;
Athirady Tamil News
Monthly Archives

October 2024

லெபனான் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

லெபனான் (Lebanon) தலைநகர் பெய்ரூட்டில் ( Beirut) உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் (Beirut-Rafic Hariri International Airport) அருகே ஹிஸ்புல்லா (Hezbollah) இலக்குகள் மீது இஸ்ரேலிய நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

ஹரியாணாவில் இன்று பேரவைத் தோ்தல்: 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோா் தகுதி பெற்றுள்ளனா்.…

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவில்(Canada) குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டிய ப்ரீலாண்ட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். நிவாரண…

தாக்குதலுக்கு தயாராகுங்கள்… செங்கடல் கப்பல்களுக்கு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செங்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் ஆதரவு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹவுதிகள் தாக்குதல் காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே…

வரிசையாக பறந்த ஈரானின் ஏவுகணைகள்… நொடியிடையில் தப்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஒன்று நூலிழையில் தப்பியதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதிரவைக்கும் காணொளி செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது சுமார் 180 ஏவுகணைகளை…

இஸ்ரேலின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்த ஜோ பைடன்… தாறுமாறாக உயர்ந்த எண்ணெய் விலை

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நிர்வாகத்தின் அடுத்த நகர்வு இதுவாக இருக்கலாம் என விவாதித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்ட நிலையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக ஈரானின்…

’’அனுரவை 12 வயதில் பிக்குவாக்கக் கூறினர்’’: தாய் உருக்கம்

“எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார். இலங்கையின் வடமத்திய மாகாணத்தின்…

சிங்கப்பூர் முன்னாள் தமிழ் அமைச்சருக்கு சிறை தண்டனை! 50 வருட வரலாற்றில் முதல்முறையாக

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு (S.iswaran) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 62 வயதான ஈஸ்வரன் சுமார் நான்கு இலட்சம் சிங்கப்பூர் டொலர்கள் பெறுமதியான பரிசுப் பொருட்களை…

ஐ.எம்.எப் குழுவினர் இறுதியாக வெளியிட்ட தகவல்

நாட்டிற்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினர் விஜயத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் (Krishna Srinivasan)…

அநுர மற்றும் ரணில் உள்ளிட்டோரை சந்தித்த ஜெய்சங்கர்! நீண்ட கலந்துரையாடல்

இலங்கை வருகைத் தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலவேறு முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இந்திய…

பெயருக்காக அரசியலுக்கு வரவில்லை! விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து விடுக்கப்பட்ட கடிதத்தில், அனைவரும் ஒன்றுகூடும் போது, கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.…

சிறிய முயலை வேட்டையாட போராடும் சிறுத்தை… முயலின் டிக் டிக் நிமிடங்கள்

சிறிய முயலை வேட்டையாடுவதற்கு போராடும் சிறுத்தை தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே வேட்டை விலங்குகள் என்றால், மனிதர்கள் மத்தியில் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம். இவை மனிதர்களின் பலத்தை…

ஜேர்மனியில் பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டு விற்பனைக்கு தடை

பிரபலமான மொபைல் பிராண்டான OnePlus ஸ்மார்ட்போன்கள் மீண்டும் ஜேர்மனியில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடை ஒரு காப்புரிமை விவகாரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்டத்து. இதனால்…

கொட்டகலையில் பாடசாலை மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு

கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்வி…

யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் இன்றைய…

யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். தற்போது அரசாங்கம் மதுபானசாலை அனுமதிகளை தடை செய்கின்ற போதும் புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின்…

முக்கிய வழக்கில் தொடர்புடைய நபர்: 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரிய ஜேர்மன் சட்டத்தரணிகள்

பிரித்தானிய சிறுமி ஒருத்தியைக் கடத்திக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என ஜேர்மன் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மாயமான பிரித்தானிய சிறுமி Leicestershireஐச் சேர்ந்த Kate…

சூடுபிடிக்கும் அரிசிச் சண்டை… போட்டியில் இரண்டு ஆசிய நாடுகள்

இந்தியாவும் பாகிஸ்தானும் விலை வரம்புகளை நீக்கி அரிசி ஏற்றுமதியை போட்டி போட்டுக்கொண்டு மீண்டும் தொடங்கிய நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு அரிசி வகைகளின் விலை சரிவடைந்துள்ளது. அனைத்து அரிசி வகைகளுக்கும் வெளிநாடுகளுக்கான விற்பனையைத்…

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும் மற்றொரு நேட்டோ நாடு

இஸ்ரேல் ஈரான் மோதல் மும்முரமாகிவரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள் களத்தில் குதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இஸ்ரேலுக்கு ஆதரவாக, அதன் நட்பு நாடுகளும் களமிறங்க முடிவு செய்துள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக…

வெளிநாடுகளுக்கு வேலை தேடி பறக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு

2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2024 செப்டெம்பர்…

ஜனாதிபதி அனுரவை சந்தித்தார் ஜெய்சங்கர்

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். சமூக ஊடக பதிவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இது குறித்து…

விபத்துகளை குறைக்க வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர்

நாட்டில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால் பல வீதி…

ஜனாதிபதி அனுரவை சந்திக்க வரும் உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ்!

உலக கோடீஸ்வரர் ‘பில் கேட்ஸ்’ (Bill Gates) விரைவில் இலங்கை வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கேட்ஸ் அறக்கட்டளையின் (Gates Foundation) சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…

மணிப்பூா்: தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இரு இளைஞா்கள் விடுவிப்பு

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரு இளைஞா்கள், கடத்தப்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை விடுவிக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா். கடந்த…

விமான ஏர் ஹோஸ்டஸ் போல அரசு பேருந்திலும் பணிப்பெண்களை நியமிக்க முடிவு.., சர்ச்சை சம்பவம்

விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமனம் செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்தில் பணி பெண்கள் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள அரசு சொகுசு…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ################################# லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந்…

எரிவாயு விலையில் திருத்தம்! முடிவுகளை அறிவித்த லிட்ரோ மற்றும் லாப்ஸ்

தமது எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோசன் பீரிஸ் தெரிவித்துள்ளார். விலையில் மாற்றமில்லை ஏற்கனவே நடைமுறையில் உள்ள விலைகளே ஒக்டோபர் மாதமும் தொடரும்…

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு , தமிழ் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதால் , தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என வடக்கு கிழக்கு…

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் மாணவர்களின் கனலி இதழ் வெளியானது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

யாழ். பல்கலைக்கழக பொன் அகவை நாள் நிகழ்வுகள் : சர்வமதப் பிரார்த்தனை மற்றும் சர்வமத…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திக் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் எதிர்வரும் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சர்வமத நிகழ்வுடன் கொண்டாடப்படவுள்ளது. பொன் அகவை நிறைவு நாளான அன்று பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து மாமன்றம், பௌத்த சகோதரத்துவ சமூகம், கத்தோலிக்க…

குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள ஓவியம்.! குடும்பத்தை பற்றிக்கொண்டிருந்த…

வீட்டை சுத்தம் செய்யும் போது தேவையற்ற பொருட்களை தூக்கி எறிகிறீர்களா? ஆனால் அவற்றை ஓரிரு முறை கவனமாகக் கவனியுங்கள். ஏனென்றால் அவற்றில் விலைமதிப்பற்ற பொருட்கள் இருக்கலாம். ஒரே இரவில் உங்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் விடயங்கள் இருந்தாலும்…

புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும்: கனேடிய மாகாணம்…

கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார். வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, கியூபெக் மாகாணத்தில்…

30 ஆண்டுகள்..புகையிலை, மதுபான விற்பனைக்கு தடை விதித்த கிராமம் – எங்கு தெரியுமா?

கிராமத்தில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்த கிராமம் கொப்பல் மாவட்டத்தில் காமனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளன. அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்…

யாழில். காணி விற்றவரிடம் கொள்ளை – தரகரின் வழி நடத்தலில் தான் கொள்ளை இடம்பெற்றதாக…

காணி தரகரின் வழிநடத்தலில் தான் ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் , சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (03.10.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…