;
Athirady Tamil News
Daily Archives

2 October 2024

குணப்படுத்த முடியாத வைரஸ்… பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை: 300 பேர்களை தேடும்…

ஆபத்தான, குணப்படுத்த முடியாத நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது 26 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. நோய்த்தொற்றைக் கண்டறிந்ததாக குறித்த பாதிப்புக்கு இதுவரை 8 பேர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த…

பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மகன் – ஐபோன் பரிசளித்த குப்பை சேகரிக்கும் தந்தை!

மகனுக்கு குப்பை சேகரிக்கும் தந்தை ஐபோன் பரிசளித்தது நெகிழ்ச்சி அளித்துள்ளது. தேர்வில் வெற்றி சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு கணக்கில் 'தந்தையின் விலைமதிப்பற்ற பரிசு என்ற வாசகத்துடன் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் குப்பை…

இன்னொரு குழந்தையை வரவேற்க தயாராகும் பிரித்தானிய அரச குடும்பம்

பிரித்தானிய அரச குடும்பம் எதிர்வரும் வசந்த காலத்தில் புதிய குழந்தை ஒன்றை வரவேற்க தயாராகி வருவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி மறைந்த ராணியாரின் பேரப்பிள்ளையான இளவரசி பீட்ரைஸ் தமது இரண்டாவது குழந்தையை…

ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தது எப்படி? இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு பெய்ரூட் பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்த…

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டும் என்று…

கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துக்கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகள் மக்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்கள்…

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து…

8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை கடிதம் மூலம் ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஹனுமன்கர், உதய்பூர், ஆழ்வார் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில்…

ராஜபக்சர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பொது நிதி: அநுரவிடம் சவால் விடுத்துள்ள நாமல்

ராஜபக்ச ஆட்சியின் போது பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal rajapaksa) சவால் விடுத்துள்ளார். உகாண்டா மற்றும்…

viral video: நண்டுகளை சோளப்பொரி போல் அசால்ட்டாக சாப்பிடும் ராட்சத முதலை…

ராட்சத முதலையொன்று நண்டு, மீன், இறால் போன்றவற்றை மனிதர்கள் சைட்டிஷ்ஸாக பொரி சாப்பிடுவதை போல் அசால்ட்டாக சாப்பிடும் அரிய காட்சியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான காணொளிகள்…

ஜனாதிபதியை சந்தித்துள்ள சந்தோஷ் ஜா: இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது, இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில்…

தாய்லாந்தில் விபத்துக்குள்ளான பள்ளி பேருந்து: கேள்விக்குறியாகியுள்ள 20 குழந்தைகளின் உயிர்!

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் வரை உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பேருந்து விபத்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதை அடுத்து, அதில்…

பாடசாலை மாணவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை விரைவில் குறைக்க காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கம் தீர்மானித்துள்ளது. காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் புத்திக விமலசிறி ஊடகங்களுக்கு கருத்து…

இந்த பாடலை பகிர்ந்தால் குடியுரிமை ரத்து செய்யப்படும்: ஜேர்மனி அறிவிப்பு

ஒரு குறிப்பிட்ட பாடலை பகிர்வோரின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என ஜேர்மனி அறிவித்துள்ளது. ஜேர்மனியின் அறிவிப்பு யாராவது, ‘From the river to the sea, Palestine will be free’ என்னும் பாடலைப் பகிர்ந்தாலோ, லைக் செய்தாலோ, கமெண்ட் செய்தாலோ…

ஊட்டச்சத்து பெட்டகமாக இருக்கும் பீட்ரூட்- யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

பொதுவாக இறைச்சி வகைகளை விட காய்கறிகள், பழங்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து நோயின்றி ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது. இந்த வரிசையில் முக்கிய இடத்தை பிடிக்கும் காய்கறி தான் பீட்ரூட் ரத்த…

இஸ்ரேல் மீது பாரிய ஏவுகணை தாக்குதலை தொடுத்துள்ள ஈரான் : மத்திய கிழக்கில் கடும் பதற்றம்

இஸ்ரேல்(israel) மீது 200 ற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதலை தொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில்(iran) இருந்து சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி தெரிவித்துள்ளது. அவற்றை…

60 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த லொறி: பிரித்தானியாவின் M6 சாலையில் விபத்து

பிரித்தானியாவின் M6 நெடுஞ்சாலையில் லொறி ஒன்று 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாலை விபத்து திங்களன்று மாலை, வாரிங்டன்(Warrington) அருகே உள்ள M6 நெடுஞ்சாலையில் லொறி ஒன்று 60 மீட்டர் உயரத்தில் இருந்து…

பொதுத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள மொத்த சுயேட்சை குழுக்கள்

திர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 37 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் ஒக்டொபர் 01 தங்கள் கட்டுப்பணத்தை செலுத்திய குழுக்களினது…

13 வயதில் சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த இரட்டைச் சகோதரர்கள்

கொழும்பு களுபோவில பிரதேசத்தில் 13 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முகங்கொடுத்து மிகவும் திறமைச் சித்தியடைந்த இரட்டைச் சகோதரர்கள் தொடர்பிலான செய்தியொன்று பதிவாகியுள்ளது. நுகேகொட களுபோவில அன்டர்சன் வீதி பகுதியில் வசிக்கும் இந்த இரண்டு…

அதிக வேலைவாய்ப்பு வழங்கியதில் தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு அறிக்கை

நாட்டிலே அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதிப்பு கூட்டுதல் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு…

ஜனாதிபதி அநுரவுடன் கியூபா தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால…

திணைக்களங்களிடம் மீள கையளிக்கப்பட்ட வாகனங்கள்

கடந்த கால அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் நேற்று (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி, இன்று 19 வாகனங்கள்…

120 ரூபாவாக குறையும் பெட்ரோலின் விலை! உண்மைத் தன்மையினை வெளியிட்ட அநுர தரப்பு

எரிபொருளின் விலையை குறைப்பது தொடர்பில் நான் தெரிவித்தாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். சவால்…

ஆவணப்பட திரையிடலும் சஞ்சிகை வெளியீடும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு பல்கலைக்கழக நூலகக் கேட்போர்கூடத்தில் திரையிடப்படவுள்ளன. தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு…

ஆளுநர் கலந்து கொண்ட முதல் நிகழ்வு

விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ப கொண்டு செல்வதுடன் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கின்ற பொழுது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப லாபம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய முயற்சி செய்ய வேண்டும் என வடக்கு மாகாண…

மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு

மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள…

போர் பதற்றம்… மத்திய தரைக்கடலுக்கு பிரம்மாண்ட கப்பலை அனுப்பும் பிரான்ஸ்

இஸ்ரேல் லெபனான் மோதல் காரணமாக மத்தியதரைக்கடல் பகுதியில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பிரான்ஸ் பிரம்மாண்ட கப்பல் ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது. மத்திய தரைக்கடலுக்கு பிரம்மாண்ட கப்பலை அனுப்பும் பிரான்ஸ் இஸ்ரேல்…

தெற்கு லெபனானில் வலுக்கும் சண்டை: பொதுமக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை!

தெற்கு லெபனான் பகுதியில் தீவிர சண்டை நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு நடைபெற்று வரும் போர் நடவடிக்கைக்கு ஆதரவாக…

ராணுவ மருத்துவப் பிரிவில் முதல் பெண் இயக்குநா் பொறுப்பேற்பு

இந்திய ராணுவ மருத்துவச் சேவைகளின் முதல் பெண் இயக்குநராக கடற்படை துணைத் தளபதியும் மருத்துவருமான ஆா்த்தி சரின் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. பாதுகாப்புப் படைகளின் மருத்துவ விவகாரங்களுக்கு ராணுவ…

லெபனானுக்குள் நுழைந்தன இஸ்ரேல் படைகள்: மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம்

இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள் 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ்…

அரசியல்வாதிகளின் சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை குறைக்க இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும்…

பொதுத் தேர்தலில் ஐ.தே.க எந்த சின்னத்தில் போட்டியிடும் : வெளியாகவுள்ள அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் நாளை மறுதினத்துக்குள் அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.…

வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்

வடக்கு மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றாமல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில், இலங்கையின் வடக்கு…

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் ஆராய்ந்தார். உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர்,…

வெளிநாடொன்றில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

தாய்லாந்தில்(Thailand) சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்துச் சம்பவம் தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில் நேற்று (01.10.2024)…