் எண்ணம் ரணிலைத் தவிர எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரிடமும் இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo) நடைபெற்ற "இயலும் சிறிலங்கா"…

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் உயிரிழந்து கிடந்த 3 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவர்: விசாரணை…

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் இருந்து 3 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் அதிர்ச்சி சனிக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் Staines-upon-Thames-ல் பிரேமர்…

சஜித்திற்கான ஆதரவை வெளிப்படுத்திய மாவை சேனாதிராஜா

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah)…

ரஷ்யாவின் 15 பிராந்தியங்களை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதலை நடத்திய உக்ரைன்

ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோ உட்பட 15 பிராந்தியங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 158 ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்கி…

தேசிய மக்கள் சக்தி- சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு (photoes)

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவை ஆதரித்து 'நாடு அனுரவோடு' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்க சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு மாளிகைக்காடு தனியார் வரவேற்பு மண்டபத்தில் ஞாயிறு (01) நடைபெற்றது.…

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய வடகொரியா பதிலுக்கு புடின் அளித்த பரிசு

உக்ரைனுக்கு(ukraine) எதிரான போரில் ரஷ்யாவிற்கு(russia) வடகொரியா(north korea) ஆயுதங்களை பெருமளவில் வழங்கியுள்ள நிலையில் அதற்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி புடின் குதிரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தென் கொரியா(south…

புளொட் தலைவரின் தந்தையார் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி (படங்கள், வீடியோ)

புளொட் தலைவரின் தந்தையார் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி (படங்கள், வீடியோ) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள…

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட 6 பிணைக் கைதிகள்: சோகத்தை உறுதிப்படுத்திய உறவினர்கள்

காசாவில் சுரங்கப்பாதை இருந்து கண்டெடுக்கப்பட்ட 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உயிரிழந்து விட்டதை அவர்களது குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட பிணைக் கைதிகள் காசாவில் 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகள்…

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் சமத்துவக் கட்சி: வெளியானது அறிவிப்பு!

ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இன்று (02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி…

ஓடும் ரயிலில் தள்ளி விடப்பட்ட காவலர் – நள்ளிரவில் நடந்த கொடூரம்!

விருதுநகர் அருகே செல்வனுக்காக ஓடும் ரயிலிருந்து காவலர் ஒருவர் தள்ளி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தென்காசி தென்காசி மாவட்டம் குலசேகரக் கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் . இவர் தலைமைக் காவலராக மயிலாடுதுறையில்…

தள்ளிப்போகிறதா தவெக மாநாடு? காரணம் என்ன? விஜய் எடுக்க உள்ள முடிவு

தவெக மாநாடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சமீபத்தில் பனையூரில் உள்ள கட்சி…

மட்டக்களப்பில் கோர விபத்து

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை…

ஏப்ரல் மாதத்திற்குள் வரிக் குறைப்பு : சலுகை வழங்க திட்டமிடும் ரணில்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என நாங்கள் நம்புகின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு…

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையவுள்ள தலதா

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், தாம் ஏற்கத் தயார் என அத்துகோரள தெரிவித்துள்ளார்.…

நான் பேரழிவிற்கு உள்ளாகி சீற்றமடைந்துள்ளேன்! சோகமான செய்தியை அறிவித்த ஜோ பைடன்

ஹமாஸால் கடத்தப்பட்ட அமெரிக்க குடிமகன் உட்பட 6 பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலால் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிணைக்கைதி இளைஞர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தீவிரமாக…

ஆந்திரம், தெலங்கானாவில் கனமழை: 18 போ் உயிரிழப்பு

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இதையொட்டி பெய்த தொடா் கனமழையால் 9 போ் உயிரிழந்தனா். 5 மாவட்டங்களின் 294 கிராமங்களைச் சோ்ந்த சுமாா்…

அமெரிக்காவில் தானியங்கி காரில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்!

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணித்தார். ஜாகுவார் நிறுவனத்தின் இந்த காரில் முதல்வர் ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை…

கடைசியில் ஒப்புக்கொண்ட ரஷ்யா… நான்கு வாரத்தில் மட்டும் 4,600 பேர்கள்

உக்ரைன் மீதான போரில் இதுவரை 66,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை ரஷ்யாவில் செயல்படும் Mediazona என்ற ஊடகமே தற்போது முதல் முறையாக இறப்பு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.…

மூன்று சிறுவர்களின் உயிரை காத்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள்!

கொழும்பு - கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த 3…

சவாலை ஏற்றே களமிறங்கி இருக்கிறேன்: நாமல் எடுத்துரைப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சவால்களை ஏற்றே தாம் களமிறங்கி இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக்…