;
Athirady Tamil News
Daily Archives

2 October 2024

“பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம்”

யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. கல்லூரி அதிபர் தலைமையில் "பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம்"…

காந்தி ஜெயந்தி : இன்று இறைச்சி விற்பனைக்குத் தடை

காந்தி ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் புதன்கிழமை தடை விதிக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் அறிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காந்தி…

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவருக்கு அரசாங்க பங்களாக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுகளின்…

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான அறிவிப்பு

வருடாந்தம் சுமார் 80,000 மில்லியன் கிலோ செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த சங்கத்தின்…

வெற்றிலை விலை உயர்வு

60 ரூபாவாக இருந்த வெற்றிலை தற்போது 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெற்றிலை உற்பத்தி இல்லாததன் காரணமாக விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக, வெற்றிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஒரு வெற்றிலை 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையில்…

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் – லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும்…

இஸ்ரேல் (Israel) எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் (Lebanon) ஹிஸ்புல்லா (Hezbollah) உள்கட்டமைப்பைக் குறி வைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இத்தனை…

மலையில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் – 56 ஆண்டுகளுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு!

இமாச்சலப்பிரதேச மலைப்பகுதியில் 1968 விமான விபத்தில் பலியான 4 உடல்கள் கிடைத்துள்ளன. இமாச்சல் 1968- ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சண்டிகரிலிருந்து லே லடாக்குக்கு இந்திய ராணுவத்தின் ஏஎன்-12 வகை விமானம் பயணித்தது. அந்த விமானத்தில் மொத்தம்…

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான தகவல்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களாக அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டாம் கட்டத்துக்காக 455,697 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் நுவரெலியா மற்றும் பதுளை…

வவுனியாவில் ஜனாதிபதியின் பெயரைக் கூறி அச்சுறுத்தல் விடுத்த நபரால் பதற்றம்

வவுனியாவில் நேற்று (01) இடம்பெற்ற போராட்டத்தில் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த நபரால் குழப்பந்நிலை உருவாகியிருந்தது இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும் இதனை முன்னிட்டு வவுனியாவில் உள்ள…

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா

ஜப்பானின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27)…

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 60 வயது நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்-…

8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 60 வயது நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 26.09.2024 அன்று வீடுகளுக்கு சென்று குர்ஆன்…

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கரிசனையோடு அணுகுங்கள்: ஜனாதிபதி உடனான சந்திப்பில் முன்னாள்…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது,…

நீண்ட காலம் உயிர் வாழ்ந்து சாதனை படைத்த முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்காவில் நீண்ட காலம் உயிர் வாழும் முன்னாள் ஜனாதிபதி என்ற சாதனையை ஜிம்மி காட்டர் நிலைநாட்டியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஜனாதிபதி என்ற சாதனையை காட்டர் தானதாக்கிக் கொண்டுள்ளார். காட்டர் இன்றைய தினம் தனது…

கனடாவில் நவம்பர் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய work permit விதிகள்

கனடாவின் வேலை அனுமதி (work permit) விதிகளில் வரும் நவம்பர் மாதம் முதல் பாரிய மாற்றங்கள் நிகழவுள்ளது. இம்மாற்றங்கள், சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கான…