;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

ரஷ்யாவின் Mi-8T ஹெலிகாப்டர் மாயம்., அதில் பயணித்த 22 பேரின் நிலை?

ரஷ்யாவின் Mi-8T ஹெலிகாப்டர் மாயமானது. இந்த விமானம் விபத்துக்குள்ளாகி ஏரியில் விழுந்திருக்கலாம் என்றும் அதில் பயணித்த அனைவரும் இறந்து போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் 3 ஊழியர்கள் உள்பட 22 பேர் பயணித்ததாக…

தமிழரசு கட்சியின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை…

மலச்சிக்கல் முதல் எடை குறைப்பு வரை அனைத்திற்கும் உதவும் ஒரே ஒரு பானம் – எப்படி…

காலையில் எழுந்ததும், அனைவரும் காலை பானத்தை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன் மூலம் உங்கள் நாளை நீங்கள் தொடரலாம். இருப்பினும், காலை பானம் உடலின் நீரேற்றத்தை கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பையும்…

பிரிந்து சென்ற மனைவியை தண்டிக்க 500கி கஞ்சாவை கையில் எடுத்த கணவர்: அம்பலமான சதி செயல்

பிரிந்து சென்ற மனைவியின் காரில் கஞ்சாவை வைத்த கணவனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை மரண தண்டனை வழங்கப்படும் என்று தெரிந்தும் பிரிந்து சென்ற மனைவியின் காரில் கஞ்சாவை மறைத்து வைத்து அவரை கிரிமினல்…

கனடாவை கைவிட்ட சர்வதேச மாணவர்கள்: பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ள தகவல்

கனடா அரசு, வெளிநாட்டவர்களுக்கு விதித்த கடும் கட்டுப்பாடுகள், கனடாவைக் கைவிட சர்வதேச மாணவர்களைத் தூண்டியுள்ளன எனலாம். சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஆம், கனேடிய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை…

சஜித் தொடர்பான அறிவிப்பு கட்சியின் முடிவல்ல: மாவை சேனாதிராஜா அதிரடி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

மத்திய வங்கி ஆளுநரின் கருத்து நியாயமற்றது: அநுர தரப்பு சாடல்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பிலான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வெளியிடுவதற்கு உரிமையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி…

ஜனவரி முதல் அதிகரிக்கப்படவுள்ள 10 அரச துறை ஊழியர்களின் சம்பளம் : வெளியான தகவல்

அடுத்த வருடம் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அலுவலக உதவியாளர்கள், சாரதிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய…

Order Cancel செய்தும் 2 வருடங்கள் கழித்து டெலிவரியான பிரஷர் குக்கர்

ஓன்லைனில் ஓர்டர் செய்த பிரஷர் குக்கரை ரத்து செய்த பின்னரும் இரண்டு ஆண்டுகள் கழித்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலத்தில் நாம் என்ன பொருள் வாங்க வேண்டும் என்றாலும் கடைக்கு சென்று வாங்க வேண்டிய என்ற அவசியம் இல்லை. அதற்கு…

புதிய வரிக்கொள்கைகளால் சிரமப்படும் வணிகங்கள் : கடுமையாக சாடும் நாமல்!

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கைளால் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். குருநாகலில் (Kuranegala)…

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு !

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை…

ஆடை தொழிற்சாலை பெண்கள் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மஹியங்கனை ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் 25 பெண்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (30) இரவு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ரணில் வரமுதல் பதாதைகளை தூக்கிப்போட்ட பொலிஸார்

வவுனியாவில் காட்சி படுத்தப்பட்டிருந்த ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் இன்று (01) அகற்றப்பட்டுள்ளது . வவுனியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு…

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் – 01.09.2024

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6.15 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில்…

பங்களாதேஷ் வெள்ள பாதிப்பில் 54 பேர் பலி: 2 மில்லியன் சிறுவர்களுக்கு ஆபத்து: Unicef…

பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 54 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளப்பெருக்கு பங்களாதேஷ் நாட்டில் ஏறட்டுள்ள வெள்ளத்தில் 54 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை…

ஜேர்மனியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் kingmaker அரசியல்வாதி மீது பெயிண்ட் வீச்சு

ஜேர்மன் மாகாணமொன்றில் இந்த வார இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர் மீது பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. kingmaker கட்சி ஜேர்மனியின் Thuringia மாகாணத்தில், kingmaker கட்சி என…

காசாவில் 3 நாள் போர் நிறுத்தம்! 6,40,000 பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி

காசாவில் 3 நாள் போர் நிறுத்தத்தில் 6,40,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்பட இருப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. காசாவில் போர் நிறுத்தம் காசாவில் உள்ள 6,40,000 பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து…

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி விபரீத முடிவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு!

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில் கல்வி…

பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த நல்லூர் கந்தன்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா, இன்று காலை இடம்பெற்றது. பல்லாயிர கணக்காண பக்தர்களின் விண்னதிர்ந்த அரோகரா கோக்ஷத்துடன் அலன்கார கந்தனாம் நல்லூர் கந்தன் தேரிபவனி வந்து தன்னை நாடிவந்த…

ஜனவரி முதல் அதிகரிக்கப்படவுள்ள 10 அரச துறை ஊழியர்களின் சம்பளம் : வெளியான தகவல்

அடுத்த வருடம் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அலுவலக உதவியாளர்கள், சாரதிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு வீசா இன்றி நாட்டை விட்டு வெளியேற 2 மாதம் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த தரப்பினர் நாளை (01) முதல் வெளியேறமுடியும் என…

தாயை கொலைசெய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மகன்

இந்திய மாநிலம் குஜராத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் தனது தாயைக் கொன்றுவிட்டு, சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயுடன் வாக்குவாதம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் நிலேஷ் (21). இவரது…

யானையின் தாக்குதலில் ஏக காலத்தில் கொல்லப்பட்ட இருவர் -அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்(video)

video link- https://wetransfer.com/downloads/d8c181d032c2dfc94149eecdbb0453f120240828044231/ce98a9?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 வயல் வேலைக்கு சென்ற நிலையில் யானையினால்…

கட்சி தாவி மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட எஸ்.எம். சபீஸ்(photoes)

அக்கரைப்பற்றில் 2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக உள்ளூராட்சி சபை உறுப்பினராகவும் அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசல் மற்றும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் தற்போதைய தலைவருமான…

பிரேசில் உயர் நீதி மன்றத்தினை கடுமையாக விமர்சித்துள்ள எலான் மஸ்க்

பிரேசில் நாட்டில் எக்ஸ் (X) தளத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தினை எலன் மஸ்க் (Elon Musk) கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை…

மரக்குற்றி விழுந்து உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(photoes)

கனரக வாகனத்தில் இருந்த மரக்குற்றியை கீழ் இறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மர ஆலை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (29) இரவு கனரக…

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி அவசியம்: பிரதமா் மோடி

‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்கப்படுவது அவசியம்’ என்று வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘அது அவா்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய உத்தரவாதத்தை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்…

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி(video/photoes)

video link-   https://wetransfer.com/downloads/5f61346c85456ed3aabd50d7294d210320240831105453/36bb8b?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம்…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம் நேற்றைய தினம் சனிக்கிழமை சாவகச்சேரி - மட்டுவிலில் திறந்து வைக்கப்பட்டது. ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ்…

ஜனாதிபதியாக சஜீத் பிரேமதாச வருவதே இறைவனால் சொல்லப்பட்ட நியதி-(video)

video link:   https://wetransfer.com/downloads/5db4c956f8d6c38f7f118d0f7d0da1fe20240831120755/66d256?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 வெல்லும் சஜீத் என்ற தொனிப்பொருளில் எதிர்கால…

ரஷ்யாவில் பரபரப்பு: 22 பேருடன் மாயமான உலங்குவானூர்தி

ரஷ்யாவில் (Russia) 22 பேருடன் சிவிலியன் எம்ஐ-8 உலங்குவானூர்தி ஒன்று கிழக்கு கம்சட்கா பகுதியில் காணாமல் போயுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய மத்திய விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த செய்திகள்…

தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் காட்டு விலங்குகளை கொல்வதற்கு திட்டம்

தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் நிலவும் கடும் வறட்சியினால், உணவுக்காக காட்டு விலங்குகளை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. நமீபியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 23ஆம் திருவிழாவான நேற்றைய  தினம் சனிக்கிழமை மாலை சப்பர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா, இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 7…

ஆசிய நாடொன்றில் தனித்து வசிக்கும் மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆசிய நாடான ஜப்பானில் தனித்து வசித்து வந்த மக்களில் கிட்டத்தட்ட 40,000 பேர்கள் ஆதரவின்றி தங்கள் வீடுகளிலேயே இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனித்து வசித்து வந்த 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த இறப்புகள் நடந்துள்ளதாக பொலிஸ்…