;
Athirady Tamil News
Monthly Archives

September 2024

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. அதன்படி, செப்டம்பர் 21/22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.…

லுணுகலை நோக்கி பயணித்த கார் விபத்து : மூவர் காயம்

பதுளை - பசறை பிபிலை வீதியில் 15 ம் கட்டை பகுதியில் கொழும்பில் இருந்து லுணுகலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார்…

யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை வெளிப்படுத்தும் புகைப்படத்தை வெளியிட்ட வடகொரியா

யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை வெளிப்படுத்தும் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வடகொரியா (North Korea) முதற்தடவையாக வெளியிட்டுள்ளது. தமது நாட்டின் அணுவாயுத களஞ்சியத்தை அதிகரிப்பது தொடர்பில் வடகொரியா தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச…

கனேடிய அரசு புகலிடகோரிக்கையாளர்கள் தொடர்பில் எடுக்கவுள்ள முடிவு

புகலிடகோரிக்கையாளர்களை கனடாவின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை…

தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!

எதிர்வரும் செப்டெம்பர் 21இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியாவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.…

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் இடம்பெறவுள்ள எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க (Wasantha…

புதிய பாடசாலை தவணை – கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை குறித்து கல்வி அமைச்சினால் (Ministry of Education) விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், 2025 புதிய பாடசாலை தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில்…

திருமண நிகழ்வுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (13) மாலை இடம்பெற்ற…

உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது: நேட்டோவை எச்சரிக்கும் புடின்

ரஷ்யாவுக்கு (Russia) எதிரான போரில் உக்ரைனுக்கு (Ukraine) உதவிகளை வழங்க கூடாது என விளாடிமிர் புடின் (Vladimir Putin) எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா (United States) தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு…

சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால்..ஆனால் ஒரு நிபந்தனை -நீதிமன்றம் உத்தரவு!

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம் 'முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது' என நிபந்தனை விதித்துள்ளது. கெஜ்ரிவால்.. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ.…

அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! 8 பேர் உயிரிழப்பு! பலர்…

இந்தியாவில் அந்திர மாநிலத்தில் அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 33க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்திர மாநிலம் சித்தூரில், நேற்றைய தினம் (13-09-2024) பிற்பகல்…

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வாகன இறக்குமதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது…

ரணிலுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டைக்கு களமிறங்கிய அரசியல் பிரதிநிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றிக்காக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் கொழும்பு (Colombo) மாவட்ட மக்களுக்குத்…

திமுக கூட்டத்தில் சிக்கன் பிரியாணி- சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த சோகம்!

பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிக்கன் பிரியாணி மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு சிக்கன்…

யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி…

யாழில். விபத்து – தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ்…

யாழுக்கு வருகை தரும் ஜனாதிபதி

ஜக்கிய தேசிய கட்சியின் தொழில் நிபுணர் பிரிவுக்கான யாழ் மாவட்ட அமைப்பாளர் ராஜாராம் புருசோத்தமகுரு நேற்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு…

ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்றைய தினம் (13.09.2024) மு. ப 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி…

ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த அஜித் தோவல்

இந்தியாவின் (India) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) மற்றும் ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் (Vladimir Putin) இடையில் சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக…

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் நேற்று அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் நேற்று (13/09/2024) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள்…

2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்

எதிர்வரும் ஆண்டு முதல் பிரித்தானிய (United Kingdom) விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து (Ireland) குடியுரிமை உடையவர்களை தவிர ஏனைய அனைவரும் 2025ஆம் ஆண்டு…

2001ல் உலக வர்த்தக மையம் மீது நடந்த தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய பிரபலங்கள்

செப்டம்பர் 2001ல் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையம் மீது நடத்தப்பட்ட மிக மோசமான விமானத் தாக்குதலில் பிரபலங்கள் பலர் கடைசி நொடியில் உயிர் தப்பியுள்ளனர். மைக்கேல் ஜாக்சன் செப்டம்பர் தாக்குதலின் போது உயிர் தப்பிய பலர், தாக்குதலுக்கு…

சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்… அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக…

சுவிஸ் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர், தமது கணவரால் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொடூரத்தின் உச்சமாக சுவிட்சர்லாந்தில் கடந்த 2003ல் வடமேற்கு சுவிட்சர்லாந்து அழகியாக…

சுற்றுலா பயணி தவறவிட்ட Apple போன்.., திரும்ப ஒப்படைக்க ஆட்டோ ஓட்டுநர்கள் செய்த நெகிழ்ச்சி…

ஆட்டோவில் வந்த சுற்றுலா பயணி ஆப்பிள் செல்போனை தவற விட்டு சென்றதால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவர் சென்று பேருந்தை துரத்தி பிடித்து திரும்ப ஒப்படைத்துள்ளனர். திரும்ப ஒப்படைப்பு புதுச்சேரி செட்டித்தெரு - மிஷின் வீதி சந்திப்பில் இருக்கும் ஆட்டோ…

டிரம்ப் 24 தொப்பியை அணித்த டிரம்ப்; நன்றி தெரிவித்த குழு!

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நிலவிகூரலில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிரம்பின் டிரம்ப் 24 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்திருந்தமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…

எயார் கனடா பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கனேடிய (Canada) விமான சேவை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான எயார் கனடா (Air Canada) விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் போது, எதிர்வருமு் வாரத்தில் எயார் கனடா விமான சேவை பணியாளர்கள் தொழிற்சங்க…

வரவு செலவுத் திட்டத்தில் வரி குறைக்கும் பிரேரணை : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உழைக்கும் போது செலுத்தும் வரியைக் (PAYE Tax) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம்…

Factum Perspective: தெற்காசியாவில் “மக்களுக்கு நட்புறவானது” என்பதிலிருந்து…

ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக பங்களாதேஷில் நடந்த மக்கள் எழுச்சி தெற்காசியாவின் கண்களைத் திறப்பதாக மாற்றமடைந்துள்ளது. இது நம் அயற்புறத்தில் வெளிப்படும் நிகழ்வுகளின் தொடர் நகர்வின் முடிவை அல்லாது, ஆரம்பத்தைக் குறிக்கலாம். இந்த பகுப்பாய்வானது…

நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கொழும்பில்…

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் பலி

கண்டி கலஹா - புபுரெஸ்ஸ வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் பாலத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை விட்டு…

கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரிசி விலை : கவலை வெளியிட்டுள்ள மக்கள்

அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கதிர்காமம் (Kataragama) மற்றும் திஸ்ஸமஹாராம (Tissamaharama) உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள மக்களே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில், நெல் அறுவடை…

அனுர பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல்!

மொனராகலை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட குழுவினர் பயணித்த பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.…