;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலி: சாரதி தலைமறைவு

யக்கல - கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) கம்பஹாவில் இருந்து யக்கலை நோக்கி பயணித்த வான் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் யக்கல…

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பில் உள்ள பிரதான பல்கலைக்கழகங்கள் உட்பட ஏழு பல்கலைக்கழகங்களின் இரண்டாம் வருட மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு பத்து மாதங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்கள் இரண்டாம் வருடத்தில் கல்வி…

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் கொடுப்போம்-நன்றிக்கடனுக்காக அவரை…

video link- https://wetransfer.com/downloads/16b6c81a3d89d3655fb40e14cf0efa7620240901103914/53e625?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ரணில் விக்ரமசிங்கவினை நன்றிக்கடனுக்காக வட…

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திற்கு (Department of Posts) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்பாடானது இன்றைய தினம் (02.09.2024) முன்னெடுக்கப்படவுள்ளது.…

பெரிய வெங்காயம் இறக்குமதியால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

பெரிய வெங்காயம் இறக்குமதியால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150 ரூபா வரை உள்ளது. இதனால், உள்ளூர் பெரிய வெங்காயத்தின்…

எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலி! உணவு வகைகளின் விலை குறித்து தகவல்

தேநீர், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து…

போலியோ முகாம் தொடங்கும் முன் காசாவை தாக்கிய இஸ்ரேல் : ஒரே நாளில் 49 பேர் பலி

காசாவில் (Gaza) அடுத்தடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீன (Palestine) நகரங்களின் மீது கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் (Israel) நடத்தி…

வேலைவாய்ப்பு கோரி அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கறுப்பு பட்டி அணிந்து…

video link- https://wetransfer.com/downloads/e0181cbd1ebc457644efbb4255ea802b20240901073531/28ddb1?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு…

ஜேர்மனியில் கத்திகுத்து : ஆறு பேர் படுகாயம்

ஜேர்மனியில் (Germany) கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கத்திகுத்து தாக்குதலானது கொலோனுக்கு கிழக்கே உள்ள சீகனில் மேற்கு ஜேர்மனியில் திருவிழாவொன்றிற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில்…

மொத்தமாக சரணடைந்த இளவரசர் ஹரி… நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டது அம்பலம்

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் பொருட்டு நாடு திரும்பும் திட்டத்திற்கு உதவ வேண்டும் என்று முன்னாள் உதவியாளர்களிடம் இளவரசர் ஹரி உதவி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரக்தியடைந்துள்ள ஹரி அமெரிக்காவில் எதிர்பார்த்த வாழ்க்கை…

காலத்தால் மறக்க முடியாத தளபதிகளில் ஒருவர், “புளொட்” தோழர் மாணிக்கதாசன்.. (இருபத்திஐந்தாவது…

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” தோழர் மாணிக்கதாசன்.. (இருபத்திஐந்தாவது நினைவு தினம்) தமிழீழ போராட்டத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உபதலைவரும், அவ் அமைப்பின் இராணுவ தளபதியுமான…

அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது தெரியுமா!

2010 முதல் 2023 வரையிலான 13 ஆண்டுகளில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளில் மத்திய ஆசியாவை சேர்ந்த கஜகஸ்தான் (Kazakhstan) முதலிடம் பிடித்துள்ளது. உலக பொருளாதாரம் பற்றிய பேச்சுவார்த்தைகள் வரும் போது உலக வல்லராசான அமெரிக்காவை அனைவரும்…

சிங்கப்பூர் கோல்டன் மைல் டவரில் பாரிய தீ விபத்து

சிங்கப்பூர் (singapore)கோல்டன் மைல் டவரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு சிவில் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. கோல்டன் மைல் டவர் - கடற்கரை சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 31) பாரிய தீ விபத்து…

மனைவி மீது அளவு கடந்த பாசம்.., சமாதி மீது இதய வடிவில் நினைவுச்சின்னம் அமைத்த கணவர்

மனைவி மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் அவரது சமாதி மீது இதய வடிவிலான நினைவுச் சின்னத்தை கணவர் உருவாக்கியுள்ளார். மனைவி மீதுள்ள அன்பு இந்திய மாநிலமான தெலங்கானா, அனுமகொண்டா மாவட்டம் கனபர்த்தியை சேர்ந்த தம்பதியினர் சிவராஜ் மற்றும் மானசா.…

பிரித்தானியாவின் புலம்பெயர்தல் கொள்கை துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கிறது: குற்றச்சாட்டு

பிரித்தானியாவின் புலம்பெயர்தல் யுக்தி, புலம்பெயர்ந்தோர் துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என தொண்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன. துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கும் கொள்கை புலம்பெயர்ந்தோர் தொடர்பில் ரெய்டுகள்,…

Shanshan சூறாவளியால் ஆட்டம் கண்ட பயணிகள் விமானம்: ஆபத்துடன் தரையிறங்கிய வீடியோ

ஜப்பான் நகரை உலுக்கி வரும் சூறாவளி சன்ஷானின் தாக்கத்தால் விமானம் ஒன்று குலுங்கிய நிலையில் தரையிறங்கியது . சூறாவளி சன்ஷான் ஜப்பான் நாட்டை சூறாவளி சன்ஷான்(Typhoon Shanshan) மிகவும் தீவிரமாக தாக்கி ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து வருகிறது.…

எல்லை மீறிய வாக்குவாதத்தினால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

குருநாகல் - குளியாப்பிட்டி, ரத்மலேவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கூறிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு(31.08.2024) இடம்பெற்றுள்ளது. குளியாபிட்டிய கலஹிதியாவ…

நிதியுதவிகளின் வெளிப்படைத்தன்மையை மீறும் இலங்கை அரசாங்கம்

வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மானியங்கள் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்படும் பாரிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிதித்தொகை, 100,000 அமெரிக்க டொலர்களை தாண்டும் போது, ​​சட்டப்பூர்வமாக இணையங்களில் தகவல்களை வெளியிட வேண்டும் என்ற அறிவுறுத்தல்…

சஜித் பக்கம் சாய்ந்த இலங்கை தமிழரசு கட்சி

2024 ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில்…

சுவிஸ் நாட்டவர்களுக்கு வெளியான நற்செய்தி

சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள ஓய்வூதியர்களுக்கான தொகை சதவிகிதம் அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுவிட்சர்லாந்து அரசு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதாவது, சுவிட்சர்லாந்தில், 2025ஆம் ஆண்டு முதல்,…

தண்டவாளத்தில் அமர்ந்து கேம் விளையாடிய சிறுவர்கள் – அடுத்த நொடியில் நடந்த பயங்கரம்!

தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டம் ரசீதாய் நகரில் உள்ள ரிசாலி பகுதியைச் சேர்ந்தவர்கள்…

ரஷ்யாவின் Mi-8T ஹெலிகாப்டர் மாயம்., அதில் பயணித்த 22 பேரின் நிலை?

ரஷ்யாவின் Mi-8T ஹெலிகாப்டர் மாயமானது. இந்த விமானம் விபத்துக்குள்ளாகி ஏரியில் விழுந்திருக்கலாம் என்றும் அதில் பயணித்த அனைவரும் இறந்து போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் 3 ஊழியர்கள் உள்பட 22 பேர் பயணித்ததாக…

தமிழரசு கட்சியின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை…

மலச்சிக்கல் முதல் எடை குறைப்பு வரை அனைத்திற்கும் உதவும் ஒரே ஒரு பானம் – எப்படி…

காலையில் எழுந்ததும், அனைவரும் காலை பானத்தை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன் மூலம் உங்கள் நாளை நீங்கள் தொடரலாம். இருப்பினும், காலை பானம் உடலின் நீரேற்றத்தை கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பையும்…

பிரிந்து சென்ற மனைவியை தண்டிக்க 500கி கஞ்சாவை கையில் எடுத்த கணவர்: அம்பலமான சதி செயல்

பிரிந்து சென்ற மனைவியின் காரில் கஞ்சாவை வைத்த கணவனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை மரண தண்டனை வழங்கப்படும் என்று தெரிந்தும் பிரிந்து சென்ற மனைவியின் காரில் கஞ்சாவை மறைத்து வைத்து அவரை கிரிமினல்…

கனடாவை கைவிட்ட சர்வதேச மாணவர்கள்: பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ள தகவல்

கனடா அரசு, வெளிநாட்டவர்களுக்கு விதித்த கடும் கட்டுப்பாடுகள், கனடாவைக் கைவிட சர்வதேச மாணவர்களைத் தூண்டியுள்ளன எனலாம். சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஆம், கனேடிய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை…

சஜித் தொடர்பான அறிவிப்பு கட்சியின் முடிவல்ல: மாவை சேனாதிராஜா அதிரடி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

மத்திய வங்கி ஆளுநரின் கருத்து நியாயமற்றது: அநுர தரப்பு சாடல்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பிலான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வெளியிடுவதற்கு உரிமையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி…

ஜனவரி முதல் அதிகரிக்கப்படவுள்ள 10 அரச துறை ஊழியர்களின் சம்பளம் : வெளியான தகவல்

அடுத்த வருடம் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அலுவலக உதவியாளர்கள், சாரதிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய…

Order Cancel செய்தும் 2 வருடங்கள் கழித்து டெலிவரியான பிரஷர் குக்கர்

ஓன்லைனில் ஓர்டர் செய்த பிரஷர் குக்கரை ரத்து செய்த பின்னரும் இரண்டு ஆண்டுகள் கழித்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலத்தில் நாம் என்ன பொருள் வாங்க வேண்டும் என்றாலும் கடைக்கு சென்று வாங்க வேண்டிய என்ற அவசியம் இல்லை. அதற்கு…

புதிய வரிக்கொள்கைகளால் சிரமப்படும் வணிகங்கள் : கடுமையாக சாடும் நாமல்!

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கைளால் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். குருநாகலில் (Kuranegala)…

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு !

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை…

ஆடை தொழிற்சாலை பெண்கள் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மஹியங்கனை ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் 25 பெண்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (30) இரவு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ரணில் வரமுதல் பதாதைகளை தூக்கிப்போட்ட பொலிஸார்

வவுனியாவில் காட்சி படுத்தப்பட்டிருந்த ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் இன்று (01) அகற்றப்பட்டுள்ளது . வவுனியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு…