;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி(video/photoes)

video link-   https://wetransfer.com/downloads/5f61346c85456ed3aabd50d7294d210320240831105453/36bb8b?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம்…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம் நேற்றைய தினம் சனிக்கிழமை சாவகச்சேரி - மட்டுவிலில் திறந்து வைக்கப்பட்டது. ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ்…

ஜனாதிபதியாக சஜீத் பிரேமதாச வருவதே இறைவனால் சொல்லப்பட்ட நியதி-(video)

video link:   https://wetransfer.com/downloads/5db4c956f8d6c38f7f118d0f7d0da1fe20240831120755/66d256?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 வெல்லும் சஜீத் என்ற தொனிப்பொருளில் எதிர்கால…

ரஷ்யாவில் பரபரப்பு: 22 பேருடன் மாயமான உலங்குவானூர்தி

ரஷ்யாவில் (Russia) 22 பேருடன் சிவிலியன் எம்ஐ-8 உலங்குவானூர்தி ஒன்று கிழக்கு கம்சட்கா பகுதியில் காணாமல் போயுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய மத்திய விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த செய்திகள்…

தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் காட்டு விலங்குகளை கொல்வதற்கு திட்டம்

தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் நிலவும் கடும் வறட்சியினால், உணவுக்காக காட்டு விலங்குகளை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. நமீபியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 23ஆம் திருவிழாவான நேற்றைய  தினம் சனிக்கிழமை மாலை சப்பர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா, இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 7…

ஆசிய நாடொன்றில் தனித்து வசிக்கும் மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆசிய நாடான ஜப்பானில் தனித்து வசித்து வந்த மக்களில் கிட்டத்தட்ட 40,000 பேர்கள் ஆதரவின்றி தங்கள் வீடுகளிலேயே இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனித்து வசித்து வந்த 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த இறப்புகள் நடந்துள்ளதாக பொலிஸ்…